Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மிரட்டும் குளிரை விரட்ட....
Page 1 of 1 • Share
மிரட்டும் குளிரை விரட்ட....
எதிர்பாரா காலநிலை மாற்றங்கள் மனிதனின் இயல்பு வாழ்க்கையை பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாக்கி விடுகின்றன. அண்டார்டிக்காவில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையை வெப்பம் பாதிப்புக்கு உள்ளாக்குவது போல, இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் திடீரென ஏற்படும் குளிர் பெரும் சேதங்களையும் இன்னல்களையும் உருவாக்கி விடுகிறது.
.
வாழும் சூழல் மனிதனுடைய உடல் இயக்கங்களை நிர்ணயிக்கிறது, அவற்றுக்கு எதிரான இயக்கம் எழும்போது உடல் செய்வதறியாமல் திகைக்கிறது. வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடும் குளிருக்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருக்கும் செய்தி இதை துயரத்துடன் உறுதி செய்கிறது.
.
ஹைப்போதெர்மியா, ப்ஃரோஸ்ட்பைட், டி-ஹைடிரேஷன், கார்பன் மோனாக்சைடு பாதிப்பு என குளிர்காலம் சில குறிப்பிட்ட கொடிய நோய்கள் வரும் வாய்ப்பை உருவாக்கி விடுகிறது.
.
எந்த காலநிலையெனினும் முன்கூட்டியே அறிந்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால் இன்னல்களை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. முக்கியமாக குளிர்காலங்களில் உடலிலுள்ள வெப்பத்தைப் பாதுகாக்கவும், தேவையான வெப்பத்தை உடலில் உருவாக்கிக் கொள்ளவும் திட்டமிட வேண்டும்.
.
கீழ்க்கண்ட எளிய தற்காப்பு முறைகளை கவனத்தில் கொள்வது குளிரிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும்.
.
* குளிர்காலத்தில் சரியான உடைகளைத் தேர்வு செய்ய வேண்டும். சுத்தமான, உடலை முழுவதுமாக மறைக்கக்கூடிய, நன்றாக உலர்ந்த உடைகளைத் தெரிவு செய்ய வேண்டும். காதுகளையும், கை, கால்களையும் மூடி வைத்தல் அவசியம்.
.
* தலையை முடிந்தவரை மூடி வைப்பது முக்கால் வாசி உடல் வெப்பம் உடலிலேயே தங்கி விட வழி செய்கிறது. ஒன்றன் மீது ஒன்றாக பல உடைகள் அணிவதும், உடைகள் சற்று தளர்வாகவே இருப்பதும் உடைகளின் உள்ளே வெப்பக்காற்று தங்கி உடலைப் பாதுகாக்க பயன்படும்.
.
* நல்ல கதகதப்பான ஷூக்களை அணிய வேண்டும். தூய்மையான சாக்ஸ் ஐ பயன்படுத்துவதும், பாதம் கை போன்ற இடங்களில் ஈரம் தங்காமல் பார்த்துக் கொள்வதும் மிகவும் அவசியம்.
.
* கண்களுக்கு பெரிய கண்ணாடி ஒன்றை அணிந்து கொள்வது பயன் தரும். குறிப்பாக குளிர் காற்று வீசும் நேரங்களில் கண்ணாடி மிகவும் பயனளிக்கும்.
.
* உணவு விஷயத்தில் சிலவற்றை நினைவில் கொள்ளவேண்டும். முதலாவதாக முடிந்த அளவு சிறு சிறு அளவாக நிறைய தடவை உணவு உண்ண வேண்டும். அதிக சத்துள்ள உணவுகளை உட்கொள்வதும், சூடான உணவுகளை உட்கொள்வதும் அதிக பயனளிக்கும். குளிர்காலங்களில் 25 – முதல் 50 விழுக்காடு வரை அதிக கலோரி உடலுக்குத் தேவை என்பதை உணர்ந்து உண்ண வேண்டும்.
.
* உடலில் நீர் சத்து குறைவுபடாமல் பார்த்துக் கொள்வது அவசியம். குளிர் காலங்களில் பெரும்பாலும் நாம் செய்யும் தவறு சரியான அளவு தண்ணீர் அருந்தாததே. அதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். சற்று வெதுவெதுப்பான தண்ணீரை அடிக்கடி குடித்து வருவது மிகவும் பயனளிக்கும்.
.
* அதிக நேரம் குளிரில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். அவசியமற்ற நேரங்களில் குளிரில்லாத அறைகளில் தங்கலாம்.
.
* வெப்ப உபகரணங்கள் பயன்படுத்துவதாக இருந்தால் கார்பன் மோனாக்ஸைடு பாதிப்புகளற்ற உபகரணங்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
.
* ஈரத்தன்மை, காற்றை விட 25 விழுக்காடு வேகமாக உடல் வெப்பத்தை உறிஞ்சி எடுக்கும். எனவே ஈரமற்ற ஆடைகள், ஈரமற்ற காலுறைகள், ஈரமற்ற இடங்களில் அதிகம் புழங்குவது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
.
.
வாழும் சூழல் மனிதனுடைய உடல் இயக்கங்களை நிர்ணயிக்கிறது, அவற்றுக்கு எதிரான இயக்கம் எழும்போது உடல் செய்வதறியாமல் திகைக்கிறது. வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடும் குளிருக்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருக்கும் செய்தி இதை துயரத்துடன் உறுதி செய்கிறது.
.
ஹைப்போதெர்மியா, ப்ஃரோஸ்ட்பைட், டி-ஹைடிரேஷன், கார்பன் மோனாக்சைடு பாதிப்பு என குளிர்காலம் சில குறிப்பிட்ட கொடிய நோய்கள் வரும் வாய்ப்பை உருவாக்கி விடுகிறது.
.
எந்த காலநிலையெனினும் முன்கூட்டியே அறிந்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால் இன்னல்களை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. முக்கியமாக குளிர்காலங்களில் உடலிலுள்ள வெப்பத்தைப் பாதுகாக்கவும், தேவையான வெப்பத்தை உடலில் உருவாக்கிக் கொள்ளவும் திட்டமிட வேண்டும்.
.
கீழ்க்கண்ட எளிய தற்காப்பு முறைகளை கவனத்தில் கொள்வது குளிரிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும்.
.
* குளிர்காலத்தில் சரியான உடைகளைத் தேர்வு செய்ய வேண்டும். சுத்தமான, உடலை முழுவதுமாக மறைக்கக்கூடிய, நன்றாக உலர்ந்த உடைகளைத் தெரிவு செய்ய வேண்டும். காதுகளையும், கை, கால்களையும் மூடி வைத்தல் அவசியம்.
.
* தலையை முடிந்தவரை மூடி வைப்பது முக்கால் வாசி உடல் வெப்பம் உடலிலேயே தங்கி விட வழி செய்கிறது. ஒன்றன் மீது ஒன்றாக பல உடைகள் அணிவதும், உடைகள் சற்று தளர்வாகவே இருப்பதும் உடைகளின் உள்ளே வெப்பக்காற்று தங்கி உடலைப் பாதுகாக்க பயன்படும்.
.
* நல்ல கதகதப்பான ஷூக்களை அணிய வேண்டும். தூய்மையான சாக்ஸ் ஐ பயன்படுத்துவதும், பாதம் கை போன்ற இடங்களில் ஈரம் தங்காமல் பார்த்துக் கொள்வதும் மிகவும் அவசியம்.
.
* கண்களுக்கு பெரிய கண்ணாடி ஒன்றை அணிந்து கொள்வது பயன் தரும். குறிப்பாக குளிர் காற்று வீசும் நேரங்களில் கண்ணாடி மிகவும் பயனளிக்கும்.
.
* உணவு விஷயத்தில் சிலவற்றை நினைவில் கொள்ளவேண்டும். முதலாவதாக முடிந்த அளவு சிறு சிறு அளவாக நிறைய தடவை உணவு உண்ண வேண்டும். அதிக சத்துள்ள உணவுகளை உட்கொள்வதும், சூடான உணவுகளை உட்கொள்வதும் அதிக பயனளிக்கும். குளிர்காலங்களில் 25 – முதல் 50 விழுக்காடு வரை அதிக கலோரி உடலுக்குத் தேவை என்பதை உணர்ந்து உண்ண வேண்டும்.
.
* உடலில் நீர் சத்து குறைவுபடாமல் பார்த்துக் கொள்வது அவசியம். குளிர் காலங்களில் பெரும்பாலும் நாம் செய்யும் தவறு சரியான அளவு தண்ணீர் அருந்தாததே. அதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். சற்று வெதுவெதுப்பான தண்ணீரை அடிக்கடி குடித்து வருவது மிகவும் பயனளிக்கும்.
.
* அதிக நேரம் குளிரில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். அவசியமற்ற நேரங்களில் குளிரில்லாத அறைகளில் தங்கலாம்.
.
* வெப்ப உபகரணங்கள் பயன்படுத்துவதாக இருந்தால் கார்பன் மோனாக்ஸைடு பாதிப்புகளற்ற உபகரணங்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
.
* ஈரத்தன்மை, காற்றை விட 25 விழுக்காடு வேகமாக உடல் வெப்பத்தை உறிஞ்சி எடுக்கும். எனவே ஈரமற்ற ஆடைகள், ஈரமற்ற காலுறைகள், ஈரமற்ற இடங்களில் அதிகம் புழங்குவது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மிரட்டும் குளிரை விரட்ட....
* குளிர்காலங்களில் ஆல்கஹால் அருந்துவதால் உடல் வெப்பம் பாதுகாக்கப்படும் என்னும் கூற்றை மருத்துவம் மறுக்கிறது. மாறாக ஆல்கஹால் பயன்படுத்துவதால் வெப்ப இழப்பு அதிகம் ஏற்படுவதாக எச்சரிக்கிறது. காஃப்பி, ஆல்கஹால், புகை மூன்றுமே குளிர் காலங்களில் கெடுதலே தரும் என மருத்துவம் தெளிவுபடுத்தியிருப்பதால் இவற்றை அண்டவிடாதிருப்பதே உசிதம்.
.
* நம்முடைய வயதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அவசியம். அதிக குளிரில் தோல் சிவந்து போதல், எரிச்சல் ஏற்படுதல் போன்ற உபாதைகள் தரும் ‘சில்பிளெயின்ஸ்’ பாதிப்புக்கு எளிதில் உள்ளாவது அவர்களே.
.
* யாரேனும் குளிரில் விறைப்பதைப் பார்த்தால் அவர்களுக்கு ஹைப்போதெர்மியா பாதிப்பாய் இருக்கலாம் என உணரவேண்டும். ஹைப்போ தெர்மியா என்பது உடல் வெப்பம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கீழே செல்லும் போது ஏற்படும் ஆபத்து. அவர்களை முழுதாய் மூடி, அவர்களுடைய கழுத்து, விலா, இடுப்பு ஆகிய பகுதிகளில் வெப்பம் தரவேண்டும்.
.
* அதிக குளிரால் விறைத்துப் போன பாதங்களையோ, கைகளையோ தேய்ப்பது நம் வழக்கம். ஆனால் அது கூடாது என்கிறது மருத்துவம். அவை திசுக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தலாம் எனவும், அதை தவிர்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கால்களையும் கைகளையும் வைத்திருப்பதே நல்லது எனவும் அறிவுறுத்துகின்றது.
.
* சிறிது நேர வீட்டு உடற்பயிற்சி உடலுக்கு இதமளிக்கும். குளிர் காலங்களில் உடலுக்கு தாங்கும் சக்தி குறைவாக இருக்கும். எனவே கரடு முரடான பொருட்களை உபயோகிக்கும் போது இரட்டிப்பு கவனம் அவசியம்.
.
* தூங்கும் போது மிகவும் பாதுகாப்புடன் கதகதப்பாகத் தூங்குவதும், வழக்கத்துக்கு மாறாக கெட்டியான முழு உணவை இரவில் உண்பதும் மிகவும் அவசியம். தலையை முழுவதும் மூடிக் கொண்டு தூங்குவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
.
* முக்கியமாக குளிரைக் கண்டு பயப்படுவதைத் தவிர்க்க வேண்டும். அதிக பயமும், அதிக துணிச்சலும் தவிர்த்து சரியான பாதுகாப்புடன் குளிரை அணுக வேண்டும்.
.
சரியான ஆடை, தேவையான தண்ணீர், சரியான அளவு உணவு, உடற்பயிற்சி, ஓய்வு, தேவையற்ற நேரங்களில் குளிரில் உலவுதலைத் தவிர்த்தல் போன்றவற்றை மனதில் கொண்டிருந்தாலே மிரட்டும் குளிரை துணிச்சலுடன் எதிர்கொள்ளலாம்.
முகநூல்
.
* நம்முடைய வயதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அவசியம். அதிக குளிரில் தோல் சிவந்து போதல், எரிச்சல் ஏற்படுதல் போன்ற உபாதைகள் தரும் ‘சில்பிளெயின்ஸ்’ பாதிப்புக்கு எளிதில் உள்ளாவது அவர்களே.
.
* யாரேனும் குளிரில் விறைப்பதைப் பார்த்தால் அவர்களுக்கு ஹைப்போதெர்மியா பாதிப்பாய் இருக்கலாம் என உணரவேண்டும். ஹைப்போ தெர்மியா என்பது உடல் வெப்பம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கீழே செல்லும் போது ஏற்படும் ஆபத்து. அவர்களை முழுதாய் மூடி, அவர்களுடைய கழுத்து, விலா, இடுப்பு ஆகிய பகுதிகளில் வெப்பம் தரவேண்டும்.
.
* அதிக குளிரால் விறைத்துப் போன பாதங்களையோ, கைகளையோ தேய்ப்பது நம் வழக்கம். ஆனால் அது கூடாது என்கிறது மருத்துவம். அவை திசுக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தலாம் எனவும், அதை தவிர்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கால்களையும் கைகளையும் வைத்திருப்பதே நல்லது எனவும் அறிவுறுத்துகின்றது.
.
* சிறிது நேர வீட்டு உடற்பயிற்சி உடலுக்கு இதமளிக்கும். குளிர் காலங்களில் உடலுக்கு தாங்கும் சக்தி குறைவாக இருக்கும். எனவே கரடு முரடான பொருட்களை உபயோகிக்கும் போது இரட்டிப்பு கவனம் அவசியம்.
.
* தூங்கும் போது மிகவும் பாதுகாப்புடன் கதகதப்பாகத் தூங்குவதும், வழக்கத்துக்கு மாறாக கெட்டியான முழு உணவை இரவில் உண்பதும் மிகவும் அவசியம். தலையை முழுவதும் மூடிக் கொண்டு தூங்குவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
.
* முக்கியமாக குளிரைக் கண்டு பயப்படுவதைத் தவிர்க்க வேண்டும். அதிக பயமும், அதிக துணிச்சலும் தவிர்த்து சரியான பாதுகாப்புடன் குளிரை அணுக வேண்டும்.
.
சரியான ஆடை, தேவையான தண்ணீர், சரியான அளவு உணவு, உடற்பயிற்சி, ஓய்வு, தேவையற்ற நேரங்களில் குளிரில் உலவுதலைத் தவிர்த்தல் போன்றவற்றை மனதில் கொண்டிருந்தாலே மிரட்டும் குளிரை துணிச்சலுடன் எதிர்கொள்ளலாம்.
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» மிரட்டும் குளிரை விரட்ட ...
» மிரட்டும் தவளைகள்
» மிரட்டும் வைரஸ்கள்: தற்காப்பு சாத்தியமா?
» மழைக்காலத்தில் மக்களை மிரட்டும் நோய்கள்
» மக்களை மிரட்டும் மழைக்கால நோய்கள்
» மிரட்டும் தவளைகள்
» மிரட்டும் வைரஸ்கள்: தற்காப்பு சாத்தியமா?
» மழைக்காலத்தில் மக்களை மிரட்டும் நோய்கள்
» மக்களை மிரட்டும் மழைக்கால நோய்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|