Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
முகத்துக்கு அழகு புருவம்
Page 1 of 1 • Share
முகத்துக்கு அழகு புருவம்
[You must be registered and logged in to see this image.]
வில்லென வளைந்த புருவம் என்று கவிஞர்கள் பெண்களின் புருவத்தை வில்லுக்கு ஒப்பிடுவார்கள். புருவமானது பெண்களின் முகத்தையே மாற்றி அழகாக்கும் தன்மை கொண்டது. சாதாரணமான இருக்கும் பெண்கள் கூட பியூட்டி பார்லர் சென்று புருவத்தை திருத்திய உடன் 50 சதவீதம் அழகாகி விடுகிறார். அந்த அளவிற்கு முகத்தின் வடிவமைப்பையே மாற்றும் தன்மை புருவத்திற்கு உண்டு. கண்களை பெரிதாக்கும் சில பெண்கள் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால் அவர்களது கண்களைப் பார்த்தால் இடுங்கிய மாதிரி இருக்கும்.
இப்படி இடுங்கிய மாதிரி இருப்பதற்கு புருவங்கள் திக்காக இருப்பதும் ஒரு காரணம் தான். புருவங்கள் திக்காக இருப்பவர்களுக்கு கண்கள் சிறியதாகத் தெரியுமே தவிர உண்மையில் அவர்களின் கண்கள் சரியான அளவில்தான் இருக்கும். எனவே புருவத்தை மெல்லியதாக திரடிங் செய்து கொண்டால் கண்களின் அழகு எடுப்பாகத் தெரியும். அதோடு லைட் கலரில் ஐ ஷடோவும் மஸ்காராவும் பயன்படுத்தவும். கண்கள் இன்னும் அழகாகத் தெரியும். சிலருக்கு புருவங்கள் இருப்பதே தெரியாது. அத்தோடு புருவ முடிகள் மிகவும் குறைவாக இருக்கும். இவர்கள் புருவத்தை திரடிங் செய்தால் புருவங்கள் அழகாகத் தெரியும். ஆனால் புருவத்தை மிகவும் மெல்லியதாக ஷேப் செய்யாமல் சற்று திக்காக வைத்துக் கொள்ளலாம்.
புருவத்தை திரடிங் செய்து கொள்ளப் போகும் போது ஐபுரோ பென்சிலால் வரைந்து கொண்டு போவது நல்லது. ஏனென்றால் நாம் விரும்பியபடி புருவத்தை ஷேப் செய்து கொள்ளலாம். நெற்றி பெரியதாக இருக்கிறதே, நெற்றியின் அளவைக் குறைத்து காட்டுவதற்கு என்ன செய்யலாம் என்று சில பெண்கள் எப்போது கவலையுடன் இருப்பார்கள். இவர்கள் தங்கள் நெற்றியின் அளவைக் குறைத்துக் காட்டுவதற்கு புருவத்தை அதற்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ள முடியும். தவிர புருவத்தை ஷேப் செய்வதால் மட்டும் நெற்றியை சிறிதாக காட்ட முடியாது.
நெற்றியை மறைக்கும் படி முடியை முன்புறம் விட்டு ஹேர் ஸ்டைல் பண்ணலாம் அல்லது முடியை முன்புறமாக விட்டு பிரிஞ்ச் கட் செய்து கொள்ளலாம். பின்னர் புருவத்தை மேலே தூக்கலாக தெரியும்படி ஷேப் செய்து கொண்டால் நெற்றியின் அகலம் தெரியாது. பார்க்கவும் மிகவும் அழகாகத் தெரியும். சிலருக்கு புருவத்தில் முடியே இருக்காது. புருவ முடி உதிர்ந்து விட்டதே அல்லது எனக்கு புருவத்தில் முடி இல்லையே எனக் கவலையே பட வேண்டாம்.
விளக்கெண்ணெயை லேசாகச் சூடு செய்து புருவத்தில் தடவி மசாஜ் செய்தால் முடிகள் நன்றாக வளரும். ஐபுரோ ஒயில் வாங்கி வந்து அதை புருவத்தில் தடவி மசாஜ் செய்தால் விரைவில் முடி முளைத்து புருவங்கள் அழகாகும். புருவமே இல்லாதவர்கள் நிரந்தரமாக புருவத்தை அமைத்துக் கொள்ள ஐபுரோ டாட்டூ முறையைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஐபுரோ டாட்டூ என்பது புருவங்கள் உள்ள இடத்தில் டாட்டூ பிக்மென்டேஷனை நிரப்பி நிரந்தரமாக புருவங்களை அமைக்கும் மேக்கப்பாகும். இதனால் முகத்திற்கு அழகு கிடைப்பதுடன் உங்களுடைய மனக்குறையும் அகன்று விடும்.
