Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சிவப்பாக இல்லையே..!கவலையே படாதிங்க
Page 1 of 1 • Share
சிவப்பாக இல்லையே..!கவலையே படாதிங்க
பாதிப் பெண்களின் பயங்கர வருத்தம் இதுதான்!
இதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ.. அது அனைத்தையும் செய்து பார்க்கிறார்கள் நம்மூர் பெண்கள். பாசிப் பயறு மாவில் தொடங்கி, அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட பியூட்டி கிரீம் வரை முகத்தில் தடவி முயற்சி செய்கிறார்கள். ஆனால் பிறந்த போது இருந்த நிறத்தை விட, கூடுதலான நிறத்தைப் பெறவே முடியாது என்ற உண்மை பலருக்குத் தெரிவதில்லை.
சிவப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பல அழகுக் கிரீம்களைப் பயன்படுத்துவதும் பியூட்டி பார்லர்களில் தவமாய் தவமிருப்பதும் பலரது வாடிக்கை.
பியூட்டி பார்லர்களுக்குச் செல்வது ஒன்றும் தவறில்லை. ஆனால் சரியான பார்லர்களைத் தேர்வு செய்யாவிட்டால், அப்புறம் கதி.. அதோகதிதான்!
"ஸ்கின் பாலிஷிங் அண்ட் பிரைட்டெனிங்" என்பதை மைக்ரோடெர்மாப்ரேசன் என்கிறார்கள். இது நம் தோலில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்பட்டு, மிக மென்மையானதாகவும் பொலிவானதாகவும் மாற்றப்படும் முறைதான் இது. இதோடு, புதிய செல்கள் மற்றும் கலோஜன் உற்பத்தி தூண்டப்படுகிறது. இதனால் சருமம் புத்துணர்வு பெறுகிறது.
இந்த சிகிச்சை முகம் மற்றும் கழுத்துக்கானது. 45 நிமிடங்களில் செய்யக்கூடிய இந்த சிகிச்சையை 4 முறை மேற்கொண்டால் கண்டிப்பாக பளிச்சென வித்தியாசம் தெரியும். பிறக்கும் போது இருக்கும் கலரை மீண்டும் கொண்டு வர முடியும். ஆனால் அதே நிறம் தொடர்ந்து இருக்க வேண்டுமானால், தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
முடி வேரையே அழிக்கும் விதத்தில்தான் மருத்துவர்கள் லேசர் ஒளிக்கற்றைகளைப் பயன்படுத்துகிறார்கள். சிகிச்சைக்குப் பிறகு, சிகிச்சை அளிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் முடிகள் வளர்வதில்லை. இச் சிகிச்சையை பல முறை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இது போக மணப்பெண்ணுக்கான "காயா குளோ" சிகிச்சை முறையையும் பயன்படுத்தலாம். இம்முறைப்படி வறண்ட, சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட, சமச்சீரில்லாத முகத்தில் உள்ள தோல் பாலிஷ் செய்யப்பட்டு பொலிவு பெறுகிறது. இறந்த தோல் செல்கள் நீக்கப்பட்டு, பின்னர் தோலுக்கு வழவழ தன்மை ஊட்டப்படுகிறது. புத்துணர்ச்சி தரும் தோற்றம் இதன் மூலம் கிடைக்கிறது.
இதைச் செய்ய ஒன்றே கால் மணி நேரம் ஆகும். 4 முறை இதைத் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டியிருக்கும்.
தீங்கில்லாத, நல்ல உணவு சாப்பிட்டு நன்றாகத் தூங்கி எழுந்தாலே இயற்கையிலேயே ஒரு அழகு கிடைக்கும். தூக்கம் அந்த அளவுக்கு அவசியம். யோகா, தியானம் மூலம் அமைதியான, ஆழ்ந்த தூக்கத்தையும் பெற முடியும்.
முகநூல்
இதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ.. அது அனைத்தையும் செய்து பார்க்கிறார்கள் நம்மூர் பெண்கள். பாசிப் பயறு மாவில் தொடங்கி, அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட பியூட்டி கிரீம் வரை முகத்தில் தடவி முயற்சி செய்கிறார்கள். ஆனால் பிறந்த போது இருந்த நிறத்தை விட, கூடுதலான நிறத்தைப் பெறவே முடியாது என்ற உண்மை பலருக்குத் தெரிவதில்லை.
சிவப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பல அழகுக் கிரீம்களைப் பயன்படுத்துவதும் பியூட்டி பார்லர்களில் தவமாய் தவமிருப்பதும் பலரது வாடிக்கை.
பியூட்டி பார்லர்களுக்குச் செல்வது ஒன்றும் தவறில்லை. ஆனால் சரியான பார்லர்களைத் தேர்வு செய்யாவிட்டால், அப்புறம் கதி.. அதோகதிதான்!
"ஸ்கின் பாலிஷிங் அண்ட் பிரைட்டெனிங்" என்பதை மைக்ரோடெர்மாப்ரேசன் என்கிறார்கள். இது நம் தோலில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்பட்டு, மிக மென்மையானதாகவும் பொலிவானதாகவும் மாற்றப்படும் முறைதான் இது. இதோடு, புதிய செல்கள் மற்றும் கலோஜன் உற்பத்தி தூண்டப்படுகிறது. இதனால் சருமம் புத்துணர்வு பெறுகிறது.
இந்த சிகிச்சை முகம் மற்றும் கழுத்துக்கானது. 45 நிமிடங்களில் செய்யக்கூடிய இந்த சிகிச்சையை 4 முறை மேற்கொண்டால் கண்டிப்பாக பளிச்சென வித்தியாசம் தெரியும். பிறக்கும் போது இருக்கும் கலரை மீண்டும் கொண்டு வர முடியும். ஆனால் அதே நிறம் தொடர்ந்து இருக்க வேண்டுமானால், தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
முடி வேரையே அழிக்கும் விதத்தில்தான் மருத்துவர்கள் லேசர் ஒளிக்கற்றைகளைப் பயன்படுத்துகிறார்கள். சிகிச்சைக்குப் பிறகு, சிகிச்சை அளிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் முடிகள் வளர்வதில்லை. இச் சிகிச்சையை பல முறை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இது போக மணப்பெண்ணுக்கான "காயா குளோ" சிகிச்சை முறையையும் பயன்படுத்தலாம். இம்முறைப்படி வறண்ட, சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட, சமச்சீரில்லாத முகத்தில் உள்ள தோல் பாலிஷ் செய்யப்பட்டு பொலிவு பெறுகிறது. இறந்த தோல் செல்கள் நீக்கப்பட்டு, பின்னர் தோலுக்கு வழவழ தன்மை ஊட்டப்படுகிறது. புத்துணர்ச்சி தரும் தோற்றம் இதன் மூலம் கிடைக்கிறது.
இதைச் செய்ய ஒன்றே கால் மணி நேரம் ஆகும். 4 முறை இதைத் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டியிருக்கும்.
தீங்கில்லாத, நல்ல உணவு சாப்பிட்டு நன்றாகத் தூங்கி எழுந்தாலே இயற்கையிலேயே ஒரு அழகு கிடைக்கும். தூக்கம் அந்த அளவுக்கு அவசியம். யோகா, தியானம் மூலம் அமைதியான, ஆழ்ந்த தூக்கத்தையும் பெற முடியும்.
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிவப்பாக இல்லையே..!கவலையே படாதிங்க
பியூட்டி பார்லர் கொடுக்கிற பணத்திற்கு, நாலு ஏழை சிறுவர்களின் கல்விக்கான செலவுகளை பொறுப்பெடுத்துக் கொள்வது மென்மேலும் அழகாக அப்படிப்பட்டவர்களை மாற்றி விடும்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: சிவப்பாக இல்லையே..!கவலையே படாதிங்க
ஜேக் wrote:பியூட்டி பார்லர் கொடுக்கிற பணத்திற்கு, நாலு ஏழை சிறுவர்களின் கல்விக்கான செலவுகளை பொறுப்பெடுத்துக் கொள்வது மென்மேலும் அழகாக அப்படிப்பட்டவர்களை மாற்றி விடும்.
Re: சிவப்பாக இல்லையே..!கவலையே படாதிங்க
தங்களை சிகப்பாக்க நினைத்த எந்த முயற்சியும் பலிக்கவில்லை என்பதுதானே உண்மைஜேக் wrote:
Re: சிவப்பாக இல்லையே..!கவலையே படாதிங்க
ஒத்துக்றேன் சாமி... ஒத்துக்கிறேன்
நாங்கெல்லாம் இருப்பதை உள்ளபடியே ஒத்துக்குவோம்... ஏத்துக்குவோம்
நிறத்திலென்ன இருக்கு... குணமே சிறந்தது
நாங்கெல்லாம் இருப்பதை உள்ளபடியே ஒத்துக்குவோம்... ஏத்துக்குவோம்
நிறத்திலென்ன இருக்கு... குணமே சிறந்தது
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» வைரஸ் காய்ச்சலா ?? கவலையே படாதிங்க !!
» எடை குறைய 8 வழி இருக்கு ....கவலையே படாதிங்க !!
» உடல் எடையைக் குறைக்கணுமா ? கவலையே படாதிங்க !!
» சிவப்பாக இல்லையே..! பாதிப் பெண்களின் பயங்கர வருத்தம் இதுதான்!
» குழந்தை சிவப்பாக பிறக்க..
» எடை குறைய 8 வழி இருக்கு ....கவலையே படாதிங்க !!
» உடல் எடையைக் குறைக்கணுமா ? கவலையே படாதிங்க !!
» சிவப்பாக இல்லையே..! பாதிப் பெண்களின் பயங்கர வருத்தம் இதுதான்!
» குழந்தை சிவப்பாக பிறக்க..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|