Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பது உண்மையா?
Page 1 of 1 • Share
குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பது உண்மையா?
குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பது உண்மையா?
ஐயம் தீர்க்கிறார் மகப்பேறு மருத்துவர் மீனலோச்சனி நம் சருமப் பகுதியில் இருக்கும் மெலனின் (Melanin) என்ற நிறமிகள்தான் நம்முடைய நிறத்தைத் தீர்மானிக்கின்றன. மெலனின் அதிகமாக இருந்தால் கருப்பாகவும், குறைவாக இருந்தால் சிவப்பாகவும் நமது தோற்றம் அமையும். உடலின் நிறம் முழுக்க முழுக்க பரம்பரை ரீதியான காரணங்களாலேயே அமைகிறது. சரும நிறத்தோடு, கண்களின் நிறம், முடியின் நிறம் என பிற விஷயங்களையும் பரம்பரைத் தன்மையே தீர்மானிக்கிறது.
குழந்தைகளின் சரும நிறத்தை கர்ப்பிணிகள் சாப்பிடும் குங்குமப்பூவால் மாற்ற முடியாது என்பதே உண்மை. தாயின் செரிமானத்துக்கு வேண்டுமானால் குங்குமப்பூ உதவக்கூடும். மற்றபடி, குங்குமப்பூவால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பதற்கு மருத்துவரீதியாக எந்த ஆதாரமும் கிடையாது. குங்குமப்பூவின் சிவந்த நிறம் இதுபோன்ற நம்பிக்கையை மக்களிடம் உருவாக்கியிருக்கலாம். மனைவியின் மீது, குழந்தையின் மீதுள்ள அன்பு காரணமாக குங்குமப்பூ வாங்கிக் கொடுக்க நினைத்தால் தரமான குங்குமப்பூவை வாங்கிக் கொடுங்கள்.
இந்தியாவில் காஷ்மீர் போன்ற சில இடங்களில் மட்டுமே குங்குமப்பூ விளைகிறது. மற்றவை எல்லாம் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதால் குங்குமப்பூவின் விலை அதிகமாகவே இருக்கும். விலை குறைவாக இருக்கிறது என்பதற்காகத் தரமில்லாத குங்குமப்பூவை வாங்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுப்பது தேவையில்லாத சிரமங்களை உருவாக்கி விடும்!
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3446
ஐயம் தீர்க்கிறார் மகப்பேறு மருத்துவர் மீனலோச்சனி நம் சருமப் பகுதியில் இருக்கும் மெலனின் (Melanin) என்ற நிறமிகள்தான் நம்முடைய நிறத்தைத் தீர்மானிக்கின்றன. மெலனின் அதிகமாக இருந்தால் கருப்பாகவும், குறைவாக இருந்தால் சிவப்பாகவும் நமது தோற்றம் அமையும். உடலின் நிறம் முழுக்க முழுக்க பரம்பரை ரீதியான காரணங்களாலேயே அமைகிறது. சரும நிறத்தோடு, கண்களின் நிறம், முடியின் நிறம் என பிற விஷயங்களையும் பரம்பரைத் தன்மையே தீர்மானிக்கிறது.
குழந்தைகளின் சரும நிறத்தை கர்ப்பிணிகள் சாப்பிடும் குங்குமப்பூவால் மாற்ற முடியாது என்பதே உண்மை. தாயின் செரிமானத்துக்கு வேண்டுமானால் குங்குமப்பூ உதவக்கூடும். மற்றபடி, குங்குமப்பூவால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பதற்கு மருத்துவரீதியாக எந்த ஆதாரமும் கிடையாது. குங்குமப்பூவின் சிவந்த நிறம் இதுபோன்ற நம்பிக்கையை மக்களிடம் உருவாக்கியிருக்கலாம். மனைவியின் மீது, குழந்தையின் மீதுள்ள அன்பு காரணமாக குங்குமப்பூ வாங்கிக் கொடுக்க நினைத்தால் தரமான குங்குமப்பூவை வாங்கிக் கொடுங்கள்.
இந்தியாவில் காஷ்மீர் போன்ற சில இடங்களில் மட்டுமே குங்குமப்பூ விளைகிறது. மற்றவை எல்லாம் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதால் குங்குமப்பூவின் விலை அதிகமாகவே இருக்கும். விலை குறைவாக இருக்கிறது என்பதற்காகத் தரமில்லாத குங்குமப்பூவை வாங்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுப்பது தேவையில்லாத சிரமங்களை உருவாக்கி விடும்!
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3446
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பது உண்மையா?
உடலின் நிறம் முழுக்க முழுக்க பரம்பரை ரீதியான காரணங்களாலேயே அமைகிறது. சரும நிறத்தோடு, கண்களின் நிறம், முடியின் நிறம் என பிற விஷயங்களையும் பரம்பரைத் தன்மையே தீர்மானிக்கிறது.
