Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கானா பாடல்
Page 1 of 1 • Share
கானா பாடல்
ஆத்தங்கரையோரம் - நாம
ஆடி பாப்போம் ஆட்டம்
ஆட்டத்துல தோத்துப்போனா
அடக்குவேண்டா உன்ன
உதடு ரெண்டும் உதடு ரெண்டும்
உணந்து போச்சு இப்போ நீ
உதட்டோரமா வருவதுதான் எப்போ
உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள
வேர்த்திருச்சு இப்போ- உன்ன
மனசுக்குள்ள மனசுக்குள்ள
நெனச்சதென்ன தப்போ
கனவுக்குள்ள காதலிச்சா
சேர்த்துவைப்பார் யாரு?
கன்னாபின்னானு
காதலிச்சா சேராதவர் யாரு?
சொல்லிடேண்டா சொல்லிடேண்டா
காதலோட விஷயம்
சொன்ன படி கேட்டாதாண்டா
உனக்கும் எனக்கும் அசைவம்
முடிசுட்டேண்டா முடிசுட்டேண்டா
கானப்பாட்டு பாடி
முழிச்சுக்கிட்டு நிக்காதடா
கட்டு நீயும் தாலி.
ஆடி பாப்போம் ஆட்டம்
ஆட்டத்துல தோத்துப்போனா
அடக்குவேண்டா உன்ன
உதடு ரெண்டும் உதடு ரெண்டும்
உணந்து போச்சு இப்போ நீ
உதட்டோரமா வருவதுதான் எப்போ
உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள
வேர்த்திருச்சு இப்போ- உன்ன
மனசுக்குள்ள மனசுக்குள்ள
நெனச்சதென்ன தப்போ
கனவுக்குள்ள காதலிச்சா
சேர்த்துவைப்பார் யாரு?
கன்னாபின்னானு
காதலிச்சா சேராதவர் யாரு?
சொல்லிடேண்டா சொல்லிடேண்டா
காதலோட விஷயம்
சொன்ன படி கேட்டாதாண்டா
உனக்கும் எனக்கும் அசைவம்
முடிசுட்டேண்டா முடிசுட்டேண்டா
கானப்பாட்டு பாடி
முழிச்சுக்கிட்டு நிக்காதடா
கட்டு நீயும் தாலி.
Re: கானா பாடல்
எப்படி கரெக்டா கேட்கறிங்க எங்க இருந்து எடுத்ததுன்னு பட் பாடல் சூப்பர் பா ஜானி
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Re: கானா பாடல்
அட மக்கு தமிழ் செல்வி & இனியா
இந்த பதிப்புக்கு தலைப்பே கானா பாடல்
கேள்விய பாருங்க நண்பர்களே "யார் எழுதிய கவிதை என்று "
அத விடுங்க , இதை நான் பதித்திருக்கும் இடம் சினிமா பகுதியில்
இதிலிருந்து இது சினிமா பாடல் என்று சிறு குழைந்தைக்கு கூட தெரியும் நண்பர்களே
ஆன இவங்களுக்கு புரியல
ஆக நான் சொல்ல வருவது என்னவென்றால்
"பெண் புத்தி பின் புத்தி(நீர் ஒரு மங்குனி அமைச்சர் )" என்பதை நொடிக்கொரு தனம் நிரூபித்து கொண்டு இருக்கும்
தமிழ் செல்வி & இனியா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இந்த பதிப்புக்கு தலைப்பே கானா பாடல்
கேள்விய பாருங்க நண்பர்களே "யார் எழுதிய கவிதை என்று "
அத விடுங்க , இதை நான் பதித்திருக்கும் இடம் சினிமா பகுதியில்
இதிலிருந்து இது சினிமா பாடல் என்று சிறு குழைந்தைக்கு கூட தெரியும் நண்பர்களே
ஆன இவங்களுக்கு புரியல
ஆக நான் சொல்ல வருவது என்னவென்றால்
"பெண் புத்தி பின் புத்தி(நீர் ஒரு மங்குனி அமைச்சர் )" என்பதை நொடிக்கொரு தனம் நிரூபித்து கொண்டு இருக்கும்
தமிழ் செல்வி & இனியா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Re: கானா பாடல்
நீங்க தான் மக்கு என்று நான் நினைக்கிறன் , தமிழ் சின்ன பிள்ளையை மக்கு என்றால் உங்களை போல இருக்கும் வளர்ந்த ........................ புரியாமல் இருபவரை என்னவென்று சொல்வது
நான் பாடல் என்று தானே குறிப்பிட்டு உள்ளேன் பாருங்கள் ஜானி , நன்றாக படித்து விட்டு
பதிவு இடுங்கள் ஓகே வா
நான் பாடல் என்று தானே குறிப்பிட்டு உள்ளேன் பாருங்கள் ஜானி , நன்றாக படித்து விட்டு
பதிவு இடுங்கள் ஓகே வா
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Re: கானா பாடல்
இனியவளே wrote:நீங்க தான் மக்கு என்று நான் நினைக்கிறன் , தமிழ் சின்ன பிள்ளையை மக்கு என்றால் உங்களை போல இருக்கும் வளர்ந்த ........................ புரியாமல் இருபவரை என்னவென்று சொல்வது
நான் பாடல் என்று தானே குறிப்பிட்டு உள்ளேன் பாருங்கள் ஜானி , நன்றாக படித்து விட்டு
பதிவு இடுங்கள் ஓகே வா
அந்த திட்டு உங்கள் இருவருக்கும் தான்
தமிழ் செல்வி கவிதை என்று குறிபிட்டுள்ளது
சும்மா சப்ப கட்டு கட்டாம எதாச்சும் உருப்படியா பண்ணுங்க
பாருங்க நண்பர்களே
கேக்குரவன் கேன பயலா இருந்தா கேரளா ல கடப்பாரை தண்ணில மிதக்குமா
Similar topics
» தேன் கிண்ணம் - திரைப்பட பாடல் - காணொளி & பாடல் வரிகள் (தொடர்பதிவு)
» கானா கவிதை
» கானா கவிதை (2)
» கானா கவிதை
» கானா கவிதை
» கானா கவிதை
» கானா கவிதை (2)
» கானா கவிதை
» கானா கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|