Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
“நமக்கேன் இந்த வாழ்க்கை…’
Page 1 of 1 • Share
“நமக்கேன் இந்த வாழ்க்கை…’
“நமக்கேன் இந்த வாழ்க்கை…’ என்று சலிக்காமல் மன தைரியத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள்
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கவே அனைவரும் விரும்புகிறோம். ஆனால், அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைவதில்லை. பலரும், “எனக்கு மட்டும் ஏன் இந்த கடன் தொல்லை? இந்த வியாதி…’ என்று நம் பிரச்னைகளை அடுக்கிக் கொண்டே போகிறோம். பல நேரங்களில் பிரச்னைகளை நினைத்து கடவுளை நொந்து கொள்கிறோம். ஆனால், நாம் எப்போதாவது, “கடவுளே எனக்கு ஏன் இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை? நான் ஏன் இதில் வெற்றி பெற்றேன்? என் தோழிக்கு வந்த அந்த நோய் எனக்கு ஏன் வரவில்லை?’ என்று நினைக்கிறோமா? ஒரு போதும் இல்லை. வாழ்க்கை என்பது இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான். இரண்டையும் சரிசமமாக எண்ண வேண்டும்.
துன்பம் வரும் போது அதை நினைத்து கண்ணீர் விடுவதால் எந்த பலனும் இல்லை. அதிலிருந்து வெளி வருவது எப்படி என் பதை யோசிக்க வேண்டும். அப்படி யோசித்தால் வெற்றி நிச்சயம். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?
1. நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தாலும் முதலில் அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி எண்ணும் போது தான், பிரச்னையை நம்மால் எளிதாக கையாள முடியும்.
2. “இதை நான் எப்படி சமாளிக்க போகிறேன்?’ என்று பயப்படக் கூடாது. எதுவாக இருந்தாலும், நாம் தான், அதை எதிர்கொள்ள வேண்டும். எனவே, பயத்தை போக்குங்கள்.
3. என்னால் பிரச்னையை எதிர்கொள்ள முடியும் என்று நம்புங்கள். உங்கள் நம்பிக்கை மன தைரியத்தை கொடுக்கும். மன தைரியம் இருக்கும் போது, சிந்தனை தெளிவாக இருக்கும். எனவே,எடுக்கும் முடிவும் தெளிவாக இருக்கும். இது பிரச்னையில் இருந்து எளிதில் வெளிவர உதவும்.
4. தீர்வு காண முயலுங்கள். உங்கள் பிரச்னையை எடுத்து அதன் காரண, காரியங்களை அலசுங்கள். எவ்வாறு அதிலிருந்து வெளி வருவது என்பது பற்றி யோசியுங்கள்.
Sakthivel Balasubramanian
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கவே அனைவரும் விரும்புகிறோம். ஆனால், அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைவதில்லை. பலரும், “எனக்கு மட்டும் ஏன் இந்த கடன் தொல்லை? இந்த வியாதி…’ என்று நம் பிரச்னைகளை அடுக்கிக் கொண்டே போகிறோம். பல நேரங்களில் பிரச்னைகளை நினைத்து கடவுளை நொந்து கொள்கிறோம். ஆனால், நாம் எப்போதாவது, “கடவுளே எனக்கு ஏன் இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை? நான் ஏன் இதில் வெற்றி பெற்றேன்? என் தோழிக்கு வந்த அந்த நோய் எனக்கு ஏன் வரவில்லை?’ என்று நினைக்கிறோமா? ஒரு போதும் இல்லை. வாழ்க்கை என்பது இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான். இரண்டையும் சரிசமமாக எண்ண வேண்டும்.
துன்பம் வரும் போது அதை நினைத்து கண்ணீர் விடுவதால் எந்த பலனும் இல்லை. அதிலிருந்து வெளி வருவது எப்படி என் பதை யோசிக்க வேண்டும். அப்படி யோசித்தால் வெற்றி நிச்சயம். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?
1. நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தாலும் முதலில் அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி எண்ணும் போது தான், பிரச்னையை நம்மால் எளிதாக கையாள முடியும்.
2. “இதை நான் எப்படி சமாளிக்க போகிறேன்?’ என்று பயப்படக் கூடாது. எதுவாக இருந்தாலும், நாம் தான், அதை எதிர்கொள்ள வேண்டும். எனவே, பயத்தை போக்குங்கள்.
3. என்னால் பிரச்னையை எதிர்கொள்ள முடியும் என்று நம்புங்கள். உங்கள் நம்பிக்கை மன தைரியத்தை கொடுக்கும். மன தைரியம் இருக்கும் போது, சிந்தனை தெளிவாக இருக்கும். எனவே,எடுக்கும் முடிவும் தெளிவாக இருக்கும். இது பிரச்னையில் இருந்து எளிதில் வெளிவர உதவும்.
4. தீர்வு காண முயலுங்கள். உங்கள் பிரச்னையை எடுத்து அதன் காரண, காரியங்களை அலசுங்கள். எவ்வாறு அதிலிருந்து வெளி வருவது என்பது பற்றி யோசியுங்கள்.
Sakthivel Balasubramanian
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: “நமக்கேன் இந்த வாழ்க்கை…’
நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தாலும் முதலில் அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி எண்ணும் போது தான், பிரச்னையை நம்மால் எளிதாக கையாள முடியும்.
உண்மைதான்!
உண்மைதான்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» ஏன் இந்த வேகம்?
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
» சிக்கனமான வாழ்க்கை தான் சீரான வாழ்க்கை
» நல்ல வாழ்க்கை, 'நான்காவது வாழ்க்கை'!
» ஏன் இந்த விளையாட்டு ...?
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
» சிக்கனமான வாழ்க்கை தான் சீரான வாழ்க்கை
» நல்ல வாழ்க்கை, 'நான்காவது வாழ்க்கை'!
» ஏன் இந்த விளையாட்டு ...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|