உண்மை தெரிந்தது.
சிறப்பான மருத்துவ பகிர்வுக்கு நன்றி மொஹைதீன்.
#spm4
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பது உண்மையா?
கூடுதல் தகவல்கள்
குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால் கருவுற்ற 5-ஆம் மாதத்திலிருந்து 9-வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. ஆரோக்கிய குழந்தைதான் அழகான குழந்தை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் குங்குமப்பூவை கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள். இது நலமான குழந்தையை பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.
குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால் கருவுற்ற 5-ஆம் மாதத்திலிருந்து 9-வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. ஆரோக்கிய குழந்தைதான் அழகான குழந்தை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் குங்குமப்பூவை கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள். இது நலமான குழந்தையை பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.
விந்துநட்டந்தாகமண்டலம் மேகசலஞ் சூலைகபம்
உந்துசுரம் பித்தங்கால் உச்சிவலி - முந்துகண்ணில்
தங்குமப்பூ வோடுறுநோடய் சர்த்தியவை நீங்கவென்றால்
குங்குமப் பூ ஓரிதழைக் கொள் (அகத்தியர் குணபாடம்)
குங்குமப் பூவைக் கண்டால் கூறுகொண்ட பீனசநோய்
தங்குசெவித் தோடஞ் சலதோடம் - பொங்கு
மதுரதோ டந்தொலையும் மாதர் கருப்ப
உதிரதோ டங்களறும் ஒது (அகத்தியர் குணபாடம்)
இரத்தம் சுத்தமடைய
உந்துசுரம் பித்தங்கால் உச்சிவலி - முந்துகண்ணில்
தங்குமப்பூ வோடுறுநோடய் சர்த்தியவை நீங்கவென்றால்
குங்குமப் பூ ஓரிதழைக் கொள் (அகத்தியர் குணபாடம்)
குங்குமப் பூவைக் கண்டால் கூறுகொண்ட பீனசநோய்
தங்குசெவித் தோடஞ் சலதோடம் - பொங்கு
மதுரதோ டந்தொலையும் மாதர் கருப்ப
உதிரதோ டங்களறும் ஒது (அகத்தியர் குணபாடம்)
இரத்தம் சுத்தமடைய
குங்குமப் பூ இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது. இதனால் கருவுற்ற பெண்களுக்கு 5 ஆம் மாதம் முதல் 9 ஆம் மாதம் வரை கொடுப்பார்கள். இரத்த சோகையைப் போக்கி குழந்தையும் தாயும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும். பிறக்கும் குழந்தை நல்ல நிறப்பொலிவுடன் பிறக்கும் என்பது சித்தர் கருத்து.
குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின் போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.
பிரசவித்த தாய்மார்களுக்கு
பிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும் குருதியிழப்பை சரிகட்டவும், மயக்கத்தைப் போக்கி புத்துணர்வு கொடுக்கவும், இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கவும் தினமும் 1/2 கிராம் அளவு 1 டம்ளர் பாலில் கலந்து அருந்துதல் நல்லது.
குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின் போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.
பிரசவித்த தாய்மார்களுக்கு
பிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும் குருதியிழப்பை சரிகட்டவும், மயக்கத்தைப் போக்கி புத்துணர்வு கொடுக்கவும், இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கவும் தினமும் 1/2 கிராம் அளவு 1 டம்ளர் பாலில் கலந்து அருந்துதல் நல்லது.
குங்குமப்பூ தாவரத்தின் பூவிலிருந்து சேகரிக்கப்படும் காம்புகளைத்தான் குங்குமப்பூ என்கிறோம். அக்டோபர், ஜனவரி மாதத்தில் மட்டுமே இந்த பூக்கள் பூக்கும். பூவை பறித்து காம்புகளை காய வைத்து குங்குமப்பூவை தயாரிப்பார்கள். 1 லட்சத்து 65 ஆயிரம் பூக்களில் இருந்து 1 கிலோ குங்குமப்பூ மட்டுமே சேகரிக்க முடியும்.
தரமான குங்குமப்பூவை அறுவடை செய்ய வேண்டுமெனில், 10 ஆண்டில் 6 ஆண்டு மட்டுமே நிலத்தில் பயிரிட வேண்டும். அப்போதுதான் தரமான குங்குமப்பூ கிடைக்கும். குங்குமப்பூவை தயாரிக்கவும், அதற்கான கால அவகாசமும் அதிகம் என்பதால் அவற்றின் விலையும் அதிகமாக இருக்கிறது. சென்னையை பொறுத்த வரையில் இதன் விலை ரூ.30 முதல் ரூ.500 வரை உள்ளது. சிலர் சீப்பாக கிடைக்கிறது என்பதற்காக குறைந்த விலையில் கிடைக்கும் குங்குமப்பூ வாங்குகிறார்கள்.
இவற்றை சாப்பிடுவதால் உடம்புக்கு கெடுதல்தான் ஏற்படும். தரமான குங்குமப்பூ என்றால் அதன் காம்பில் 80 சதவீதம் சிவப்பாகவும், 20 சதவீதம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். தரமற்றது என்றால் 20 சதவீதம் மட்டுமே சிவப்பாக இருக்கும். சில வியாபாரிகள் விலையை குறைக்க வேண்டுமென்பதற்காக தரமற்ற குங்குமப்பூவில் டை அடித்து அதை சிவப்பாக்கி விற்பார்கள். தேங்காய் துருவல், மெல்லிய நூல் ஆகியவற்றிலும் டை அடித்து கலப்படம் செய்கிறார்கள். இதனால் மட்டுமே குறைவான விலைக்கு தர முடிகிறது.
தரமான குங்குமப்பூவை அறுவடை செய்ய வேண்டுமெனில், 10 ஆண்டில் 6 ஆண்டு மட்டுமே நிலத்தில் பயிரிட வேண்டும். அப்போதுதான் தரமான குங்குமப்பூ கிடைக்கும். குங்குமப்பூவை தயாரிக்கவும், அதற்கான கால அவகாசமும் அதிகம் என்பதால் அவற்றின் விலையும் அதிகமாக இருக்கிறது. சென்னையை பொறுத்த வரையில் இதன் விலை ரூ.30 முதல் ரூ.500 வரை உள்ளது. சிலர் சீப்பாக கிடைக்கிறது என்பதற்காக குறைந்த விலையில் கிடைக்கும் குங்குமப்பூ வாங்குகிறார்கள்.
இவற்றை சாப்பிடுவதால் உடம்புக்கு கெடுதல்தான் ஏற்படும். தரமான குங்குமப்பூ என்றால் அதன் காம்பில் 80 சதவீதம் சிவப்பாகவும், 20 சதவீதம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். தரமற்றது என்றால் 20 சதவீதம் மட்டுமே சிவப்பாக இருக்கும். சில வியாபாரிகள் விலையை குறைக்க வேண்டுமென்பதற்காக தரமற்ற குங்குமப்பூவில் டை அடித்து அதை சிவப்பாக்கி விற்பார்கள். தேங்காய் துருவல், மெல்லிய நூல் ஆகியவற்றிலும் டை அடித்து கலப்படம் செய்கிறார்கள். இதனால் மட்டுமே குறைவான விலைக்கு தர முடிகிறது.
எது ஒரிஜினல்
ஒரிஜினல்: சூடான தண்ணீரில் 4, 5 குங்குமப்பூவை போட்டால் பூ மெதுவாக கரைந்து மின்னக்கூடிய தங்க நிறத்தில் தண்ணீர் மாறும். நறுமணம் வீசும். 24 மணி நேரத்துக்கு பூவிலிருந்து நிறம் வந்து கொண்டிருக்கும்.
டூப்ளிகேட்: சூடான தண்ணீரில் பூவை போட்டவுடன், சிவப்பு நிறத்தில் தண்ணீர் மாறி விடும். நறுமணம் வீசாது. சிறிது நேரத்திலேயே பூவிலிருந்து நிறம் வருவது நின்று விடும்.
ஒரிஜினல்: சூடான தண்ணீரில் 4, 5 குங்குமப்பூவை போட்டால் பூ மெதுவாக கரைந்து மின்னக்கூடிய தங்க நிறத்தில் தண்ணீர் மாறும். நறுமணம் வீசும். 24 மணி நேரத்துக்கு பூவிலிருந்து நிறம் வந்து கொண்டிருக்கும்.
டூப்ளிகேட்: சூடான தண்ணீரில் பூவை போட்டவுடன், சிவப்பு நிறத்தில் தண்ணீர் மாறி விடும். நறுமணம் வீசாது. சிறிது நேரத்திலேயே பூவிலிருந்து நிறம் வருவது நின்று விடும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» வாழைப்பழம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும்?
» வாழைப்பழம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும்?
» குழந்தை சிவப்பாக மட்டுமல்ல... சுகப்பிரசவத்திற்கும் குங்குமப்பூ
» ஊழ்வினை என்பது உண்மையா?
» குழந்தை பிறக்கும் நாள் கணிக்கும் முறை
» வாழைப்பழம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும்?
» குழந்தை சிவப்பாக மட்டுமல்ல... சுகப்பிரசவத்திற்கும் குங்குமப்பூ
» ஊழ்வினை என்பது உண்மையா?
» குழந்தை பிறக்கும் நாள் கணிக்கும் முறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|