தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அத்தி மரம் அத்தனையும் வரம்.............

View previous topic View next topic Go down

அத்தி மரம் அத்தனையும் வரம்............. Empty அத்தி மரம் அத்தனையும் வரம்.............

Post by முழுமுதலோன் Tue Dec 30, 2014 10:30 am


அத்தி மரத்தோட பட்டை, பிஞ்சு, காய் எல்லாமே வயித்துப் பிரச்னையைப் போக்குற அருமருந்து. அத்திப் பிஞ்சு, கோவைப் பிஞ்சு, மாம்பட்டை இதுகூட வாழைப்பூச் சாறைவிட்டு அரைச்சு சுண்டைக்காய் அளவு லேகியம் மாதிரி உருட்டி தினமும் ரெண்டு வேளை வெந்நீர்ல போட்டு சாப்பிட்டு வந்தா, மூல உபத்திரவம், வயித்துப்போக்கு, ஆசனக்கடுப்பு, மலச்சிக்கல்னு எல்லாமே சரியாயிரும்.

அத்திப்பட்டைகூட நாவல்பட்டை, நறுவிளம்பட்டை, கருவேலம்பட்டை சமமா எடுத்து இடிச்சு, அதுல ஒரு ஸ்பூன் எடுத்துக் கொதிக்கிற நீர்ல ஊறவெச்சு வடிகட்டி தெனமும் மூணு வேளை சாப்பிட்டு வந்தாப்போதும், ரத்தபேதி, சீதபேதி எல்லாமே ஓடிரும்.

அத்தி மரத்தோட துளிர் வேரை அரைச்சு பால்ல கலந்து சாப்பிட்டுவந்தா, எரிச்சல், உடம்பு சூடு குறையும். மயக்கம், வாந்தி இருந்தாலும் உடனே சரியாயிரும்.''

அத்திப் பழத்தை நல்லாப் பதப்படுத்தி, நிழல்ல காயவெச்சு தெனமும் ரெண்டு பழம் சாப்பிட்டுவந்தா, ரத்த விருத்தியடையும். உடம்பு தேறாம மெலிஞ்சுபோனவங்க, சாப்பிட்டு வந்தா, நல்லாக் குண்டாயிருவாங்க.
தெனமும் அஞ்சு அத்திப் பழத்தை சாப்பிட்டுவந்தா, மலச்சிக்கல் பிரச்னை இருக்காது

சீமை அத்தி பழத்தை தெனமும் ஒண்ணு சாப்பிட்டு வந்தால், வெண்புள்ளி, வெண்குஷ்டம் குணமாயிடும். இதை அப்படியே அரைச்சு, பன்னீர் விட்டு வெண் புள்ளி மேல பூசினா சரியாயிடும். தோலோட நிறத்தையே பளிங்கும் மாதிரி மாத்திடும்

அத்திப்பிஞ்சை பருப்போட சேர்த்து வேக வெச்சு, பூண்டு, மிளகு, மஞ்சள் தூள் சேர்த்து கூட்டு மாதிரி செஞ்சு சாப்பிட்டால், உள் மூலம், வெளி மூலம், குடல் சம்பந்தமான நோயும் குணமாயிரும்

முகநூல்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அத்தி மரம் அத்தனையும் வரம்............. Empty Re: அத்தி மரம் அத்தனையும் வரம்.............

Post by செந்தில் Tue Dec 30, 2014 1:27 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அத்தி மரம் அத்தனையும் வரம்............. Empty Re: அத்தி மரம் அத்தனையும் வரம்.............

Post by ஜேக் Tue Dec 30, 2014 5:39 pm

நல்ல தகவல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அத்தி மரம் அத்தனையும் வரம்............. Empty Re: அத்தி மரம் அத்தனையும் வரம்.............

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum