தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாய் துர்நாற்றத்தைப் போக்க வழி?

View previous topic View next topic Go down

வாய் துர்நாற்றத்தைப் போக்க வழி? Empty வாய் துர்நாற்றத்தைப் போக்க வழி?

Post by mohaideen Thu Nov 13, 2014 2:10 pm

[You must be registered and logged in to see this image.]
புதினா மிட்டாயையோ, சுயிங்கத்தையோ சுவைத்து வாய் துர்நாற்றத்தைப் போக்கி விட்டு, காதலிக்கு முத்தமிடும் விளம்பரங்களைப் பார்த்திருக்கிறோம். வாய் துர்நாற்றத்தைப் போக்க மிட்டாய், சுவிங்கம் சாப்பிடுவது, வாயில் ஸ்பிரே அடித்துக் கொள்வது போன்றவை எந்தளவுக்கு நல்லது? எந்த விளைவுகளும் இன்றி வாய் துர்நாற்றத்தைப் போக்க என்னதான் வழி? “வாய் துர்நாற்றத்துக்கு மூலகாரணமே நாம் உட்கொள்ளும் உணவுப்பொருட்கள்தான்” என்று அடிப்படைத் தகவலோடு தொடங்குகிறார் உணவியல் நிபுணர் அம்பிகா சேகர். 

“நாம் சாப்பிட்ட உணவிலிருந்து வெளியேறும் சில பாக்டீரியாக்கள் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலத்துடன் கலக்கும்போது எழும் துர்நாற்றமே உணவுக்குழாய் வழியாக வாய்க்கு வருகிறது. பற்சிதைவு இருந்தால், பற்களில் தங்கும் பாக்டீரியாக்களும் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்க பூச்சி மருந்துகளை மருத்து வரின் பரிந்துரையின் பேரில் 6 மாதங்களுக்கு ஒரு முறை எடுத்துக் கொண்டால் வயிற்றில் உள்ள துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அழிந்து விடும். இதனையும் மீறி துர்நாற்றம் எழுகிறதென்றால் கல்லீரலில் ஏதேனும் பிரச்னை இருக்கலாம். இதற்கு டாக்டரை அணுகி முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். 

புதினா மிட்டாய்கள், சுயிங்கம், ஸ்பிரே ஆகியவை துர்நாற்றத்தைப் போக்கும் தற்காலிக தீர்வுகள்தானே தவிர, முழுத்தீர்வு ஆகி விடாது. மிட்டாய், சுயிங்கம் போன்றவற்றை சாப்பிடும்போது வாயில் உமிழ்நீர் சுரக்கும். வாயில் உமிழ்நீர் சுரந்தாலே தானாகவே வயிற்றிலும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் சுரந்து இரைப்பையின் சுவர்களை அரித்து விடும். இதனால் அசிடிட்டி தொந்தரவுக்கு ஆளாக நேரிடும். வாயில் ஸ்பிரே அடிக்கும்போது நாக்கில் உள்ள சுவை நரம்புகள் மந்தமாகலாம். இதற்கு மாற்றாக புதினா, துளசி, கொத்தமல்லி, நெல்லி ஆகியவற்றினை சாப்பிடும்போது வாய் புத்துணர்ச்சி பெறும். மசாலா பொருட்கள், எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகள், துரித உணவுகளைத் தவிர்த்து சாத்வீக உணவுகளையே உட்கொள்ள வேண்டும். 

இரவு நேரங்களில் தயிர் மற்றும் மோரை தவிர்ப்பது நல்லது. அதற்கு மாற்றாக எலுமிச்சை, சாத்துக்குடி பழரசங்கள் அருந்தலாம். பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முடிந்தவரை வேளாவேளைக்கு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவருந்த முடியாத சூழலில் பிஸ்கெட், ரஸ்க், பொட்டுக்கடலை ஆகியவற்றை சாப்பிடும்போது, அவை ஹைட்ரோக்ளோரிக் அமிலம் அரிக்காதபடி இரைப்பையைக் காக்கும்” என்கிறார். மிட்டாய், சுயிங்கம் மெல்வது, 

வாயில் ஸ்பிரே அடித்துக் கொள்வதால் பற்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா? பல் மருத்துவர் அபிலாஷாவிடம் கேட்டோம்.

“மிட்டாய் மற்றும் சுயிங்கத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் பல் சொத்தை ஏற்படும். இவற்றில் இனிப்புக்காகச் சேர்க்கப்படும் சில ரசாயனங்களால் புற்றுநோய் மற்றும் மூளைக்கட்டி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் உண்டு. சுகர் ஃப்ரீ சுயிங்கங்களில் உள்ள Sugar Alcohol Xylitol என்ற அமிலம் பற்களை அரித்துவிடும். சுயிங்கங்களை அதிகமாக மெல்லும்போது கடைவாய் இணைப்பில் பிரச்னைகள் ஏற்படுவதோடு தலைவலி, காதுவலி, பல் வலி ஆகியவையும் ஏற்படும். 

ஓட்டை விழுந்த பற்களை அடைப்பதற்கு பயன்படுத்தப்படும் Amalgam Filling என்னும் அடைப்பானில் பாதரசம் கலக்கப்பட்டிருக்கும். பல் அடைத்தவர்கள் சுயிங்கம் மெல்லும்போது உள்ளிருக்கும் பாதரசம் வெளியேறி ரத்தத்தில் கலந்து பல விளைவுகளை ஏற்படுத்தும். உணவருந்துவதற்கு சிறிது நேரத்துக்கு முன் இவற்றைச் சாப்பிடும் நிலையில், உட்கொள்கிற  உணவின் அளவினைக் குறைத்து விடும். மாற்றாக புதினா, லவங்கம், துளசி ஆகியவற்றை தண்ணீரில் கலந்து குடித்தால் பற்களுக்கு ஏதும் பாதிப்பினை ஏற்படுத்தாது. வாய் நாற்றமும் தவிர்க்கப்படும்” என்கிறார்.


[You must be registered and logged in to see this link.]
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வாய் துர்நாற்றத்தைப் போக்க வழி? Empty Re: வாய் துர்நாற்றத்தைப் போக்க வழி?

Post by முரளிராஜா Fri Nov 14, 2014 9:08 am

பகிர்வுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum