Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஞாபக மறதியினால் பிரச்சனையா..?
Page 1 of 1 • Share
ஞாபக மறதியினால் பிரச்சனையா..?
ஞாபக மறதியினால் பிரச்சனையா..?தினம் 3 டம்ளர் காபி குடிங்க
எழுந்தவுடன் சிலருக்கு காபி குடித்தால் தான் நிம்மதியாக இருக்கும். மேலும் ஒரு கப் காபி குடித்தால்தான் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்று அதற்கு காரணம் கூறுவார்கள். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தினசரி மூன்று கப் காபி குடிப்பதால் அவர்களுக்கு அல்சீமர் எனப்படும் ஞாபக மறதி நோய் ஏற்படுவது தள்ளிப் போகிறதாம்.
வயதானவர்களை அதிகம் பாதிக்கும் அல்சீமர் நோய் குறித்து தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வுக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தம்பா மற்றும் மியாமி நகரங்களைச் சேர்ந்த 65 வயது முதல் 88 வயதிற்கு மேற்பட்ட 124 மூத்த குடிமக்கள் பங்கேற்றனர்.
அவர்களுக்கு தினசரி 3 கப் காபி குடிக்கக் கொடுக்கப்பட்டது. இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை படிப்படியாக அவர்களை கண்காணித்தனர். பின்னர் அவர்களை ஆய்வு செய்ததில் அவர்களுக்கு டிமென்சியா நோய் தாக்குவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது. மேலும் அல்சீமர் நோய் பாதிப்புகள் ஏற்படும் அறிகுறிகளும் தென்படவில்லை.
இதற்குக் காரணம் காபியில் உள்ள காபின் எனப்படும் பொருள்தான் என்று கண்டறிந்துள்ளனர். திடீர் ஞாபகமறதி நோயாளிகள், தங்களை அல்சீமரில் இருந்து தற்காத்துக்கொள்ள தினசரி 3 கப் காபி குடிப்பதில் தவறேதும் இல்லைதானே
முகநூல்
எழுந்தவுடன் சிலருக்கு காபி குடித்தால் தான் நிம்மதியாக இருக்கும். மேலும் ஒரு கப் காபி குடித்தால்தான் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்று அதற்கு காரணம் கூறுவார்கள். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தினசரி மூன்று கப் காபி குடிப்பதால் அவர்களுக்கு அல்சீமர் எனப்படும் ஞாபக மறதி நோய் ஏற்படுவது தள்ளிப் போகிறதாம்.
வயதானவர்களை அதிகம் பாதிக்கும் அல்சீமர் நோய் குறித்து தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வுக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தம்பா மற்றும் மியாமி நகரங்களைச் சேர்ந்த 65 வயது முதல் 88 வயதிற்கு மேற்பட்ட 124 மூத்த குடிமக்கள் பங்கேற்றனர்.
அவர்களுக்கு தினசரி 3 கப் காபி குடிக்கக் கொடுக்கப்பட்டது. இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை படிப்படியாக அவர்களை கண்காணித்தனர். பின்னர் அவர்களை ஆய்வு செய்ததில் அவர்களுக்கு டிமென்சியா நோய் தாக்குவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது. மேலும் அல்சீமர் நோய் பாதிப்புகள் ஏற்படும் அறிகுறிகளும் தென்படவில்லை.
இதற்குக் காரணம் காபியில் உள்ள காபின் எனப்படும் பொருள்தான் என்று கண்டறிந்துள்ளனர். திடீர் ஞாபகமறதி நோயாளிகள், தங்களை அல்சீமரில் இருந்து தற்காத்துக்கொள்ள தினசரி 3 கப் காபி குடிப்பதில் தவறேதும் இல்லைதானே
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஞாபக மறதியினால் பிரச்சனையா..?
முரளிராஜா wrote:ஐயோ படிச்சதெல்லாம் மறந்து போச்சே
மூப்பு தட்டும்போது இதெல்லாம் சகஜம்தானே தாத்தா...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஞாபக மறதியினால் பிரச்சனையா..?
ஜேக் wrote:முரளிராஜா wrote:ஐயோ படிச்சதெல்லாம் மறந்து போச்சே
மூப்பு தட்டும்போது இதெல்லாம் சகஜம்தானே தாத்தா...
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஞாபக மறதியினால் பிரச்சனையா..?
என்ன மருத்துவம் பார்த்தாலும் சில நேரங்களில் மறதி ஏற்படத்தான் செய்கிறது.
மறதி இல்லையென்றால் மனிதன் மனிதனாக இருக்கமாட்டான்.
மறதி இல்லையென்றால் மனிதன் மனிதனாக இருக்கமாட்டான்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஞாபக மறதியினால் பிரச்சனையா..?
சரிதான்mohaideen wrote:என்ன மருத்துவம் பார்த்தாலும் சில நேரங்களில் மறதி ஏற்படத்தான் செய்கிறது.
மறதி இல்லையென்றால் மனிதன் மனிதனாக இருக்கமாட்டான்.
Similar topics
» பைல்ஸ் பிரச்சனையா?
» பித்த பிரச்சனையா?
» மூக்கடைப்பு பிரச்சனையா?
» தோல் சம்மந்தமான பிரச்சனையா ?
» குடல் புண் பிரச்சனையா…?
» பித்த பிரச்சனையா?
» மூக்கடைப்பு பிரச்சனையா?
» தோல் சம்மந்தமான பிரச்சனையா ?
» குடல் புண் பிரச்சனையா…?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|