Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அலை பாயும் மனதை அடக்குங்கள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1 • Share
அலை பாயும் மனதை அடக்குங்கள்
ஊராரை நீங்கள் வென்று, வெற்றி வாகை சூட வேண்டுமா? ஊரிலுள்ள மக்கள் அனைவரும் உங்களைப் போற்றிப் புகழ வேண்டுமா? எதற்கும் கலங்காத மனமும், எவரையும் எதிர்கொள்ளும் பேராற்றலும், வீரமும், எக்காலத்திலும் அழியாத தன்னம்பிக்கையும், முன்னுக்கு வருவோம் என்ற மன உறுதியும், தொய்வில்லாத முயற்சியும், மனதை அடக்கும் கடுமையான பயிற்சியும், ஓய்வறியாத நெஞ்சும், தளராத ஊக்கமும் நீங்கள் கொண்டிருந்தால், ஊரார் மட்டுமல்ல உலகத்திலுள்ள மக்கள் அனைவரும் உங்களைப் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள்.
மாபெரும் வீரன் அலெக்ஸண்டர், உலகத்திலுள்ள நாடுகளையெல்லாம் வென்று கொண்டே வந்தான். இதற்குக் காரணம் அவனிட மிருந்த துணிச்சல், தளராத ஊக்கம் ஆகும். நெப்போலியன் மிகச் சிறந்த வீரனாக விளங்கியதற்குக் காரணம், அவனிடமிருந்த தளராத ஊக்கமே! அவர்களை அவர்கள் வென்றார்கள். உலக சரித்திரத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டார்கள். காலத்தால் அழியாத புகழைப் பெற்றார்கள். இவர்கள் எதற்கும் கலங்காத மனம் கொண்டவர்கள். மனதைத் தங்கள் அடிமையாக வைத்திருப்பவர்கள். அதனால் தான் உலகமே போற்றும் வீரர்களாகத் திகழ்கிறார்கள்
நீங்களும் உங்களை வெல்லுங்கள். உங்களை நீங்கள் வெல்லும் போது, உலகம் உங்களைக் கூர்மையாகக் கவனித்துப் பார்க்கும். இதன்மூலம் காலத்தால் அழியாத புகழைப் பெற்றுச் சிறப்படைவீர்கள். உங்களை நீங்கள் வெல்வது எப்படி? எவராக இருந்தாலும் அவரிடத்தில் என்றைக்கும் மாறாத அன்பைச் செலுத்துங்கள்.
உங்களிடம் தேவையற்ற கோபம், பொறாமை, மற்றவர் மேல் கொள்ளும் வெறுப்பு, கடிந்துரைத்தல், தேவையற்ற அச்ச உணர்வு, உங்களின் குடும்பத்திலுள்ள உறுப்பினர்களையே நம்பாத தன்மை, குறித்த நேரத்தில் எக்காரியத்தையும் செய்யாமல் காலங்கடத்தல், எல்லோரையும் பகைவர்களாகக் கருதுதல், சிரிப்பு என்றால் என்ன விலை என்று கேட்கும் தன்மை, எப்பொழுதும் “சிடுமூஞ்சியாக இருத்தல்” பேச்சில் நம்பகமற்ற தன்மை, எவரையும் எடுத்தெறிந்து பேசுதல், சினத்தினால் பிறரை கைநீட்டி அடிப்பதற்குத் துணிதல், எக்காரியத்தையும் செய்யாமல் சோம்பேறித்தனமாக இருத்தல், வருங்காலத்தைப் பற்றி நம்பிக்கையின்மை, மற்றவரை மட்டம் தட்டுதல் ஆகியவைகளை முற்றிலும் நீக்கி விடுங்கள்.
நீங்கள் உங்களை உங்களிடமுள்ள இருக்கக் கூடாத குணங்களை வென்று விடுங்கள். அரக்கரைப் போன்ற தீய குணங்களை வென்று விடுங்கள். உங்களை நீங்கள் வெல்லாமல், இந்த உலகத்தை வெல்வது எப்படி? முதலில் உங்களை நீங்கள் வெல்ல வேண்டும்.
நீங்கள் இனியவர் போல வெளிஉலகத்திற்கு நடித்துச் சிரித்தபடி காட்சியளித்து உள்ளத்தால் வஞ்சகத்தன்மையைக் கொண்டிருந்தால் எப்படி? வஞ்சகம் இல்லாத மனதை உடையவராய் நீங்கள் விளங்க வேண்டும்.
http://thannambikkai.org/
மாபெரும் வீரன் அலெக்ஸண்டர், உலகத்திலுள்ள நாடுகளையெல்லாம் வென்று கொண்டே வந்தான். இதற்குக் காரணம் அவனிட மிருந்த துணிச்சல், தளராத ஊக்கம் ஆகும். நெப்போலியன் மிகச் சிறந்த வீரனாக விளங்கியதற்குக் காரணம், அவனிடமிருந்த தளராத ஊக்கமே! அவர்களை அவர்கள் வென்றார்கள். உலக சரித்திரத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டார்கள். காலத்தால் அழியாத புகழைப் பெற்றார்கள். இவர்கள் எதற்கும் கலங்காத மனம் கொண்டவர்கள். மனதைத் தங்கள் அடிமையாக வைத்திருப்பவர்கள். அதனால் தான் உலகமே போற்றும் வீரர்களாகத் திகழ்கிறார்கள்
நீங்களும் உங்களை வெல்லுங்கள். உங்களை நீங்கள் வெல்லும் போது, உலகம் உங்களைக் கூர்மையாகக் கவனித்துப் பார்க்கும். இதன்மூலம் காலத்தால் அழியாத புகழைப் பெற்றுச் சிறப்படைவீர்கள். உங்களை நீங்கள் வெல்வது எப்படி? எவராக இருந்தாலும் அவரிடத்தில் என்றைக்கும் மாறாத அன்பைச் செலுத்துங்கள்.
உங்களிடம் தேவையற்ற கோபம், பொறாமை, மற்றவர் மேல் கொள்ளும் வெறுப்பு, கடிந்துரைத்தல், தேவையற்ற அச்ச உணர்வு, உங்களின் குடும்பத்திலுள்ள உறுப்பினர்களையே நம்பாத தன்மை, குறித்த நேரத்தில் எக்காரியத்தையும் செய்யாமல் காலங்கடத்தல், எல்லோரையும் பகைவர்களாகக் கருதுதல், சிரிப்பு என்றால் என்ன விலை என்று கேட்கும் தன்மை, எப்பொழுதும் “சிடுமூஞ்சியாக இருத்தல்” பேச்சில் நம்பகமற்ற தன்மை, எவரையும் எடுத்தெறிந்து பேசுதல், சினத்தினால் பிறரை கைநீட்டி அடிப்பதற்குத் துணிதல், எக்காரியத்தையும் செய்யாமல் சோம்பேறித்தனமாக இருத்தல், வருங்காலத்தைப் பற்றி நம்பிக்கையின்மை, மற்றவரை மட்டம் தட்டுதல் ஆகியவைகளை முற்றிலும் நீக்கி விடுங்கள்.
நீங்கள் உங்களை உங்களிடமுள்ள இருக்கக் கூடாத குணங்களை வென்று விடுங்கள். அரக்கரைப் போன்ற தீய குணங்களை வென்று விடுங்கள். உங்களை நீங்கள் வெல்லாமல், இந்த உலகத்தை வெல்வது எப்படி? முதலில் உங்களை நீங்கள் வெல்ல வேண்டும்.
நீங்கள் இனியவர் போல வெளிஉலகத்திற்கு நடித்துச் சிரித்தபடி காட்சியளித்து உள்ளத்தால் வஞ்சகத்தன்மையைக் கொண்டிருந்தால் எப்படி? வஞ்சகம் இல்லாத மனதை உடையவராய் நீங்கள் விளங்க வேண்டும்.
http://thannambikkai.org/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அலை பாயும் மனதை அடக்குங்கள்
நல்லதொரு கட்டுரை அண்ணா
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» அலை பாயும் அலை!
» கூடு பாயும் சிந்தனை
» பதுங்கிப் பாயும் ‘ஸ்ட்ரோக்’
» நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை."
» ‘பணம் பத்தும் செய்யும்... பாதாளம் வரை பாயும்’
» கூடு பாயும் சிந்தனை
» பதுங்கிப் பாயும் ‘ஸ்ட்ரோக்’
» நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை."
» ‘பணம் பத்தும் செய்யும்... பாதாளம் வரை பாயும்’
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|