தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மார்ச் மாதத்திற்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் எண் : மத்திய அரசு கெடு

View previous topic View next topic Go down

மார்ச் மாதத்திற்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் எண் : மத்திய அரசு கெடு Empty மார்ச் மாதத்திற்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் எண் : மத்திய அரசு கெடு

Post by நாஞ்சில் குமார் Thu Nov 06, 2014 10:11 pm




டெல்லி: வரும் மார்ச் மாதத்திற்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டும் என பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை திட்டம் தொடரும் என அறிவித்த மோடி தலைமையிலான அரசு, இதுவரை ஆதார் எண் பெறாதவர்களுக்கு அதனை விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அடுத்த ஜுன் மாதத்திற்குள்ளாகவே இப்பணிகளை முடிக்க வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த கெடுவிற்கு மூன்று மாதங்களுக்குள்ளாகவே அதாவது வரும் மார்ச் மாதத்திற்குள் அனைவருக்கும் ஆதார் எண் வழங்க வேண்டும் என, ஆதார் ஆணையத்திற்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

அண்மையில் இத்திட்டம் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ஆதார் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு பணிகளை மார்ச் மாதத்திற்குள்ளாக முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். முந்தைய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நேரடி மானியம் வழங்கும் திட்டம் மட்டுமின்றி, பிரதமரின் ஜன் தன் ஜோன் ஜனா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் ஆதார் எண்ணுடன் இணைத்து செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதே இந்த அறிவுறுத்தலுக்கு காரணமாக கூறப்படுகிறது. ஆந்திரா, கேரளா, டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் ஏற்கனவே 90 சதவீதம் பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் இந்த அறிவுறுத்தலால் எஞ்சிய மாநிலங்களிலும் ஆதார் எண் வழங்கும் பணிகள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

மார்ச் மாதத்திற்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் எண் : மத்திய அரசு கெடு Empty Re: மார்ச் மாதத்திற்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் எண் : மத்திய அரசு கெடு

Post by செந்தில் Fri Nov 14, 2014 10:14 am

தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» மக்கள் மீது வரிச்சுமையை உயர்த்திய மத்திய அரசு
» 100 நாள் வேலை திட்டத்திற்கும் ஆதார் அட்டை அவசியம்: மத்திய அரசு கெடுபிடி
» 2050 -ஆண்டில் 60 சதவீத இந்திய மக்கள் நகரங்களில் வாழ்வார்கள்: மத்திய அரசு தகவல்
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் தமிழக அரசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum