Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பக்குவம் பெற்ற மனிதன் மரணத்திலும் மரணமடைவதில்லை
Page 1 of 1 • Share
பக்குவம் பெற்ற மனிதன் மரணத்திலும் மரணமடைவதில்லை
எனது வாழ்வே எனது செய்தி, என்றார் மகாத்மா
பக்குவம் பெற்ற மனிதன் மரணத்திலும் மரணமடைவதில்லை
பக்குவம் என்றால் என்ன?
வேகாத அரிசிக்கும் வெந்த சோறுக்கும் உள்ள வேறுபாடுதானே சீரணக்க முடியாத வாழ்வை எளிதில் சீரணித்து வாழம் கலைதானே பக்குவம் அது பரிபூரணமானால் அதை பரிபக்குவம் என்பார் முழமையானால் அது தொடரும்
அது வாழம் இதை மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் வேறு வேறு வார்த்தைகளில் பேசுகிறது
தகுதியுள்ளவையே வாழம் முழமை பெற்றது தொடரும் குறையுள்ளது மறை தேயும் குற்றமுள்ளது அழிந்து போகும் உடலின் பரிணாம வளர்ச்சியை பேசுகிறது விஞ்ஞானம் உள்ளத்தின் பரிணாமத்தை உன்னத பரிபக்குவமென்கிறது மெய்ஞ்ஞானம் உள்ளம் முழமையடைவது பக்குவத்தால் அந்த பக்குவத்தால் பரிபூரணமனடந்து விடுகிறது
]
அது மனிதத்தின் பரிணாம இலக்கான தெய்வ கல்யான குணங்களை நோக்கி பயனம் செய்து பரிபக்குவனடகிறது அந்த ஆழமான பதிவுகள் நிறைவான குணங்கள எழதப்படாத கோட்பாடுகளாக என்றெனறும் நிலைத்து நிற்கும் அதனால்தான் பரிபக்குவம் பெற்ற மனிதனுக்கு மரணம் வருகிறது ஆனால் முழமை பெற்ற அவன் மரணம் அடைவதில்லை
அவன் தங்கியிருந்த உடல் மரணமடைகிறது அவன் வாழ்ந்திருந்த வாழ்வு மரணமடைவதில்லை அது வாழ்வாங்கு வாழ்கிறது எனது வாழ்வே எனது செய்தி, என்றார் மகாத்மா அந்த செய்தியைச் சொல்லவே இறைவன் அவரை அனுப்பினார் அந்தச் செய்தி உலகில் வாழம் அந்த நீதி உலகம் உள்ள வரை வாழம் விஞ்ஞான பூர்வமாக பார்த்தாலும் உள்ள்த்தின் பரிபூரண பரிபக்குவமே முக்தி எனப்படும், தீர்வு எனப்படும்,
அதுவே பக்குவம் என்பது அது தானும் அமைதியாக வாழ்ந்து தன்னைச் சுற்றியுள்ளவரையும் அமைதியாக வாழ அனுமதிக்கும் அது பரிபக்குவ மனநிலை சலனமில்லாத சஞ்சலமில்லாத அமைதி அந்த நிலைக்கு நிச்சயம் மரணமில்லைதானே மாறுகின்ற மற்ற நிலைகளுக்கு மரணமுன்டு மாறாத அந்த பரிபூரண பரிபக்குவ நிலைக்கு மாற்றமில்லை அதற்கு மரணமுமில்லை அதை அடைய முயன்றவர் பலர்
ஆனால் அடைந்து வென்றவர் சிலரே வாழ்வென்பது வெண்ணெய் தடவிய வழக்கு மரம் பரிபக்குவ நிலையில் ஏழ முயன்று வழக்கி விழந்தவர் பலர் சோதனைகளை கடந்து ஈர்ப்பு விசைகளைக் கடந்து வழக்கி விழாது வாழ்ந்து பக்குவமடைந்தவருக்கு மரணமில்லைதானே.
Sakthivel Balasubramanian
பக்குவம் பெற்ற மனிதன் மரணத்திலும் மரணமடைவதில்லை
பக்குவம் என்றால் என்ன?
