Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கவிதை தாய்க்கு கவிதை
Page 1 of 1 • Share
கவிதை தாய்க்கு கவிதை
என்னை தினமும்...
இல்லை இல்லை இல்லை...
ஒவ்வொரு நொடியும்...
என்னை ஈன்று கொண்டு...
அழகையும் அழுக்கையும்
ரசிக்கும் என் கவிதை தாயே
உனக்கு ஒரு கவிதை .....!!!
என் கவிதைகள் சில
நேரம் தடுமாறலாம் ,
சிலவேளை பிறர் ரசிக்கல்லாம்
சில வேளை காறி உமிழ்ளலாம்
எதுவாக இருந்தாலும் என்னை
கட்டி பிடித்து எழுது மகனே
எழுது என்று தோளில் தட்டி
ஊக்கம் தரும் கவிதை தாயே
உனக்கு ஒரு கவிதை .....!!!
கவிதை ஒரு பொழுது போக்கு
கருவி இல்லை அது
உள்ளுணர்வுடன் தோன்றும்
உன்னத உணர்வுகளின்
உயிர் வரிகள் -அந்த வரியை
தரும் என் கவிதை தாயே
உனக்கு ஒரு கவிதை ....!!!
தாயே கவிதை தாயே
நீ தந்த தைரியத்தில் ஏதோ
கிறுக்குகிறேன் என்னை கவிஞர்
என்கிறார்கள் எல்லா புகழும்
தாயே உனக்கு தான் ... !!!
என்னை கருவில் சுமந்து
இப்போதுதான் ஈன்ற தாயே
உனக்கு ஒரு கவிதை ....!!!
கவிதை என்பது ஒரு கலை ...!!!
பட்டம் பெற்று வரைவதில்லை
பட்டம் பெற்றால் வரையலாம்
என்றும் இல்லை
அனுபவங்கள் அவதானங்கள்
வரியாகும் போது கவிதை
ஆகுமடா என்று தைரியம்
தந்தவளே தாயே ..
உனக்கு ஒரு கவிதை ....!!!
தாயே என் மூச்சு காற்று
நிற்கும் வரை -என் கைகள்
செயல் இழக்கும் வரை
எழுத வரம் தாயே ..
ஈன்ற குழந்தையை தூக்கி
எறியும் நன்றி கெட்ட தாய்
இல்லை நீ ..
பண்பாட்டின் மொத்த உருவமே
என் எழுத்து கருவியில் இருக்கும்
எப்போதும் உன்னுடன் உள்ள
தொப்புள் உறவு ...!!!
தாயே உனக்கே எல்லா
கவிதையும் சமர்ப்பணம் ...!!!
இல்லை இல்லை இல்லை...
ஒவ்வொரு நொடியும்...
என்னை ஈன்று கொண்டு...
அழகையும் அழுக்கையும்
ரசிக்கும் என் கவிதை தாயே
உனக்கு ஒரு கவிதை .....!!!
என் கவிதைகள் சில
நேரம் தடுமாறலாம் ,
சிலவேளை பிறர் ரசிக்கல்லாம்
சில வேளை காறி உமிழ்ளலாம்
எதுவாக இருந்தாலும் என்னை
கட்டி பிடித்து எழுது மகனே
எழுது என்று தோளில் தட்டி
ஊக்கம் தரும் கவிதை தாயே
உனக்கு ஒரு கவிதை .....!!!
கவிதை ஒரு பொழுது போக்கு
கருவி இல்லை அது
உள்ளுணர்வுடன் தோன்றும்
உன்னத உணர்வுகளின்
உயிர் வரிகள் -அந்த வரியை
தரும் என் கவிதை தாயே
உனக்கு ஒரு கவிதை ....!!!
தாயே கவிதை தாயே
நீ தந்த தைரியத்தில் ஏதோ
கிறுக்குகிறேன் என்னை கவிஞர்
என்கிறார்கள் எல்லா புகழும்
தாயே உனக்கு தான் ... !!!
என்னை கருவில் சுமந்து
இப்போதுதான் ஈன்ற தாயே
உனக்கு ஒரு கவிதை ....!!!
கவிதை என்பது ஒரு கலை ...!!!
பட்டம் பெற்று வரைவதில்லை
பட்டம் பெற்றால் வரையலாம்
என்றும் இல்லை
அனுபவங்கள் அவதானங்கள்
வரியாகும் போது கவிதை
ஆகுமடா என்று தைரியம்
தந்தவளே தாயே ..
உனக்கு ஒரு கவிதை ....!!!
தாயே என் மூச்சு காற்று
நிற்கும் வரை -என் கைகள்
செயல் இழக்கும் வரை
எழுத வரம் தாயே ..
ஈன்ற குழந்தையை தூக்கி
எறியும் நன்றி கெட்ட தாய்
இல்லை நீ ..
பண்பாட்டின் மொத்த உருவமே
என் எழுத்து கருவியில் இருக்கும்
எப்போதும் உன்னுடன் உள்ள
தொப்புள் உறவு ...!!!
தாயே உனக்கே எல்லா
கவிதையும் சமர்ப்பணம் ...!!!
Similar topics
» கவிதை தளம் கடுகு கவிதை
» கவிதை
» இயற்கை வரைந்த கவிதை .(கலைநிலா கவிதை .)
» இது தொடர் கவிதை அல்ல தொடரும் கவிதை
» கவிதை பாடும் நேரம்-"உனக்கான கவிதை"
» கவிதை
» இயற்கை வரைந்த கவிதை .(கலைநிலா கவிதை .)
» இது தொடர் கவிதை அல்ல தொடரும் கவிதை
» கவிதை பாடும் நேரம்-"உனக்கான கவிதை"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|