Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒளிமயமான எதிர்காலம்…
Page 1 of 1 • Share
ஒளிமயமான எதிர்காலம்…
சின்னஞ்சிறு விஷயத்திலும் தன் முழுக்கவனத்தைம் செலுத்துபவனே அதிமேதையாகிறான். தான் அதிமேதை என்பதற்காக சிறிய விஷயங்களையும் கவனிக்காது அலட்சியம் செய்பவன் தோல்வியை அடைகிறான். வாழ்வின் நுட்பமான இத்தகைய சில வழிமுறைகளைத் தெரிந்து செயல்படும்போது ஒளிமயமான வாழ்வைபெறலாம்.
உண்மை ஒரு கூரிய கத்தி முனையை போன்றது. அதை உபயோகிக்கத் தெரியாமல் உபயோகித்தால் நம் கையையே பதம் பார்த்து விடும். உண்மையையும் சில இடங்களில் மறைத்தே ஆக வேண்டுமாயின் அதற்காகத் தயங்கக் கூடாது. அதனால், யாருக்கும் தீமை நேராவிட்டால் அவ்வாறு மறைப்பதில் தவறேதுமில்லை.
அறிவு வேறு, உத்தி வேறு
அறிவுக்கு எதைச் செய்வது என்பது மட்டுமே தெரிம். உத்திக்கு அதனை எவ்விதம் செய்தால் வெற்றி பெற முடியும் என்பதும் தெரியும். அதனால் தான், அறிவாளிகள் சிந்தனை மட்டும் செய்கிறார்கள். உத்தியைக் கையாள்பவர்களே வெற்றியும் பெறுகிறார்கள்.
அறிவானது நமக்கு சில விஷயங்களில் மட்டுமே நமது தேவையை பூர்த்தி செய்யும். ஆனால், உத்தியோ நமக்கு எல்லா விஷயங்களிலும் வெற்றியைத் தேடித் தரும். துன்பங்கள், தடங்கல்கள் என்று எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது உத்தியே. இரண்டுக்கும் இடையே வெண்ணெய்க்கும், சுண்ணாம்புக்குமான வேறுபாடு உண்டு.
புதிய சிந்தனையுடன் செயலாற்றுங்கள்
நம் வாழ்வு வளமாக மாறுவதற்கு புதிதாக சிந்தித்த விஞ்ஞானிகள் தான் காரணம். இன்றைய நவீன வசதிகளான கப்பல்கள், விமானங்கள், பாலங்கள், பல்கலைக்கழகங்கள், நுல்நிலையங்கள், நகரங்கள், ரசாயனக் கண்டுபிடிப்புகள், கலைச்செல்வங்கள் என நாம் அனுபவிக்கும் அனைத்து வசதியான பொருட்களுக்கும் காரணம், அவர்களின் அன்றைய சிந்தனை நிறைந்த உழைப்பே.
இளமையை பயன்படுத்துங்கள்
மழைக்காலத்தில் ஆறுகள் நிரம்பி வழிகின்றன. கோடைகாலத்தில் வற்றி விடுகின்றன. அதுபோன்ற இடங்களில் உள்ளவர்கள் கோடைகாலத்தில் அணைக்கட்டுகள் முலம் தங்களுக்கு தேவையான நீரைத் தேக்கி வைக்கிறார்கள். இளமை என்னும் கிணறு எப்போதும் சுரந்து கொண்டிருக்கும் என்று எண்ணி, இளைஞர்கள் தங்கள் ஆற்றல்களை வீண்விரயம் செய்து விடக்கூடாது. அந்த கிணறு வறட்சியடைய ஆரம்பித்ததும் தான் அவர்களுக்கு தங்களது ஆற்றலின் மதிப்புத் தெரிய வரும். நம் உடல், முளை ஆகியவற்றின் ஆற்றல் என்ற ஆறானது முதுமைபருவத்தில் வற்ற ஆரம்பித்து விடுகிறது. ஆனால், இளமையில் அதைச் சீராக செலவிட்டு வருவோமாயின், கோடைக்காலத்திற்காக அணைக்கட்டுக்களில் நீரைத் தேக்கி பயன்படுத்துவது போல, முதுமையிலும் நாம் இளைஞர்கள் போன்று கம்பீர வலம் வரலாம்.
நல்ல புத்தகங்களே நல்ல நண்பன்
நண்பர்களின்றி தனித்து இருபவர்களுக்கு புத்தகமே நிஜமான நண்பன். உங்கள் ஆற்றலை தேவையான காரியங்களில் மட்டும் பயன்படுத்துங்கள். உடல் நலத்தில் அக்கறை கொள்ளுங்கள். ஓய்வு நேரங்களில், வாழ்க்கையை மேம்படுத்த உதவும் பயனுள்ள பயிற்சி முறைகளை மேற்கொள்ளுங்கள். குறித்த நேரத்தில் குறித்த வேலையை செய்யுங்கள். நீங்கள் சொல்ல விரும்பும் கருத்தை, சுருங்கச் சொல்லி விளங்க வையுங்கள்.
ஒருவனுக்கு எப்போது கடமை உணர்ச்சி ஏற்படுகிறதோ, அப்போதே அவனது வாழ்க்கை பாதையும் மென்மையாக மாறுகிறது. கடமையிலிருந்து அணுவளவேனும் அடிபிறழாது நின்று அவன் தன்னுடைய துன்பங்களையெல்லாம் விரட்டுகிறான். அவனது நல்ல எண்ணங்களால் மேலான உரிமைகள் எல்லாம் தாமாகவே அவனை வந்தடைகின்றன.
Sakthivel Balasubramanian
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» ஒளிமயமான எதிர்காலம்…
» ஒளிமயமான எதிர்காலம்… அமைத்துக் கொள்ள வழி !!!
» ஒளிமயமான எதிர்காலம் வேண்டுமா ? இங்க வாங்க !!
» அன்பு குழந்தைகளின் எதிர்காலம்…
» எதிர்காலம் என்றுமே ஒரு கேள்விக்குறி
» ஒளிமயமான எதிர்காலம்… அமைத்துக் கொள்ள வழி !!!
» ஒளிமயமான எதிர்காலம் வேண்டுமா ? இங்க வாங்க !!
» அன்பு குழந்தைகளின் எதிர்காலம்…
» எதிர்காலம் என்றுமே ஒரு கேள்விக்குறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|