Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நன்மை நடக்கும்! தீமை நடக்காது! - மாத்தி யோசி
Page 1 of 1 • Share
நன்மை நடக்கும்! தீமை நடக்காது! - மாத்தி யோசி
சுற்றமும் நட்பும் வாழ்த்த கோலாகலமாக நடந்து முடிந்தது தேன்மொழியின் திருமணம். நல்ல நேரம் முடியறதுக்குள்ள பொண்ணோட பெட்டி படுக்கை எல்லாம் எடுத்து வண்டிக்குள்ள வைங்கப்பா... சீக்கிரம் கிளம்பணும். சம்பந்தி வீட்டுக்காரர்களின் கறார் சத்தம் கேட்டது தான் மிச்சம். தலையில் தூக்க முடியாமல் ஒரு பெட்டியை தூக்கிக் கொண்டு வண்டியருகே ஓடி வருகிறார் 60வயது சங்கரலிங்கம்.
பெட்டியை காருக்குள் வைத்து விட்டு, கண்ணாடி வழியாக மகளை பார்த்து கையசைத்து பிரியாவிடை கொடுத்து வழியனுப்புகிறார். தென்றல் தழுவ பசும்வயல்கள் தலைசாய்த்து கிடக்கும் அந்த கிராமத்துச் சாலையில், கார் சென்றபோது தேன்மொழியின் மனதில் வந்தது கால்நூற்றாண்டு ஞாபகம். தேன்மொழி பிறந்த சில மாதங்களிலேயே தாய் மீனாட்சி இறந்துவிட்டாள்.
தன்னை தலைவாரி, பூச்சூட்டி வளர்த்து, பட்டதாரியாக்கி வெளிநாட்டில் இன்ஜினியராக பணியாற்றும் சந்திரனை வரனாக தேடிப் பிடிக்கும் வரை... 25வருடங்கள் தந்தை சங்கரலிங்கம் என்னென்ன பாடுபட்டார்...?
அவரை நிர்க்கதியாய் விட்டுவிட்டு கணவருடன் செல்கிறோமே? இனி அவரை யார் பார்த்துக் கொள்வார்கள்? என்னைத் தவிர வேறு உலகமே அவருக்கு தெரியாத? அவரையும் நம்மோடு அழைத்துச் செல்லலாமா? இதை கணவரிடம் சொன்னால் அவர் ஏற்றுக்கொள்வாரா?
எண்ணங்கள் அப்படியே கண்ணீராய் மாற, கணவன் தோளில் சாய்கிறாள் தேன்மொழி. விரல்களால் நீரை துடைத்து கன்னத்தை வருடியபடி கேட்டார் புதுமாப்பிள்ளை சந்திரன். தேன்மொழி என்னாச்சு? எதற்காக இந்த கண்ணீர்?
அப்பாவுக்கு என்னை விட்டால் யாருமில்லை. எனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார். நான் உங்களுடன் வெளிநாட்டுக்கு வந்துவிட்டால் இந்த ஊரில் அவரை பார்த்துக் கொள்ள யார் இருக்கிறார்கள்? தயக்கத்துடன் கூறி முடித்தாள் தேன்மொழி.
தேன்மொழி உனக்கு விஷயமே தெரியாதா? உன்னை திருமணம் செய்ய முடிவு செய்தவுடன், உனது தந்தைக்கு நான் போட்ட முதல் கண்டிஷன் எது தெரியுமா? நீங்களும் எங்களோடு வெளிநாட்டுக்கு வரவேண்டும். உங்கள் மகளை தாயாக இருந்து வளர்த்த நீங்கள், எனது குழந்தையையும் வளர்க்க வேண்டும் என்பது தான். 60வருடங்கள் இந்த கிராமத்தில் வாழ்ந்த என்னால் உடனடியாக உங்களுடன் வரமுடியாது. சிலநாட்கள் கழித்து வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
உனது தந்தை எனது ஊரில் சிலநாட்கள் தங்கியிருந்து விட்டு நாம் வெளிநாடு செல்வோம். அப்போது உனது தந்தையும் நம்மோடு வருவார். என்ன இப்போது சந்தோஷம் தானே? அப்போது கண்ணீர் துளிகள் வழிந்தோடிய தேன்மொழியின் கன்னங்கள் புன்னகையால் மின்னியது.
அப்புறம் தேன்மொழி ஒண்ணு சொல்லட்டுமா? ‘‘நாம் நல்லது நினைத்தால் அதை எந்த தயக்கமும் இல்லாமல் யாரிடமும் வேண்டுமானாலும் சொல்லலாம். அதை அவர் ஏற்றுக்கொள்வாரா? இல்லையா என்றெல்லாம் யோசிக்ககூடாது. ஏற்றுக் கொண்டால் நன்மை நடக்கும். ஏற்றுக் கொள்ளாவிட்டால் எந்த தீமையும் நடக்காது.
சந்திரன் சொல்லி முடித்த நேரத்தில் கார் மாப்பிள்ளை வீட்டுவாசலில் வந்து நின்றது. உறவுகள் மஞ்சள், குங்குமத்தில் திலகமிட்டு வரவேற்க, தெளிந்த சிந்தனையுடன் சந்திரனின் கைப்பற்றி புதிய வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தாள் தேன்மொழி.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நன்மை நடக்கும்! தீமை நடக்காது! - மாத்தி யோசி
கதை நன்று அண்ணா.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மாத்தி யோசி ஆனால் நல்லா யோசி - சிந்தனை கதைகள்
» சங்கடம் விலக்கினால் சாதிக்கலாம் : மாத்தி யோசி
» மாத்தி யோசி!!!
» சுமையும் சுகமாகும் - மாத்தி யோசி
» எண்ணங்களை மாற்றும் கண்ணாடி - மாத்தி யோசி
» சங்கடம் விலக்கினால் சாதிக்கலாம் : மாத்தி யோசி
» மாத்தி யோசி!!!
» சுமையும் சுகமாகும் - மாத்தி யோசி
» எண்ணங்களை மாற்றும் கண்ணாடி - மாத்தி யோசி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|