Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அப்பப்பா என்ன சூடு… எண்ணெய் குளியல் போடு!
Page 1 of 1 • Share
அப்பப்பா என்ன சூடு… எண்ணெய் குளியல் போடு!
மண் நனைய, கோடை மழை எப்போது வரும் என, அண்ணாந்து பார்க்கும் வெயில் காலம் வந்தாச்சு. உடல் சூட்டை தணிக்க ஏதேனும் வழி உள்ளதா? ஒரே தீர்வு வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் போடுவதுதான். எந்தெந்த நாட்கள் எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்ள வேண்டும்? அதனால், ஏற்படும் பயன்கள் என்ன?
* ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் குளிக்க வேண்டும். எண்ணெய் குளியல், சரும பாதுகாப்புக்கு சிறந்த சிகிச்சை. தோலுக்கும் பதமானது. எண்ணெய் குளியலுக்கு ஏற்ற எண்ணெய், நல்லெண்ணெய் தான். அதை சிறிது சூடாக்கி, முதலில் உச்சந்தலையில் சூடு பறக்க தேய்க்க வேண்டும். பின் உடலின் ஒவ்வொரு பாகங்களிலும், மெதுவாக தேய்க்க வேண்டும். நன்கு தேய்த்த பின் கடைசியாக இரண்டு கண்களிலும், இரண்டு சொட்டு எண்ணெய் விட வேண்டும்.
* சூரிய வெளிச்சம் வருவதற்கு முன்பே, எண்ணெய் குளியல் எடுக்கக் கூடாது. சூடு எண்ணெய்யின் வீரியத்தால், உடம்பின் உட்புற குழாய்களில் உள்ள, அழுக்குகள் நெகிழும் ஒளியில், 20 நிமிடம் உடல் காய நிற்க வேண்டும். பின் வெந்நீரில் சீகக்காய் போட்டு,
எண்ணெய் போக குளிக்க வேண்டும். சுடுதண்ணீரை உடம்பில் ஊற்றும் போது, அது கரைந்து, மலம், சிறுநீர், வியர்வை மூலமாக, வெளியேறத் தொடங்கும். இரும்புக் கரண்டியில் நல்லெண்ணெயுடன், மிளகு, சீரகம் போட்டு பொரித்து, அந்த மிளகு, சீரகத்தை, அப்படியே வாயில் போட்டு மென்று, எண்ணெய் வெதுவெதுப்பாக இருக்கும்போதே தேய்க்க வேண்டும்.
* இரும்புடன் எண்ணெய் சேரும் போது, நரம்புகள் வலுப்பெறும். எண்ணெய் தேய்க்கும் போது, மேலிருந்து கீழாக தேய்ப்பதே சரியான முறை. சில பேருக்கு வயிற்றில், வாயுத் தொல்லை இருக்கும். அவர்கள் வலது பகுதியில் இருந்து, இடது பகுதிக்கு உருட்டி உருட்டி, தேய்த்தால் சரியாகும். நமது சருமத்திலும் கூந்தலிலும் இயற்கையான அமிலத்தன்மை இருக்கிறது. சோப்போ, ஷாம்புவோ தேய்த்துக் குளித்தால், அவற்றிலுள்ள காரத்தன்மை, சருமத்தையும் கூந்தலையும் பாதிக்கும்.
* மூலிகைப்பொடியும் பச்சைப்பயறு, சோயா, வெந்தயம் என புரதம் நிறைந்த பொருள்களால் தயாரிக்கப்பட்டதை கொண்டு குளிக்க வேண்டும். அப்போதுதான் அது சருமம் மற்றும் கூந்தல் வறட்சியைப் போக்கி, உடல் சூட்டைக் குறைத்து, சருமத்துக்கும் கூந்தலுக்கும் ஒருவித பளபளப்பையும் பலத்தையும் கொடுக்கும். மனதும் உடலும் புத்துணர்வு பெறும்; நல்ல தூக்கம் வரும்.
மன அழுத்தம் நீங்குவதை உணர்வீர்கள். இளமை நீடிக்கும். சருமம் மென்மையாக, பளபளப்பாக மாறும். அழகும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். முடி கொட்டுபவர்கள் தலையை அரக்கித் தேய்த்தால், முடி உதிர்தலை அது மேலும் அதிகரிக்கச் செய்யும். அவர்கள் எண்ணெயை பஞ்சில் முக்கி உச்சந்தலையில் வைத்தால், எண்ணெயின் வீரியம் அப்படியே தலையில் இறங்கும். அதுவே அவர்களுக்கு போதும்.
