Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
செயலின் ரகசியம்
Page 1 of 1 • Share
செயலின் ரகசியம்
மனித வாழ்க்கையின், ஒவ்வொரு கட்டத்தையும் நிர்ணயிப்பது, மனிதச் செயல்பாடுகளே, பெரும்பங்கு வகிக்கின்றது.
நாம் செயல்படச் செயல்படத்தான் விளைவுகள் அறுவடையாகின்றன.அறுவடையில் நிகழும் அனுபவங்கள்அறிவை கூர்மையாக்குகின்றன,அறிவு கூர்மை, ஆக, ஆக,தெளிவு பிறக்கின்றது.தெளிவு ஏற்பட, ஏற்படத்தான் முடிவுகளில் முதிர்ச்சி வெளிப்படுகின்றதுமுதிர்ந்த முடிவுகளின் அதிர்வுகளே,ஒருவரை உன்னதமானவராக,இந்த உலகுக்கு அடையாளப்படுத்துகிறது.
எனவே செயலைப் பற்றிய சிந்தனையும், தெளிவும் ஒருவருக்குள் எந்த அளவு இருக்கின்றதோ அந்த அளவுக்கு அவர், உன்னதமானவராக ஒப்புயர்வு அற்றவராக, திகழ்கின்றார் என்பதனால் செயலைப் பற்றிய ரகசியத்தை, நாம் அறிந்து கொள்ள வேண்டியது, கட்டாயமான ஒன்றாகும்.
செயலுக்கு தேவையானது எது?
1. உடல், மனம், உயிர்
2. உலகம்
3. பிரபஞ்சம்
செயல்ஏன்தேவை?
ஒரு செயலை முன்நிறுத்தித் தான், எதையும் தீர்மானிக்க முடியும். செயல் என்ற ஒன்று இல்லை என்றால், அங்கே சிந்திப்பதற்கு எதுவுமே இல்லை. சொல்லப் போனால், உயிர் உள்ளதை உறுதி செய்வதே செயல்தான்.
செயல்எப்படிஉருவாகிறது?
ஒன்றைச் சுற்றி அமைந்துள்ள பஞ்ச சக்தி, உயிரினம், காலநிலை இந்த மூன்றும் கலந்த கலவையான சூழ்நிலையைப் பொருத்து ஒன்றின் செயல் உருவாகிறது.
செயலின்விளைவுதான்என்ன?
ஒன்றைச் சுற்றி அமைந்துள்ள சூழ்நிலை ஏற்படுத்தும் கற்பனையும், எண்ணமும் ஒரு தேவையை ஏற்படுத்துகிறது. அந்தத் தேவையை ஒட்டிய முயற்சியே செயலாக வெளிப்படுகிறது. செயலின் விளைவே அதைச் செய்தவனை அடையாளம் காட்டி விடுகின்றது.
தொடர், செயலின் விளைவு, அனுபவ அறிவாய் மாறி, அதிலே, ஆய்ந்து, தெளிந்த, முடிவாய் மாறிப் போகிறான் மனிதன்.
எந்தச் செயலைச் செய்ய வேண்டுமோ, அது பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.
நாம்
எதைச் செய்ய வேண்டும்
எப்பொழுது செய்ய வேண்டும்
எப்படி செய்ய வேண்டும்
எந்த அளவு செய்ய வேண்டும்
எங்கு செய்ய வேண்டும்
எனத் தெளிவாக
தெரிந்து கொள்ள வேண்டும்.
எனவே நீங்கள் செய்ய வேண்டிய செயல் பற்றிய அறியாமை உங்களிடம் இருக்கக் கூடாது. அதற்குத் தேவையான சரியான அறிவு உங்களிடத்திலே இருக்க வேண்டும்.
இல்லை என்றால் செய்யும் செயலின் தரம் குறைவது மட்டுமின்றி, மன உறுதியும் இல்லாமல் போய் விடும். நீங்கள் ஒரு ஆசிரியராக இருந்தால், எதைக் கற்றுத்தர வேண்டுமோ அதுபற்றி நன்றாகத் தெரிந்தவராக இருக்க வேண்டும். இல்லை என்றால் பரம்பரை பரம்பரையாகத் தவறான விசயங்களும், அறியாமையும் தொடர்ந்து வரும்.
நாம் செயல்படச் செயல்படத்தான் விளைவுகள் அறுவடையாகின்றன.அறுவடையில் நிகழும் அனுபவங்கள்அறிவை கூர்மையாக்குகின்றன,அறிவு கூர்மை, ஆக, ஆக,தெளிவு பிறக்கின்றது.தெளிவு ஏற்பட, ஏற்படத்தான் முடிவுகளில் முதிர்ச்சி வெளிப்படுகின்றதுமுதிர்ந்த முடிவுகளின் அதிர்வுகளே,ஒருவரை உன்னதமானவராக,இந்த உலகுக்கு அடையாளப்படுத்துகிறது.
