தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சளி சுரம், இரைப்பை தீர்க்கும் குரங்கு கையான்

View previous topic View next topic Go down

சளி சுரம், இரைப்பை தீர்க்கும் குரங்கு கையான் Empty சளி சுரம், இரைப்பை தீர்க்கும் குரங்கு கையான்

Post by mohaideen Wed Jan 21, 2015 12:39 pm

சளி சுரம், இரைப்பை தீர்க்கும் குரங்கு கையான் Ht3203
கண்முன்னால் இருப்பதை அறியாமல் காசு கொடுத்து மருந்தை தேடி ஓடும் அவசர உலகில் மூலிகை பற்றி கூறினால் சிலருக்கு கசக்கிறது. ஆனால் கசக்கும் மூலிகை முதல் சுவைக்கும் மூலிகை வரை ஒவ்வொன்றும் மனித வாழ்வில் பல்வேறு நோய்களை எந்த கைமாறும் எதிர்பார்க்காமல் குணமடையச் செய்கிறது. அதை மேல்நாட்டவர் அறிந்து கொண்டு அதை கைப்பற்றும் மறைமுக முயற்சியில் ஈடுபடுகின்றனர். அதுபோன்ற மூலிகைகளில் ஒன்று குரங்கு கையான்.

இது, பற்றுக் கம்பிகளை கொண்ட ஏறு கொடி. சுணையுடைய இலைகளையும் செந்நிறப் பழங்களையும் உடையது. தமிழக பகுதிகளில் வேலிகளில் படர்ந்து வளர்கிறது. இதன் இலை மற்றும் வேர் மருத்துவ பயன் உடையவை. இலையின் சாறு புகைப்பிடிப்பவர்களுக்கு சுவாசப்பை நுண்ணறைகளில் ஏற்படும் புண், நஞ்சு ஆகியவற்றை போக்கும். இதன் வேர் பசி மிகுத்தல், சளி அகற்றுதல் ஆகிய குணங்களை உடையது. குழந்தை பெற்ற தாய்மார்கள் குழந்தைக்கு சளி பிடித்தால் 3 பிடி இலையைத் தோசை மாவுடன் அரைத்து தோசையாக சாப்பிட குழந்தையின் சளி சுரம், இரைப்பு இருமல் தீரும். 

மேலும் ரத்தத்துடன் வரும் சளி, ருசியின்மை, நீர்க்கோவை, மூக்கு ஒழுகல், மூக்குப்புண், வாசனையின்மை ஆகிய பிரச்னைகளும் தீரும்.இதன் இலை மற்றும் வேரிலிருந்து தயாரிக்கப்படும் தைலத்தை தடவிக் கொண்டு வாரம் ஒரு முறை தலைக்கு குளித்தால் இள நரை போகும். நீண்ட கால கண் எரிச்சல் போகும். வழுக்கை ஏற்படுவதை தடுக்கலாம். 20 கிராம் வேருடன் 10 கிராம் மூக்கிரட்டை வேரை நசுக்கி 15 மிலி பாலில் போட்டு நன்றாக கொதிக்கவைத்து வடிகட்டி காலை மாலை குடித்து வந்தால் மிகுதியான சளி, தொண்டை கம்மல் ஆகியவை தீரும். இலை சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தலை முழுகினால் ஆஸ்துமா, எலும்புருக்கி நோய் தீரும்.

வேர் 120 கிராம் 80 கிராம் ஆடாதொடை வேர் எடுத்துக்கொண்டு இதனுடன் திப்பிலி, சுக்கு, மிளகு வகைக்கு 10 கிராம் எடுத்து அதனுடன் லவங்கம் 2 கிராம், சூரணமாக்கி போட்டு 2 கருப்பு வெற்றிலையில் வைத்து நன்றாக மென்று தின்றுவிட்டு பால் குடித்தால் நாள்பட்ட மார்பு சளி வெளியேறும். சுவாசத்தடை நீங்கும். இலையை சூரணமாக்கி அதனுடன் 120 கிராம் தூதுவளை சூரணம் 80 கிராம் கலந்து அதில் அரை கிராம் அளவில் எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன் கருவேலன் பிசின் 200 மிலி கிராம் கலந்து வெண்ணெயில் பிசைந்து 1 அல்லது 2 மண்டலம் சாப்பிட நாள்பட்ட கபக் காய்ச்சல், எலும்புருக்கி ஆகியவை தீரும்.

இளம் வயதில் ஏற்படும் ஆஸ்துமா, மூச்சு திணறல் குணமாக இதன் இலையை அரைத்து சின்ன வெங்காயத்தை சிறுக அரிந்து போட்டு நெய்விட்டு வதக்கி பகல் உணவில் ஒரு வாரம் சாப்பிட்டால் மூச்சு திணறல் உடனடியாக தீரும். மன உளைச்சல், மன அமைதியின்மை, அடிக்கடி கோபம் போன்றவற்றுக்கு இலையுடன் அரிசிமாவு கலந்து சின்ன வெங்காயம் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அடை செய்து சூடாக சாப்பிட்டால் பிரச்னைகள் தீரும்.

எல்லாவற்றுக்கும் மேலாக இதன் இலையை பறித்து லேசாக இடித்து ரசம் வைத்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட பக்கவாதம், பித்த நோய்கள் போகும். இத்தகைய உயர்ந்த பண்புகளை கொண்ட குரங்கு கையான் எது தெரியுமா? சுக்கைகீரை என்று அழைக்கப்படும் முசுமுசுக்கை. இதன் இலையின் மேல் பகுதியானது குரங்கின் உள்ளங்கை போல் சொரசொரப்புடன் சுணையாக இருப்பதால் இந்த பெயர் பெற்றது. முசுமுசுக்கை கீரையை தேவைக்கு ஏற்ப அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம். 
 
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3213
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சளி சுரம், இரைப்பை தீர்க்கும் குரங்கு கையான் Empty Re: சளி சுரம், இரைப்பை தீர்க்கும் குரங்கு கையான்

Post by முரளிராஜா Thu Jan 22, 2015 9:24 am

தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி முஹைதீன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum