Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மூல நோய்க்கு தீர்வு...
Page 1 of 1 • Share
மூல நோய்க்கு தீர்வு...
* புங்கம் பட்டையை கஷாயமாக்கி குடிக்க மூலம் குணமாகும்.
* சிவதை, கருமச்சிவதை, திப்பிலி ஆகியவற்றை வறுத்து பட்டு போல் பொடி செய்து ஆசனவாயில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
* பருப்புடன் துத்தி இலையை வேகவைத்து சாப்பிட மூலம் சரியாகும்.
* வாழைச்சாற்றுடன் கடுக்காய் பொடி கலந்து சாப்பிட மூலம் குணமாகும்.
* கண்டங்கத்தரி பூ, நல்லெண்ணை, வேப்ப எண்ணை கலந்து காய்ச்சி மூலத்தில் தடவி வரலாம்.
* ரத்த மூலம் சரியாக பசும்பால் 400, பசுநெய் 50, வெங்காய சாறு 100 மில்லி, அதிமதுரம் 20 கிராம் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்சி நல்ல பதத்தில் இறக்கி ஆறவைத்து இதனை தினமும் ஒரு வேளை ஒரு கரண்டி வீதம் 10 நாட்கள் சாப்பிட குணம் கிடைக்கும்.
* நாய்க்கடி விஷம் நீங்க நாய் கடித்த இடத்தில் எருக்கன்பால் வைத்தால் விஷம் ஏறாது.
* எலிக்கடி விஷம் நீங்க குப்பை மேனி இலையை அரைத்து கடிவாயில் பற்று போட வேண்டும்.
* பாம்பு கடி விஷம் நீங்க பிரமதண்டு மூலம் 30 கிராம் உள்ளுக்கு கொடுத்து கடி வாயில் கட்ட விஷம் பேதியாகும்.
* மற்றொரு முறை : ஆடுதின்னாபாளை வேர் கஷாயம் செய்து குடிக்க விஷம் இறங்கும்.
* ஆடுதின்னாபாளை இலைகளை கஷாயம் செய்து குடிக்க வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும்.
* விஷக்கடி சரியாக கரிசலாங்கண்ணி இலையை மசித்து ஆட்டுப்பாலில் கலந்து கொடுக்க வேண்டும்.
* குப்பை மேனி இலையை மையாக அரைத்து சுண்ணாம்பு சேர்த்து தடவ எல்லா விஷக்கடிகளும் நீங்கும்.
விஷ முறிவுக்கு...
* பற்கள் ஆடும்போது ஆலம்பாலையை பற்கள் மீது தடவினால் பற்கள் கெட்டிப்படும்.
* பாக்குக் கொட்டையை சுட்டு சாம்பல் ஆக்கி பொடி செய்து அத்துடன் காசுகட்டி இலவங்கபட்டை சேர்த்து பல்துலக்கி வந்தால் பல்நோய் வராது. பல் ஒளி வீசும்.
* துத்திஇலை, வேர் கஷாயம் செய்து வாய்கொப்பளித்து வந்தால் பல்வலி, பல்கூச்சம், பல் ஆட்டம் தீரும்.
* புங்கம்பட்டையை இடித்து தூளாக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து பாதியாக நீர்சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். அதன்பின் 250 மில்லி நல்லெண்ணை, 10 கிராம் கடுக்காய் தூள் சேர்த்து காய்ச்ச வேண்டும். மெழுகு பதத்திற்கு வரும்போது புங்கன் கஷாயத்தை கலந்து சூடாக்கி இறக்கி விடவும். இந்த எண்ணையை தினசரி இருவேளை ஒரு கரண்டி வாயில் விட்டு 2 நிமிடங்களுக்கு பின் கொப்பளிக்க பல்சொத்தை நீங்கி பல் எனாமல் ஏற்பட்டு பிரகாசம் ஏற்படும்.
* மகிழம் மரத்தின் பட்டையை பொடியாக்கி பல் துலக்கினால் எவ்வளவு கடுமையான பல்வலியும் குறையும்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: மூல நோய்க்கு தீர்வு...
நோய்கள் தீர அருமையான குறிப்புகள்.
மூல நோய் மட்டும் இல்ல. எல்லா நோய்க்கும் குறிப்புகள் இருக்கு தல இந்த பதிவில்.முரளிராஜா wrote:மூல நோய் தீர பயனுள்ள மருத்துஅ குறிப்புகள்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» சர்க்கரை நோய்க்கு மாற்றுத் தீர்வு என்ன?
» மஞ்சள் காமாலை நோய்க்கு அஞ்சத்தேவையில்லை!
» நடை - நோய்க்கு தடை..!
» நடை - நோய்க்கு தடை..!
» மூல நோய்க்கு - புடலங்காய்
» மஞ்சள் காமாலை நோய்க்கு அஞ்சத்தேவையில்லை!
» நடை - நோய்க்கு தடை..!
» நடை - நோய்க்கு தடை..!
» மூல நோய்க்கு - புடலங்காய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|