தினமலர்
* ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் குளிக்க வேண்டும். எண்ணெய் குளியல், சரும பாதுகாப்புக்கு சிறந்த சிகிச்சை. தோலுக்கும் பதமானது. எண்ணெய் குளியலுக்கு ஏற்ற எண்ணெய், நல்லெண்ணெய் தான். அதை சிறிது சூடாக்கி, முதலில் உச்சந்தலையில் சூடு பறக்க தேய்க்க வேண்டும். பின் உடலின் ஒவ்வொரு பாகங்களிலும், மெதுவாக தேய்க்க வேண்டும். நன்கு தேய்த்த பின் கடைசியாக இரண்டு கண்களிலும், இரண்டு சொட்டு எண்ணெய் விட வேண்டும்.
* சூரிய வெளிச்சம் வருவதற்கு முன்பே, எண்ணெய் குளியல் எடுக்கக் கூடாது. சூடு எண்ணெய்யின் வீரியத்தால், உடம்பின் உட்புற குழாய்களில் உள்ள, அழுக்குகள் நெகிழும் ஒளியில், 20 நிமிடம் உடல் காய நிற்க வேண்டும். பின் வெந்நீரில் சீகக்காய் போட்டு,
எண்ணெய் போக குளிக்க வேண்டும். சுடுதண்ணீரை உடம்பில் ஊற்றும் போது, அது கரைந்து, மலம், சிறுநீர், வியர்வை மூலமாக, வெளியேறத் தொடங்கும். இரும்புக் கரண்டியில் நல்லெண்ணெயுடன், மிளகு, சீரகம் போட்டு பொரித்து, அந்த மிளகு, சீரகத்தை, அப்படியே வாயில் போட்டு மென்று, எண்ணெய் வெதுவெதுப்பாக இருக்கும்போதே தேய்க்க வேண்டும்.
* இரும்புடன் எண்ணெய் சேரும் போது, நரம்புகள் வலுப்பெறும். எண்ணெய் தேய்க்கும் போது, மேலிருந்து கீழாக தேய்ப்பதே சரியான முறை. சில பேருக்கு வயிற்றில், வாயுத் தொல்லை இருக்கும். அவர்கள் வலது பகுதியில் இருந்து, இடது பகுதிக்கு உருட்டி உருட்டி, தேய்த்தால் சரியாகும். நமது சருமத்திலும் கூந்தலிலும் இயற்கையான அமிலத்தன்மை இருக்கிறது. சோப்போ, ஷாம்புவோ தேய்த்துக் குளித்தால், அவற்றிலுள்ள காரத்தன்மை, சருமத்தையும் கூந்தலையும் பாதிக்கும்.
* மூலிகைப்பொடியும் பச்சைப்பயறு, சோயா, வெந்தயம் என புரதம் நிறைந்த பொருள்களால் தயாரிக்கப்பட்டதை கொண்டு குளிக்க வேண்டும். அப்போதுதான் அது சருமம் மற்றும் கூந்தல் வறட்சியைப் போக்கி, உடல் சூட்டைக் குறைத்து, சருமத்துக்கும் கூந்தலுக்கும் ஒருவித பளபளப்பையும் பலத்தையும் கொடுக்கும். மனதும் உடலும் புத்துணர்வு பெறும்; நல்ல தூக்கம் வரும்.
மன அழுத்தம் நீங்குவதை உணர்வீர்கள். இளமை நீடிக்கும். சருமம் மென்மையாக, பளபளப்பாக மாறும். அழகும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். முடி கொட்டுபவர்கள் தலையை அரக்கித் தேய்த்தால், முடி உதிர்தலை அது மேலும் அதிகரிக்கச் செய்யும். அவர்கள் எண்ணெயை பஞ்சில் முக்கி உச்சந்தலையில் வைத்தால், எண்ணெயின் வீரியம் அப்படியே தலையில் இறங்கும். அதுவே அவர்களுக்கு போதும்.
தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அப்பப்பா என்ன சூடு… எண்ணெய் குளியல் போடு!
காலத்திற்கேற்ற மருத்துவ தகவல்கள்
நன்றி அண்ணா
நன்றி அண்ணா
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» எண்ணெய் குளியல்
» எண்ணெய் குளியல் கூந்தல் உதிர்வை தடுக்கும் !!
» கல் தோட்டில் எண்ணெய் இறங்கி விட்டால் என்ன செய்வது ??
» மீன் எண்ணெய் என்றால் என்ன? - எதற்கு சாப்பிட வேண்டும்?
» அடிடா அவளை.. வெட்ரா அவளை".. இதெல்லாம் என்ன பாட்டு??.. சூடு போட்ட ஹைகோர்ட்!
» எண்ணெய் குளியல் கூந்தல் உதிர்வை தடுக்கும் !!
» கல் தோட்டில் எண்ணெய் இறங்கி விட்டால் என்ன செய்வது ??
» மீன் எண்ணெய் என்றால் என்ன? - எதற்கு சாப்பிட வேண்டும்?
» அடிடா அவளை.. வெட்ரா அவளை".. இதெல்லாம் என்ன பாட்டு??.. சூடு போட்ட ஹைகோர்ட்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|