Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதல் நினைவுகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
காதல் நினைவுகள்
காதல் பயணம்
அன்று ஓர் இரவுப் பொழுதில்
திடீரென்று பெய்த அடை மழையில்
நாம் இருவரும் முழுதும்
நனைந்த நிலையில்
அருகில் இருந்த பேருந்து நிழற்கொடையில்,
தனிமையில்
உந்தன் நனைந்த துப்பட்டாவால்
எந்தன் தலைமுடியை
துவட்டிய தருணம்..!!!
எதிர்பாராத கனவு.
மார்கழி மாதக் குளிரில்
அதிகாலை நீரில் குளித்துவிட்டு
வீட்டின் முற்றத்தில் கோலமிட்டு
துவட்டிய துண்டை
தலைமுடியில் கட்டிக்கொண்டு
நனைந்த உடல் ஈரம் காயும் முன்
நீ என்னருகில் வந்து என்னை
எழுப்பும் தருணம்...!
கனவுகள் இன்றியமையாதது..
அவளாகிய அவள்.
கடற்கரை ஓரத்தில்
அத்தனைபேர் மத்தியில்
அருகருகே நடந்து சென்றபோது
வராத வெட்கம்,
தன்னந்தனியே யாருமில்லா
இடத்தில் உன்னருகே
நெருங்கும்போது மட்டும்
வருவதேன்...!!!
என்னவள்..
எண்ணெய் அப்பிய தலைமுடியுடனும்
ஒற்றை வெள்ளை செவ்வந்தி பூவுடனும்
நெற்றியில் சிறிய விபுதி பொட்டுடனும்
உனக்கு சற்றே ஒத்துவராத அந்த
நீல நிற நம் கல்லூரி சீருடையுடனும்
ஒற்றை தோளில் புத்தக பையுமாய்
குனிந்த தலையுமாய்
கையில் இரண்டு புத்தகத்துடனும்
பேருந்துக்காக நீ நடந்த வந்த அந்த நொடிப்போழுதே
என் காக்கி இதயம் போர்க்களமாகி விட்டது.!!!
நன்றி மோகன்
அன்று ஓர் இரவுப் பொழுதில்
திடீரென்று பெய்த அடை மழையில்
நாம் இருவரும் முழுதும்
நனைந்த நிலையில்
அருகில் இருந்த பேருந்து நிழற்கொடையில்,
தனிமையில்
உந்தன் நனைந்த துப்பட்டாவால்
எந்தன் தலைமுடியை
துவட்டிய தருணம்..!!!
எதிர்பாராத கனவு.
மார்கழி மாதக் குளிரில்
அதிகாலை நீரில் குளித்துவிட்டு
வீட்டின் முற்றத்தில் கோலமிட்டு
துவட்டிய துண்டை
தலைமுடியில் கட்டிக்கொண்டு
நனைந்த உடல் ஈரம் காயும் முன்
நீ என்னருகில் வந்து என்னை
எழுப்பும் தருணம்...!
கனவுகள் இன்றியமையாதது..
அவளாகிய அவள்.
கடற்கரை ஓரத்தில்
அத்தனைபேர் மத்தியில்
அருகருகே நடந்து சென்றபோது
வராத வெட்கம்,
தன்னந்தனியே யாருமில்லா
இடத்தில் உன்னருகே
நெருங்கும்போது மட்டும்
வருவதேன்...!!!
என்னவள்..
எண்ணெய் அப்பிய தலைமுடியுடனும்
ஒற்றை வெள்ளை செவ்வந்தி பூவுடனும்
நெற்றியில் சிறிய விபுதி பொட்டுடனும்
உனக்கு சற்றே ஒத்துவராத அந்த
நீல நிற நம் கல்லூரி சீருடையுடனும்
ஒற்றை தோளில் புத்தக பையுமாய்
குனிந்த தலையுமாய்
கையில் இரண்டு புத்தகத்துடனும்
பேருந்துக்காக நீ நடந்த வந்த அந்த நொடிப்போழுதே
என் காக்கி இதயம் போர்க்களமாகி விட்டது.!!!
நன்றி மோகன்
Re: காதல் நினைவுகள்
கற்பனை உற்றாக
கண்கள் குளமாக
கவிதைகளும் நதியாக-உங்கள்
கவிதைகளை
காண்பவர் எண்ணங்களோ
கடலாக மாறிடுதே அழகான கவி வரிகள் நன்றி........
கண்கள் குளமாக
கவிதைகளும் நதியாக-உங்கள்
கவிதைகளை
காண்பவர் எண்ணங்களோ
கடலாக மாறிடுதே அழகான கவி வரிகள் நன்றி........
selvansiva- புதியவர்
- பதிவுகள் : 15
Re: காதல் நினைவுகள்
அட செல்வன் அண்ணே இது முள்ளி அண்ணே எழுதுனது இல்லை அவர் படித்ததில் பிடித்தது
முள்ளி அண்ணே நல்லாயிருக்கு
முள்ளி அண்ணே நல்லாயிருக்கு
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: காதல் நினைவுகள்
எனக்கு அனுபவம் கம்மிதான்
நம்ம உயிருக்குதான் அனுபவம் நிறைய இருக்கிறது அவன் வந்து பதில் சொல்வான் இங்கு
நம்ம உயிருக்குதான் அனுபவம் நிறைய இருக்கிறது அவன் வந்து பதில் சொல்வான் இங்கு
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: காதல் நினைவுகள்
Manik wrote:எனக்கு அனுபவம் கம்மிதான்
நம்ம உயிருக்குதான் அனுபவம் நிறைய இருக்கிறது அவன் வந்து பதில் சொல்வான் இங்கு
அதனாலதான் சசிகிட்ட எல்லா விசயத்தையும் சொல்றியா?
Similar topics
» காதல் நினைவுகள்-பாரதி தாசன்
» காதல் நினைவுகள் - பாரதி தாசன்
» காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
» கல்தோன்றிய மண்தோன்றிய காலத்துக்கு முற்பட்டது காதல், அதோடு உடன் பிறந்தது காதல் எதிர்ப்பு
» நெஞ்சில் காதல் காதல் ---முஹம்மத் ஸர்பான்
» காதல் நினைவுகள் - பாரதி தாசன்
» காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
» கல்தோன்றிய மண்தோன்றிய காலத்துக்கு முற்பட்டது காதல், அதோடு உடன் பிறந்தது காதல் எதிர்ப்பு
» நெஞ்சில் காதல் காதல் ---முஹம்மத் ஸர்பான்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|