Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சரும வறட்சி சட்டென மறைய
Page 1 of 1 • Share
சரும வறட்சி சட்டென மறைய
[You must be registered and logged in to see this image.]
நாற்பது வயதைக் கடக்கும் பெண்களுக்கு, `மெனோபாஸ்' சமயத்தில் (மாதவிடாய் நிற்கும் போது) ஈஸ்ட்ரோஜன் சுரப்புக் குறைவதால், உடலில் பல மாற்றங்கள் நிகழும், உடலின் கொழுப்புச்சத்து குறைவதால், சருமத்தில் எண்ணெய் பசையே இல்லாமல் வறண்ட பாலைவனமாகிவிடும்.
மேலும் `கொலஸ்ட்ரால் வருமோ' என்ற பயத்தில் உணவிலும் எண்ணெய்ப் பதார்த்தங்களை அறவே ஒதுக்கிவிடுவதும் வறட்சிக்கு வழிவகுக்கும். இதனால், தோலில் சுருக்கம் அதிகமாகி, கூடுதலான வயோதிக தோற்றம் வந்துவிடும். இந்த வறட்சியினால் கண்கள், கன்னம், கை, கால், முழங்கைப் பகுதிகள் சுருங்கி, தோல் தொய்ந்து விடும். உணவு மற்றும் சருமப் பராமரிப்பு மூலமும் சருமத்தைப் பளபளப்பாக மாற்ற முடியும்.
* கும்மென்று இருந்த கன்னம், வயோதிகம் காரணமாக ரொம்பவே தளர்ந்து விடும். இதற்கு, தினமும் 4 பாதாம் பருப்பை ஊற வைத்து அரைத்து, ஒரு கப் பாலில் கலந்து சாப்பிட்டு வரலாம். இரவில் ஒரு கப் பாலில் அரை டீஸ்பூன் கசகசா தூளைக் கலந்து குடித்து வரலாம். மனநிம்மதியான உறக்கத்துடன் சருமமும் மிருதுவாக மாறும்.
* கை, கால்களில் சுருக்கங்கள் ஏற்பட்டு, இளமை அழகு கொஞ்சம் கொஞ்சமாக பறிபோகும் போது... தலா 25 கிராம் கசகசா வெள்ளரி விதையுடன் 10 கிராம் பாதாம் பருப்பை சேர்த்து அரையுங்கள், அந்த விழுதை, கால் கிலோ நல்லெண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி இறக்குங்கள். இந்த எண்ணெயை உடம்பில் தினமும் தடவினால், இழந்த பொலிவு மீண்டும் வந்துவிடும். தோலில் அரிப்பு இருந்தால், சிறிது விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
* வைட்டமின் ஈ, குறைபாட்டினால், கண்களுக்கு கீழ் கருமை படரலாம். எண்ணெய்ப் பசை இல்லாமல் பொரிப் பொரியாக தோன்றி, கண் இமைகளுக்கு நடுவில் நிறைய சுருக்கங்கள் ஏற்படலாம். இந்தப் பாதிப்புக்கு உள்ளானவர்கள், பியூட்டி பார்லரில் த்ரெட்டிங் செய்து கொள்வதை உடனடியாக நிறுத்தி விட வேண்டும். இல்லையென்றால்... கண் அழகு மட்டுமல்ல. பார்வையும் கூட பாதிக்கப்படலாம்.
* பனிக்காலத்தில் வறண்ட சருமம் மேலும் வறட்சிப் பாதையில் போய், உள்ளங்கையில் சொர சொரப்பு, பாதங்களில் வெடிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கின்றன. தினமும், இரவு தூங்கப்போகும் போது கை, கால்களை நன்றாகக் கழுவி விட்டு, ஸ்டாக்கிங் டைப் சாக்ஸ் அணிந்து கொள்வது தோலை மென்மையாக வைத்திருக்க உதவும்.
பொரியல், கூட்டு, சாம்பார் உணவு வகைகளில் கசகசாவை சேர்த்துக் கொள்வதும் சருமத்தின் எண்ணெய்ப் பசையைக் கூட்டும். 50 கிராம் கசகசாவை வறுத்து, சம அளவு சர்க்கரையுடன் 25 கிராம் பாதாம் பருப்பையும் சேர்த்து பொடியுங்கள். ஒரு கப் பாலில் இந்த பவுடரை ஒரு டீஸ்பூன் அளவுக்குக் கலந்து குடித்து வர ஒட்டுமொத்த சரும வறட்சியும் சட்டென மறையும்.
தினமணி
நாற்பது வயதைக் கடக்கும் பெண்களுக்கு, `மெனோபாஸ்' சமயத்தில் (மாதவிடாய் நிற்கும் போது) ஈஸ்ட்ரோஜன் சுரப்புக் குறைவதால், உடலில் பல மாற்றங்கள் நிகழும், உடலின் கொழுப்புச்சத்து குறைவதால், சருமத்தில் எண்ணெய் பசையே இல்லாமல் வறண்ட பாலைவனமாகிவிடும்.