வேகாத அரிசிக்கும் வெந்த சோறுக்கும் உள்ள வேறுபாடுதானே சீரணக்க முடியாத வாழ்வை எளிதில் சீரணித்து வாழம் கலைதானே பக்குவம் அது பரிபூரணமானால் அதை பரிபக்குவம் என்பார் முழமையானால் அது தொடரும்
அது வாழம் இதை மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் வேறு வேறு வார்த்தைகளில் பேசுகிறது
தகுதியுள்ளவையே வாழம் முழமை பெற்றது தொடரும் குறையுள்ளது மறை தேயும் குற்றமுள்ளது அழிந்து போகும் உடலின் பரிணாம வளர்ச்சியை பேசுகிறது விஞ்ஞானம் உள்ளத்தின் பரிணாமத்தை உன்னத பரிபக்குவமென்கிறது மெய்ஞ்ஞானம் உள்ளம் முழமையடைவது பக்குவத்தால் அந்த பக்குவத்தால் பரிபூரணமனடந்து விடுகிறது
]
அது மனிதத்தின் பரிணாம இலக்கான தெய்வ கல்யான குணங்களை நோக்கி பயனம் செய்து பரிபக்குவனடகிறது அந்த ஆழமான பதிவுகள் நிறைவான குணங்கள எழதப்படாத கோட்பாடுகளாக என்றெனறும் நிலைத்து நிற்கும் அதனால்தான் பரிபக்குவம் பெற்ற மனிதனுக்கு மரணம் வருகிறது ஆனால் முழமை பெற்ற அவன் மரணம் அடைவதில்லை
அவன் தங்கியிருந்த உடல் மரணமடைகிறது அவன் வாழ்ந்திருந்த வாழ்வு மரணமடைவதில்லை அது வாழ்வாங்கு வாழ்கிறது எனது வாழ்வே எனது செய்தி, என்றார் மகாத்மா அந்த செய்தியைச் சொல்லவே இறைவன் அவரை அனுப்பினார் அந்தச் செய்தி உலகில் வாழம் அந்த நீதி உலகம் உள்ள வரை வாழம் விஞ்ஞான பூர்வமாக பார்த்தாலும் உள்ள்த்தின் பரிபூரண பரிபக்குவமே முக்தி எனப்படும், தீர்வு எனப்படும்,
அதுவே பக்குவம் என்பது அது தானும் அமைதியாக வாழ்ந்து தன்னைச் சுற்றியுள்ளவரையும் அமைதியாக வாழ அனுமதிக்கும் அது பரிபக்குவ மனநிலை சலனமில்லாத சஞ்சலமில்லாத அமைதி அந்த நிலைக்கு நிச்சயம் மரணமில்லைதானே மாறுகின்ற மற்ற நிலைகளுக்கு மரணமுன்டு மாறாத அந்த பரிபூரண பரிபக்குவ நிலைக்கு மாற்றமில்லை அதற்கு மரணமுமில்லை அதை அடைய முயன்றவர் பலர்
ஆனால் அடைந்து வென்றவர் சிலரே வாழ்வென்பது வெண்ணெய் தடவிய வழக்கு மரம் பரிபக்குவ நிலையில் ஏழ முயன்று வழக்கி விழந்தவர் பலர் சோதனைகளை கடந்து ஈர்ப்பு விசைகளைக் கடந்து வழக்கி விழாது வாழ்ந்து பக்குவமடைந்தவருக்கு மரணமில்லைதானே.
Sakthivel Balasubramanian
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பக்குவம் பெற்ற மனிதன் மரணத்திலும் மரணமடைவதில்லை
நல்ல தகவல்கள்
நன்றி
நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: பக்குவம் பெற்ற மனிதன் மரணத்திலும் மரணமடைவதில்லை
அனுபவங்கள்தான் பக்குவம் தருகின்றன!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: பக்குவம் பெற்ற மனிதன் மரணத்திலும் மரணமடைவதில்லை
பக்குவம் என்றால் என்ன?
வேகாத அரிசிக்கும் வெந்த சோறுக்கும் உள்ள வேறுபாடுதானே சீரணக்க முடியாத வாழ்வை எளிதில் சீரணித்து வாழம் கலைதானே பக்குவம் அது பரிபூரணமானால் அதை பரிபக்குவம் என்பார் முழமையானால் அது தொடரும்
அது வாழம் இதை மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் வேறு வேறு வார்த்தைகளில் பேசுகிறது
சிறப்பான கட்டுரை. தகவலுக்கு நன்றி அண்ணா
சக்திவேல் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு பாராட்டுகள்.
#spm4
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பக்குவம் பெற்ற மனிதன் மரணத்திலும் மரணமடைவதில்லை
பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» பக்குவம் பெற்ற மனிதன் மரணத்திலும் மரணமடைவதில்லை
» இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்
» யான் பெற்ற இன்பம்
» எதிர்கொள்ளும் பக்குவம்
» மனைவியின் கை பக்குவம் அருமை.
» இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்
» யான் பெற்ற இன்பம்
» எதிர்கொள்ளும் பக்குவம்
» மனைவியின் கை பக்குவம் அருமை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|