எனவே செயலைப் பற்றிய சிந்தனையும், தெளிவும் ஒருவருக்குள் எந்த அளவு இருக்கின்றதோ அந்த அளவுக்கு அவர், உன்னதமானவராக ஒப்புயர்வு அற்றவராக, திகழ்கின்றார் என்பதனால் செயலைப் பற்றிய ரகசியத்தை, நாம் அறிந்து கொள்ள வேண்டியது, கட்டாயமான ஒன்றாகும்.
செயலுக்கு தேவையானது எது?
1. உடல், மனம், உயிர்
2. உலகம்
3. பிரபஞ்சம்
செயல்ஏன்தேவை?
ஒரு செயலை முன்நிறுத்தித் தான், எதையும் தீர்மானிக்க முடியும். செயல் என்ற ஒன்று இல்லை என்றால், அங்கே சிந்திப்பதற்கு எதுவுமே இல்லை. சொல்லப் போனால், உயிர் உள்ளதை உறுதி செய்வதே செயல்தான்.
செயல்எப்படிஉருவாகிறது?
ஒன்றைச் சுற்றி அமைந்துள்ள பஞ்ச சக்தி, உயிரினம், காலநிலை இந்த மூன்றும் கலந்த கலவையான சூழ்நிலையைப் பொருத்து ஒன்றின் செயல் உருவாகிறது.
செயலின்விளைவுதான்என்ன?
ஒன்றைச் சுற்றி அமைந்துள்ள சூழ்நிலை ஏற்படுத்தும் கற்பனையும், எண்ணமும் ஒரு தேவையை ஏற்படுத்துகிறது. அந்தத் தேவையை ஒட்டிய முயற்சியே செயலாக வெளிப்படுகிறது. செயலின் விளைவே அதைச் செய்தவனை அடையாளம் காட்டி விடுகின்றது.
தொடர், செயலின் விளைவு, அனுபவ அறிவாய் மாறி, அதிலே, ஆய்ந்து, தெளிந்த, முடிவாய் மாறிப் போகிறான் மனிதன்.
எந்தச் செயலைச் செய்ய வேண்டுமோ, அது பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.
நாம்
எதைச் செய்ய வேண்டும்
எப்பொழுது செய்ய வேண்டும்
எப்படி செய்ய வேண்டும்
எந்த அளவு செய்ய வேண்டும்
எங்கு செய்ய வேண்டும்
எனத் தெளிவாக
தெரிந்து கொள்ள வேண்டும்.
எனவே நீங்கள் செய்ய வேண்டிய செயல் பற்றிய அறியாமை உங்களிடம் இருக்கக் கூடாது. அதற்குத் தேவையான சரியான அறிவு உங்களிடத்திலே இருக்க வேண்டும்.
இல்லை என்றால் செய்யும் செயலின் தரம் குறைவது மட்டுமின்றி, மன உறுதியும் இல்லாமல் போய் விடும். நீங்கள் ஒரு ஆசிரியராக இருந்தால், எதைக் கற்றுத்தர வேண்டுமோ அதுபற்றி நன்றாகத் தெரிந்தவராக இருக்க வேண்டும். இல்லை என்றால் பரம்பரை பரம்பரையாகத் தவறான விசயங்களும், அறியாமையும் தொடர்ந்து வரும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: செயலின் ரகசியம்
நீங்கள் செய்யும் எந்தச் செயலையும் வெறுக்காதீர்கள். அதுபோல் செய்யும் எந்த செயலையும் ஒருபோதும் தயக்கத்துடன் செய்யக் கூடாது. அந்த செயல் நீங்கள் தேர்ந்தெடுத்ததாக இருக்கலாம். அல்லது உங்கள் மேல் திணிக்கப் பட்டதாகக் கூட இருக்கலாம் அல்லது நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டியதாக இருக்கலாம்.
ஆகையினால் விரும்பிப் புரியும் செயலாயினும் சரி, சூழ்நிலை அல்லது மற்றவர் காரணமாக நம்மீது திணிக்கப்படும் செயலாயினும் சரி, எந்தச் செயலையும், எந்தவித வெறுப்புமின்றிச் செய்ய வேண்டும். வெறுப்பின் அடையாளம் குறைகூறுதல். நீங்கள் செய்யவேண்டிய செயலைப் பற்றி குறைகூறுவதை நிறுத்துங்கள்.
ஏனெனில் நீங்கள் வெறுக்கும் செயல்களை விரும்பிச் செய்வதற்குப் பலர் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆக சரியான பாவனையை வளர்த்துக் கொள்வதன் மூலம் நாம் செய்யும் எந்தச் செயலையும் நாம் விரும்ப முடியும். விரும்பிச் செய்யும் பொழுது அது ஆனந்தமாகி விடுகின்றது. அதன் பலனுக்காக நாம் காத்திருக்க வேண்டியதில்லை. அது கிடைக்கவும்செய்யலாம். கிடைக்காமலும் போகலாம். அதன் ஆனந்தத்தை அனுபவித்தாலே அதற்கான பலன் அடைந்ததாக அர்த்தப்படுத்திக் கொள்வோம்.