- தினகரன்
வில்லென வளைந்த புருவம் என்று கவிஞர்கள் பெண்களின் புருவத்தை வில்லுக்கு ஒப்பிடுவார்கள். புருவமானது பெண்களின் முகத்தையே மாற்றி அழகாக்கும் தன்மை கொண்டது. சாதாரணமான இருக்கும் பெண்கள் கூட பியூட்டி பார்லர் சென்று புருவத்தை திருத்திய உடன் 50 சதவீதம் அழகாகி விடுகிறார். அந்த அளவிற்கு முகத்தின் வடிவமைப்பையே மாற்றும் தன்மை புருவத்திற்கு உண்டு. கண்களை பெரிதாக்கும் சில பெண்கள் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால் அவர்களது கண்களைப் பார்த்தால் இடுங்கிய மாதிரி இருக்கும்.
இப்படி இடுங்கிய மாதிரி இருப்பதற்கு புருவங்கள் திக்காக இருப்பதும் ஒரு காரணம் தான். புருவங்கள் திக்காக இருப்பவர்களுக்கு கண்கள் சிறியதாகத் தெரியுமே தவிர உண்மையில் அவர்களின் கண்கள் சரியான அளவில்தான் இருக்கும். எனவே புருவத்தை மெல்லியதாக திரடிங் செய்து கொண்டால் கண்களின் அழகு எடுப்பாகத் தெரியும். அதோடு லைட் கலரில் ஐ ஷடோவும் மஸ்காராவும் பயன்படுத்தவும். கண்கள் இன்னும் அழகாகத் தெரியும். சிலருக்கு புருவங்கள் இருப்பதே தெரியாது. அத்தோடு புருவ முடிகள் மிகவும் குறைவாக இருக்கும். இவர்கள் புருவத்தை திரடிங் செய்தால் புருவங்கள் அழகாகத் தெரியும். ஆனால் புருவத்தை மிகவும் மெல்லியதாக ஷேப் செய்யாமல் சற்று திக்காக வைத்துக் கொள்ளலாம்.
புருவத்தை திரடிங் செய்து கொள்ளப் போகும் போது ஐபுரோ பென்சிலால் வரைந்து கொண்டு போவது நல்லது. ஏனென்றால் நாம் விரும்பியபடி புருவத்தை ஷேப் செய்து கொள்ளலாம். நெற்றி பெரியதாக இருக்கிறதே, நெற்றியின் அளவைக் குறைத்து காட்டுவதற்கு என்ன செய்யலாம் என்று சில பெண்கள் எப்போது கவலையுடன் இருப்பார்கள். இவர்கள் தங்கள் நெற்றியின் அளவைக் குறைத்துக் காட்டுவதற்கு புருவத்தை அதற்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ள முடியும். தவிர புருவத்தை ஷேப் செய்வதால் மட்டும் நெற்றியை சிறிதாக காட்ட முடியாது.
நெற்றியை மறைக்கும் படி முடியை முன்புறம் விட்டு ஹேர் ஸ்டைல் பண்ணலாம் அல்லது முடியை முன்புறமாக விட்டு பிரிஞ்ச் கட் செய்து கொள்ளலாம். பின்னர் புருவத்தை மேலே தூக்கலாக தெரியும்படி ஷேப் செய்து கொண்டால் நெற்றியின் அகலம் தெரியாது. பார்க்கவும் மிகவும் அழகாகத் தெரியும். சிலருக்கு புருவத்தில் முடியே இருக்காது. புருவ முடி உதிர்ந்து விட்டதே அல்லது எனக்கு புருவத்தில் முடி இல்லையே எனக் கவலையே பட வேண்டாம்.
விளக்கெண்ணெயை லேசாகச் சூடு செய்து புருவத்தில் தடவி மசாஜ் செய்தால் முடிகள் நன்றாக வளரும். ஐபுரோ ஒயில் வாங்கி வந்து அதை புருவத்தில் தடவி மசாஜ் செய்தால் விரைவில் முடி முளைத்து புருவங்கள் அழகாகும். புருவமே இல்லாதவர்கள் நிரந்தரமாக புருவத்தை அமைத்துக் கொள்ள ஐபுரோ டாட்டூ முறையைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஐபுரோ டாட்டூ என்பது புருவங்கள் உள்ள இடத்தில் டாட்டூ பிக்மென்டேஷனை நிரப்பி நிரந்தரமாக புருவங்களை அமைக்கும் மேக்கப்பாகும். இதனால் முகத்திற்கு அழகு கிடைப்பதுடன் உங்களுடைய மனக்குறையும் அகன்று விடும்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» முகத்துக்கு அழகு புருவம்
» புருவம் அழகு பெற வேண்டுமா..? இங்கே வாங்க.
» முகத்துக்கு நண்பன் முல்தானிமட்டி!
» அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்----அழகு குறிப்புகள்
» அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்
» புருவம் அழகு பெற வேண்டுமா..? இங்கே வாங்க.
» முகத்துக்கு நண்பன் முல்தானிமட்டி!
» அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்----அழகு குறிப்புகள்
» அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|