Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அடுத்த தேர்தலுக்கு அருமையான சந்தர்பம்
Page 1 of 1 • Share
அடுத்த தேர்தலுக்கு அருமையான சந்தர்பம்
அடுத்த தேர்தலுக்கு அருமையான சந்தர்பம்
------------
எப்பவுமே ஒரு இடர் நடந்து பெரும் துன்பம் ஏற்றபட்டு சொல்லென்னா துயர்கள் நடந்து முடிந்தபின்
அந்த இடருக்கு என்ன காரணம் தெரியுமா ...? என்று வாய் கிழிய கத்துவோரிடம் மக்கள் கேட்கும் கேள்விகள்
இவைதான் ......
1) தமிழ் நாட்டில் ஏறத்தாள 8 கோடிமக்கள் . இதில் லச்சக்கணக்கில் படித்த புத்தி ஜீவிகள் . பல்கலைகழக விரிவுரையாளர்கள் . ஆராச்சியாளர்கள் . நிபுணர்கள் . சமூக ஆர்வலர்கள் .சமூக சிந்தனையாளர்கள் .,
வானிலை ஆராச்சியாளர்கள் .அணு ஆராச்சியாளர்கள் என ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள் . இந்திய
மாநிலங்களில் தமிழ் நாடு அறிவு வீதத்திலும் குறிப்பிட்டு சொல்லும் இடத்தில் இருக்கிறது . இத்தனை இருந்து
இப்பேர் பட்ட இடர் வரமுன் எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்...?
2) இடர் வந்தால் எப்படி மக்களை காப்பாற்றுவது ..? விரைவாக எப்படி இயல்பு வாழ்கைக்கு மாற்ருவதென்ற ...
நீண்டகால திட்டம் ஏன் முன்னரே தயாரிக்கவில்லை ...?
3) இன்று நீங்கள் சொல்லும் காரணத்தை முன்னரே தடுபப்தற்கு ஏன் மக்கள் போராட்டம் ,மக்கள் சிந்தனை
மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை ....?
4) பல்லாயிரகணக்கான ஊடகங்கள் தமிழ் நாட்டில் இருந்தும் ஊர் ஊராய் நிருபர்கள் இருந்து அந்ததந்த
பிரதேசத்தின் இப்பேர்பட்ட இடர் வந்தால் என்ன நடக்கும் என்பதை ஏன் கண்டறியவில்லை ....?
ஏன் ஊடகங்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடார்த்த வில்லை ..? முன்வரவில்லை ...?
5) எப்பவுமே நாங்கள் விழிப்புனர்வில்லாதவர்கள். துன்பத்தின் பின்னரே விழிப்படைபவர்கள்
அடுத்த தேர்தல் வரை எல்லோருக்கும் அருமையான சந்தர்ப்பம் மாறி மாறி குறைகூறவும்
தமது காப்புணர்ச்சியை வெளிப்படுத்தவும் அருமையான சந்தர்ப்பம் ....
அன்புள்ள புத்தி ஜீவிகளே அடுத்த தலைமுறை இத்தகைய இடரை சந்திக்காமல் இருக்க இனிமேலாவது
அரசியல் மறந்து , சுயலாபம் மறந்து போராடுவோம் ....அருமையான திட்டங்களை வகுப்போம் ...!!!
ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் நீண்டகால பாதுகாப்பு திட்டங்களை ஏற்ப்போம் . துன்பத்தில் இருக்கும்
மக்களை வைத்து அரசியல் நடாத்துவதும் . இலவச வசதிகளை வழங்கி குறுங்கால திருப்பதியை
வழங்காமல் நீண்டகால திட்டத்தை சிறப்பாக செய்வோம் ....!!!
வருத்தத்துடன் முடிக்கிறேன்
நன்றி நன்றி
------------
எப்பவுமே ஒரு இடர் நடந்து பெரும் துன்பம் ஏற்றபட்டு சொல்லென்னா துயர்கள் நடந்து முடிந்தபின்
அந்த இடருக்கு என்ன காரணம் தெரியுமா ...? என்று வாய் கிழிய கத்துவோரிடம் மக்கள் கேட்கும் கேள்விகள்
இவைதான் ......
1) தமிழ் நாட்டில் ஏறத்தாள 8 கோடிமக்கள் . இதில் லச்சக்கணக்கில் படித்த புத்தி ஜீவிகள் . பல்கலைகழக விரிவுரையாளர்கள் . ஆராச்சியாளர்கள் . நிபுணர்கள் . சமூக ஆர்வலர்கள் .சமூக சிந்தனையாளர்கள் .,
வானிலை ஆராச்சியாளர்கள் .அணு ஆராச்சியாளர்கள் என ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள் . இந்திய
மாநிலங்களில் தமிழ் நாடு அறிவு வீதத்திலும் குறிப்பிட்டு சொல்லும் இடத்தில் இருக்கிறது . இத்தனை இருந்து
இப்பேர் பட்ட இடர் வரமுன் எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்...?
2) இடர் வந்தால் எப்படி மக்களை காப்பாற்றுவது ..? விரைவாக எப்படி இயல்பு வாழ்கைக்கு மாற்ருவதென்ற ...
நீண்டகால திட்டம் ஏன் முன்னரே தயாரிக்கவில்லை ...?
3) இன்று நீங்கள் சொல்லும் காரணத்தை முன்னரே தடுபப்தற்கு ஏன் மக்கள் போராட்டம் ,மக்கள் சிந்தனை
மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை ....?
4) பல்லாயிரகணக்கான ஊடகங்கள் தமிழ் நாட்டில் இருந்தும் ஊர் ஊராய் நிருபர்கள் இருந்து அந்ததந்த
பிரதேசத்தின் இப்பேர்பட்ட இடர் வந்தால் என்ன நடக்கும் என்பதை ஏன் கண்டறியவில்லை ....?
ஏன் ஊடகங்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடார்த்த வில்லை ..? முன்வரவில்லை ...?
5) எப்பவுமே நாங்கள் விழிப்புனர்வில்லாதவர்கள். துன்பத்தின் பின்னரே விழிப்படைபவர்கள்
அடுத்த தேர்தல் வரை எல்லோருக்கும் அருமையான சந்தர்ப்பம் மாறி மாறி குறைகூறவும்
தமது காப்புணர்ச்சியை வெளிப்படுத்தவும் அருமையான சந்தர்ப்பம் ....
அன்புள்ள புத்தி ஜீவிகளே அடுத்த தலைமுறை இத்தகைய இடரை சந்திக்காமல் இருக்க இனிமேலாவது
அரசியல் மறந்து , சுயலாபம் மறந்து போராடுவோம் ....அருமையான திட்டங்களை வகுப்போம் ...!!!
ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் நீண்டகால பாதுகாப்பு திட்டங்களை ஏற்ப்போம் . துன்பத்தில் இருக்கும்
மக்களை வைத்து அரசியல் நடாத்துவதும் . இலவச வசதிகளை வழங்கி குறுங்கால திருப்பதியை
வழங்காமல் நீண்டகால திட்டத்தை சிறப்பாக செய்வோம் ....!!!
வருத்தத்துடன் முடிக்கிறேன்
நன்றி நன்றி
Re: அடுத்த தேர்தலுக்கு அருமையான சந்தர்பம்
சிறப்பான கருத்து.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அடுத்த தேர்தலுக்கு அருமையான சந்தர்பம்
அடுத்த தலைமுறை இத்தகைய இடரை சந்திக்காமல் இருக்க இனிமேலாவது
அரசியல் மறந்து , சுயலாபம் மறந்து போராடுவோம் ....அருமையான திட்டங்களை வகுப்போம் ...!!!
Similar topics
» அருமையான படைப்புகள்... அருமையான பயன்பாடுகள்
» தமிழக சட்டசபை தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது
» தமிழக சட்டசபை தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது
» ஆரோக்கியத்துக்கு அருமையான 5 வழிகள்!
» அருமையான கருத்து
» தமிழக சட்டசபை தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது
» தமிழக சட்டசபை தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது
» ஆரோக்கியத்துக்கு அருமையான 5 வழிகள்!
» அருமையான கருத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|