Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
Page 1 of 1 • Share
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
காதல் ஒரு வழி பாதை புரிந்து கொள்
நினைக்க தெரியும் மறக்க தெரியாது....!!!
-----
உன்னோடு வாழவும் துடிக்கிறேன்....
மண்ணோடு மடியவும் துடிக்கிறேன் ....!!!
-----
உதடு சிரிக்கிறது ...
இதயமோ அழுகிறது ......!!!
------
+
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
நினைக்க தெரியும் மறக்க தெரியாது....!!!
-----
உன்னோடு வாழவும் துடிக்கிறேன்....
மண்ணோடு மடியவும் துடிக்கிறேன் ....!!!
-----
உதடு சிரிக்கிறது ...
இதயமோ அழுகிறது ......!!!
------
+
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
அன்று வேப்பெண்ணெய் தந்தாள் இனித்தது ....
இன்று கற்கண்டு தந்தாள் கசக்கிறது ....!!!
-----
காற்றிருந்தால் தான் பட்டம் பறக்கும்
காதல் இருந்தால் தான் வாழ்க்கை சிறக்கும்
இன்று கற்கண்டு தந்தாள் கசக்கிறது ....!!!
-----
காற்றிருந்தால் தான் பட்டம் பறக்கும்
காதல் இருந்தால் தான் வாழ்க்கை சிறக்கும்
Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
காதலித்துப்பார் ஆரம்பத்தில் சிரிப்பாய் ....
என்னைப்போல் ஒரு நாள் அழுவாய் ....!!!
@@@
இதமாக இருந்த இதயத்தை ....
இதய சோலையாக மாற்றும் காதல் ...!!!
+
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
என்னைப்போல் ஒரு நாள் அழுவாய் ....!!!
@@@
இதமாக இருந்த இதயத்தை ....
இதய சோலையாக மாற்றும் காதல் ...!!!
+
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
மீன் தொட்டியில் இருக்கும் மீனைப்போல் ....
உன்னையே சுற்றி சுற்றி வருகிறேன் காதலால் ...!!!
@@@
நீ என் காதல் பூவா...? முள்ளா ..?
உண்மை காதல் உண்மை சொல்லும் ....!!!
+
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
உன்னையே சுற்றி சுற்றி வருகிறேன் காதலால் ...!!!
@@@
நீ என் காதல் பூவா...? முள்ளா ..?
உண்மை காதல் உண்மை சொல்லும் ....!!!
+
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
என்னை சுற்றி அடைக்க பட்ட முள் வேலி நீ ...!!!
உன்னை சுற்றி வரையப்பட்ட வட்டம் நான் ...!!!
$$$
காதல் ஒரு மாதுவால் வரும் மது....!!!
கவிதை மாதுவால் வந்த வலி ....!!!
+
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
உன்னை சுற்றி வரையப்பட்ட வட்டம் நான் ...!!!
$$$
காதல் ஒரு மாதுவால் வரும் மது....!!!
கவிதை மாதுவால் வந்த வலி ....!!!
+
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
இதயத்தில் வருவது முக்கியம் இல்லை ..
இதயமாக இருப்பதே முக்கியம் .....!!!
###
காதலில் சின்ன சண்டை இன்பம்....
சின்ன சந்தோகம் காதலில் துன்பம் ...!!!
+
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
இதயமாக இருப்பதே முக்கியம் .....!!!
###
காதலில் சின்ன சண்டை இன்பம்....
சின்ன சந்தோகம் காதலில் துன்பம் ...!!!
+
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
காதலரின் பயிற்சி களம் நிலகண்ணாடி.....
காதலரின் முயற்சி களம் முக கண்ணாடி ...!!!
@@@
காதலித்துப்பார் பகலில் நிலாதெரியும்..
காதலில் தோற்றுப்பார் இதயத்தில் சூரியன் எரியும் ....!!!
+
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
காதலரின் முயற்சி களம் முக கண்ணாடி ...!!!
@@@
காதலித்துப்பார் பகலில் நிலாதெரியும்..
காதலில் தோற்றுப்பார் இதயத்தில் சூரியன் எரியும் ....!!!
+
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
அனைத்தும் அருமை அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
உனக்காக இருக்கவா ....?
உனக்காக இறக்கவா - உன் முடிவு ...!!!
@@
காதல் இருவழியில் இன்பத்தை தந்து ....
ஒரு வழியில் துன்பத்தை தருகிறது ....!!!
@@
காதலில் நினைவுகள் முற்கள் ....
கனவுகள் மலர்கள் ....!!!
@@
இரு வலியை சுமக்கும் இதயத்தில் ....
ஒரு வலியை எப்போது சுமப்பாய் ...?
@@
உன்னை இழந்த பின்னரே புரிந்தது ....
இழப்பின் வழியும் வலியும்....!!!
+
கவிப்புயல் இனியவன்
இரு வரிக்கவிதை
உனக்காக இறக்கவா - உன் முடிவு ...!!!
@@
காதல் இருவழியில் இன்பத்தை தந்து ....
ஒரு வழியில் துன்பத்தை தருகிறது ....!!!
@@
காதலில் நினைவுகள் முற்கள் ....
கனவுகள் மலர்கள் ....!!!
@@
இரு வலியை சுமக்கும் இதயத்தில் ....