மேலும் `கொலஸ்ட்ரால் வருமோ' என்ற பயத்தில் உணவிலும் எண்ணெய்ப் பதார்த்தங்களை அறவே ஒதுக்கிவிடுவதும் வறட்சிக்கு வழிவகுக்கும். இதனால், தோலில் சுருக்கம் அதிகமாகி, கூடுதலான வயோதிக தோற்றம் வந்துவிடும். இந்த வறட்சியினால் கண்கள், கன்னம், கை, கால், முழங்கைப் பகுதிகள் சுருங்கி, தோல் தொய்ந்து விடும். உணவு மற்றும் சருமப் பராமரிப்பு மூலமும் சருமத்தைப் பளபளப்பாக மாற்ற முடியும்.
* கும்மென்று இருந்த கன்னம், வயோதிகம் காரணமாக ரொம்பவே தளர்ந்து விடும். இதற்கு, தினமும் 4 பாதாம் பருப்பை ஊற வைத்து அரைத்து, ஒரு கப் பாலில் கலந்து சாப்பிட்டு வரலாம். இரவில் ஒரு கப் பாலில் அரை டீஸ்பூன் கசகசா தூளைக் கலந்து குடித்து வரலாம். மனநிம்மதியான உறக்கத்துடன் சருமமும் மிருதுவாக மாறும்.
* கை, கால்களில் சுருக்கங்கள் ஏற்பட்டு, இளமை அழகு கொஞ்சம் கொஞ்சமாக பறிபோகும் போது... தலா 25 கிராம் கசகசா வெள்ளரி விதையுடன் 10 கிராம் பாதாம் பருப்பை சேர்த்து அரையுங்கள், அந்த விழுதை, கால் கிலோ நல்லெண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி இறக்குங்கள். இந்த எண்ணெயை உடம்பில் தினமும் தடவினால், இழந்த பொலிவு மீண்டும் வந்துவிடும். தோலில் அரிப்பு இருந்தால், சிறிது விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
* வைட்டமின் ஈ, குறைபாட்டினால், கண்களுக்கு கீழ் கருமை படரலாம். எண்ணெய்ப் பசை இல்லாமல் பொரிப் பொரியாக தோன்றி, கண் இமைகளுக்கு நடுவில் நிறைய சுருக்கங்கள் ஏற்படலாம். இந்தப் பாதிப்புக்கு உள்ளானவர்கள், பியூட்டி பார்லரில் த்ரெட்டிங் செய்து கொள்வதை உடனடியாக நிறுத்தி விட வேண்டும். இல்லையென்றால்... கண் அழகு மட்டுமல்ல. பார்வையும் கூட பாதிக்கப்படலாம்.
* பனிக்காலத்தில் வறண்ட சருமம் மேலும் வறட்சிப் பாதையில் போய், உள்ளங்கையில் சொர சொரப்பு, பாதங்களில் வெடிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கின்றன. தினமும், இரவு தூங்கப்போகும் போது கை, கால்களை நன்றாகக் கழுவி விட்டு, ஸ்டாக்கிங் டைப் சாக்ஸ் அணிந்து கொள்வது தோலை மென்மையாக வைத்திருக்க உதவும்.
பொரியல், கூட்டு, சாம்பார் உணவு வகைகளில் கசகசாவை சேர்த்துக் கொள்வதும் சருமத்தின் எண்ணெய்ப் பசையைக் கூட்டும். 50 கிராம் கசகசாவை வறுத்து, சம அளவு சர்க்கரையுடன் 25 கிராம் பாதாம் பருப்பையும் சேர்த்து பொடியுங்கள். ஒரு கப் பாலில் இந்த பவுடரை ஒரு டீஸ்பூன் அளவுக்குக் கலந்து குடித்து வர ஒட்டுமொத்த சரும வறட்சியும் சட்டென மறையும்.
தினமணி
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சரும வறட்சி, ஏன்?
» கருப்பான சருமம் தான் ஆரோக்கியமான சருமம் என்று சந்தோஷப்படுங்கள்
» கருப்பான சருமம் ஆரோக்கியமான சருமம் என்று சந்தோஷப்படுங்கள்
» தொண்டை வறட்சி
» பட்டென எகிறும் பில்... சட்டென குறைய சூப்பர் 100 டிப்ஸ்
» கருப்பான சருமம் தான் ஆரோக்கியமான சருமம் என்று சந்தோஷப்படுங்கள்
» கருப்பான சருமம் ஆரோக்கியமான சருமம் என்று சந்தோஷப்படுங்கள்
» தொண்டை வறட்சி
» பட்டென எகிறும் பில்... சட்டென குறைய சூப்பர் 100 டிப்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|