ஆர்வமின்மையைநீக்குவதற்குசிறந்தவழி
ஒவ்வொரு செயலையும் செய்யும் முன்னர், அடுத்த செயலை மேலும் சிறப்பாக எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளும் ஆராய்ச்சிக்களனாகப் பயன்படுத்துவதுதான். ஆராய்ச்சி செய்து, அடுத்த முறைமுன்னேற்றம் அடைவதாகும் (Research and Development).
நாம் ஆய்ந்து அறிந்ததை செயலாக்கம் செய்ய வேண்டும். அறிந்தவருக்கும், செயலாற்றுபவருக்கும் இடையே பிளவு இருக்கக்கூடாது.
இல்லாதபட்சத்தில்எதுநடக்கிறது?
முதலில் நான் எதிர்மறைவிளைவுகளைத் தவிர்த்து விடுகிறேன். இரண்டாவதாக அறிந்த படி செயலாற்றுவதில் முழுமையான திருப்தி கிடைக்கிறது (Love, Learn, Implement).
முடிவாக நம்முடைய செயல்கள் அனைத்தும் மற்றவர்களுக்கு அதிகப்படியான அளவு பயன்படுவதாக அமையட்டும். நம்முடைய பார்வையை விசாலப்படுத்திக் கொள்ளுவோம். எனக்கு என்ன கிடைக்கும் என்று மட்டும் கேட்காமல் இந்த செயலால் எத்தனை பேர் பயன் அடைவார்கள் என்ற கேள்வியை எழுப்புவோம்.
தன்னம்பிக்கை
ஆகையினால் விரும்பிப் புரியும் செயலாயினும் சரி, சூழ்நிலை அல்லது மற்றவர் காரணமாக நம்மீது திணிக்கப்படும் செயலாயினும் சரி, எந்தச் செயலையும், எந்தவித வெறுப்புமின்றிச் செய்ய வேண்டும். வெறுப்பின் அடையாளம் குறைகூறுதல். நீங்கள் செய்யவேண்டிய செயலைப் பற்றி குறைகூறுவதை நிறுத்துங்கள்.
ஏனெனில் நீங்கள் வெறுக்கும் செயல்களை விரும்பிச் செய்வதற்குப் பலர் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆக சரியான பாவனையை வளர்த்துக் கொள்வதன் மூலம் நாம் செய்யும் எந்தச் செயலையும் நாம் விரும்ப முடியும். விரும்பிச் செய்யும் பொழுது அது ஆனந்தமாகி விடுகின்றது. அதன் பலனுக்காக நாம் காத்திருக்க வேண்டியதில்லை. அது கிடைக்கவும்செய்யலாம். கிடைக்காமலும் போகலாம். அதன் ஆனந்தத்தை அனுபவித்தாலே அதற்கான பலன் அடைந்ததாக அர்த்தப்படுத்திக் கொள்வோம்.
ஆர்வமின்மையைநீக்குவதற்குசிறந்தவழி
ஒவ்வொரு செயலையும் செய்யும் முன்னர், அடுத்த செயலை மேலும் சிறப்பாக எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளும் ஆராய்ச்சிக்களனாகப் பயன்படுத்துவதுதான். ஆராய்ச்சி செய்து, அடுத்த முறைமுன்னேற்றம் அடைவதாகும் (Research and Development).
நாம் ஆய்ந்து அறிந்ததை செயலாக்கம் செய்ய வேண்டும். அறிந்தவருக்கும், செயலாற்றுபவருக்கும் இடையே பிளவு இருக்கக்கூடாது.
இல்லாதபட்சத்தில்எதுநடக்கிறது?
முதலில் நான் எதிர்மறைவிளைவுகளைத் தவிர்த்து விடுகிறேன். இரண்டாவதாக அறிந்த படி செயலாற்றுவதில் முழுமையான திருப்தி கிடைக்கிறது (Love, Learn, Implement).
முடிவாக நம்முடைய செயல்கள் அனைத்தும் மற்றவர்களுக்கு அதிகப்படியான அளவு பயன்படுவதாக அமையட்டும். நம்முடைய பார்வையை விசாலப்படுத்திக் கொள்ளுவோம். எனக்கு என்ன கிடைக்கும் என்று மட்டும் கேட்காமல் இந்த செயலால் எத்தனை பேர் பயன் அடைவார்கள் என்ற கேள்வியை எழுப்புவோம்.
தன்னம்பிக்கை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» தூக்கம் குறைந்தால் செய்யும் செயலின் ஊக்கம் குறையும்!
» நல்லாரோக்கியத்துக்கான ரகசியம்
» கல்லணை ( Tiruchirapalli (Trichy), India ) ;)
» வெற்றியின் ரகசியம்
» வெற்றியின் ரகசியம்...
» நல்லாரோக்கியத்துக்கான ரகசியம்
» கல்லணை ( Tiruchirapalli (Trichy), India ) ;)
» வெற்றியின் ரகசியம்
» வெற்றியின் ரகசியம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|