ஒரு வலியை எப்போது சுமப்பாய் ...?
@@
உன்னை இழந்த பின்னரே புரிந்தது ....
இழப்பின் வழியும் வலியும்....!!!
+
கவிப்புயல் இனியவன்
இரு வரிக்கவிதை
Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
மழை - இரண்டு வரிக்கவிதை
--------
வெட்டிய மரங்களின் ஓலங்கள் ....
அழுது கொட்டியது அடைமழை ....!!!
|||||||
வானம் கண்ணீர் வடித்தாள் - பருவ மழை
வானம் கதறி அழுதாள் - அடைமழை
||||||||
பருவத்துக்கு மழைபெய்தால் - வாசம்
பருவம் தவறி மழைபெய்தால் -நாசம்
|||||||
விவசாயியின் நண்பன் - மழை
வியாபாரியின் எதிரி -மழை
||||||
மனதில் என்றும் முதல் காதலும்....
முதல் மழை நனைவும் அகழாது....!!!
--------
வெட்டிய மரங்களின் ஓலங்கள் ....
அழுது கொட்டியது அடைமழை ....!!!
|||||||
வானம் கண்ணீர் வடித்தாள் - பருவ மழை
வானம் கதறி அழுதாள் - அடைமழை
||||||||
பருவத்துக்கு மழைபெய்தால் - வாசம்
பருவம் தவறி மழைபெய்தால் -நாசம்
|||||||
விவசாயியின் நண்பன் - மழை
வியாபாரியின் எதிரி -மழை
||||||
மனதில் என்றும் முதல் காதலும்....
முதல் மழை நனைவும் அகழாது....!!!
Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
கவிப்புயல் இனியவன் wrote:மழை - இரண்டு வரிக்கவிதை
--------
வெட்டிய மரங்களின் ஓலங்கள் ....
அழுது கொட்டியது அடைமழை ....!!!
|||||||
வானம் கண்ணீர் வடித்தாள் - பருவ மழை
வானம் கதறி அழுதாள் - அடைமழை
||||||||
பருவத்துக்கு மழைபெய்தால் - வாசம்
பருவம் தவறி மழைபெய்தால் -நாசம்
|||||||
விவசாயியின் நண்பன் - மழை
வியாபாரியின் எதிரி -மழை
||||||
மனதில் என்றும் முதல் காதலும்....
முதல் மழை நனைவும் அகழாது....!!!
நல்ல கவிதை
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
ஜேக் wrote:கவிப்புயல் இனியவன் wrote:மழை - இரண்டு வரிக்கவிதை
--------
வெட்டிய மரங்களின் ஓலங்கள் ....
அழுது கொட்டியது அடைமழை ....!!!
|||||||
வானம் கண்ணீர் வடித்தாள் - பருவ மழை
வானம் கதறி அழுதாள் - அடைமழை
||||||||
பருவத்துக்கு மழைபெய்தால் - வாசம்
பருவம் தவறி மழைபெய்தால் -நாசம்
|||||||
விவசாயியின் நண்பன் - மழை
வியாபாரியின் எதிரி -மழை
||||||
மனதில் என்றும் முதல் காதலும்....
முதல் மழை நனைவும் அகழாது....!!!
நல்ல கவிதை
நன்றி நன்றி
Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
பூவும் அழகு அவளும் அழகு ....
பூ உதிரும் அவள் உருக்குவாள்....!!!
+
@@@
காதலின் சவக்குழி அவளின் ....
சிரிப்பின் கன்னக்குழி .....!!!
+
கவிப்புயல் இனியவன்
இரு வரிக்கவிதை
பூ உதிரும் அவள் உருக்குவாள்....!!!
+
@@@
காதலின் சவக்குழி அவளின் ....
சிரிப்பின் கன்னக்குழி .....!!!
+
கவிப்புயல் இனியவன்
இரு வரிக்கவிதை
Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
என் உதடுகள் உச்சரிக்கும் இருசொல் .....
ஒன்று உன் பெயர் மற்றையதும் நம் காதல் ...!!!
+
@@@
+
உன்னை மாற என்னை நினை .....
காதலின் தத்துவம் இதுதான் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
இரு வரிக்கவிதை
ஒன்று உன் பெயர் மற்றையதும் நம் காதல் ...!!!
+
@@@
+
உன்னை மாற என்னை நினை .....
காதலின் தத்துவம் இதுதான் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
இரு வரிக்கவிதை
Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
போலியாக காதலிப்பதை விடு ...
நிஜமாக என்னை ஏமாற்றிவிடு ...!!!
^
இருவரி கவிதை
கவிப்புயல் இனியவன்
***
அடக்கமில்லாத காதல் அடங்கிவிடும் ...
அடக்கமான காதல் அடர்ந்திருக்கும் ...!!!
^
இருவரி கவிதை
கவிப்புயல் இனியவன்
நிஜமாக என்னை ஏமாற்றிவிடு ...!!!
^
இருவரி கவிதை
கவிப்புயல் இனியவன்
***
அடக்கமில்லாத காதல் அடங்கிவிடும் ...
அடக்கமான காதல் அடர்ந்திருக்கும் ...!!!
^
இருவரி கவிதை
கவிப்புயல் இனியவன்
Similar topics
» கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
» கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
» கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|