Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நடுவரின் தீர்ப்பே இறுதி
Page 1 of 1 • Share
நடுவரின் தீர்ப்பே இறுதி
நன்கு விபரம் தெரிந்த வயது .....
விடிந்தால் மாவட்ட விளையாட்டு ...
பலநாள் பயிற்சி எடுத்த ஓட்டவீரன் ...
பலருடன் போட்டிபோடும் ....
மெய்வல்லுனர் ஓட்டப்போட்டி .....!!!
நாள் முழுவதும் கற்பனையில் ....
முதலிடத்தை பிடித்ததாய் ....
கனவும் வேறு வந்துதுலைத்தது.....
திடீரென திடுக்கிட்டு எழுந்து .....
மீண்டும் நித்திரையின்றி தவிர்ப்பு ....!!!
ஆரம்பமானது ஓட்டப்போட்டி .....
மைதானம் வானை தொடும் வரை ...
கரகோஷம் நான் வெற்றிபெற ...
முகம்தெரியாதவர்கூட கத்தும் ....
என் பெயர் ஓடினேன் ஒடினேன் ....!!!
எல்லை கோட்டை நெருங்கும் ....
ஒருசில நொடியில் யார் முதலிடம் ....
யார்...? இரண்டாம் இடம் ...?
முடிவை தெரிவிக்க தடுமாறும் ....
நடுவரின் பரிதாப நிலை .....!!!
நடைபெற்றது என்ன ஒலிம்பிக்கா ...?
நொடிகணக்கில் நேரத்தை கணிக்க ...
கண் பார்வையும் மனசாட்சியும் ....
தீர்ப்பின் நீதிபதி - அறிவித்தார்கள் ...
நான் இரண்டாம் இடமாம் .....!!!
நானும் பொறுப்பாசிரியரும்....
இயன்றவரை போராடினோம் .....
முதலவாது வந்தமாணவன்.....
முதன்மையானவரின் மகனாம் ....
தவிர்க்கமுடியாமல் நடுவரின் தீர்ப்பு ....!!!
நடுவரின் தீர்ப்பே இறுதியானது ....!
இன்றுவரை முள்ளாய் குற்றிக்கொண்டே ....
இருக்கும் தீர்ப்பு - நடுவர்கள் நடுநிலை ...
தவறினால் வாழ்நாள் முழுதும் ....
போட்டிகள் என்பது கசப்புதான் ....!!!
விடிந்தால் மாவட்ட விளையாட்டு ...
பலநாள் பயிற்சி எடுத்த ஓட்டவீரன் ...
பலருடன் போட்டிபோடும் ....
மெய்வல்லுனர் ஓட்டப்போட்டி .....!!!
நாள் முழுவதும் கற்பனையில் ....
முதலிடத்தை பிடித்ததாய் ....
கனவும் வேறு வந்துதுலைத்தது.....
திடீரென திடுக்கிட்டு எழுந்து .....
மீண்டும் நித்திரையின்றி தவிர்ப்பு ....!!!
ஆரம்பமானது ஓட்டப்போட்டி .....
மைதானம் வானை தொடும் வரை ...
கரகோஷம் நான் வெற்றிபெற ...
முகம்தெரியாதவர்கூட கத்தும் ....
என் பெயர் ஓடினேன் ஒடினேன் ....!!!
எல்லை கோட்டை நெருங்கும் ....
ஒருசில நொடியில் யார் முதலிடம் ....
யார்...? இரண்டாம் இடம் ...?
முடிவை தெரிவிக்க தடுமாறும் ....
நடுவரின் பரிதாப நிலை .....!!!
நடைபெற்றது என்ன ஒலிம்பிக்கா ...?
நொடிகணக்கில் நேரத்தை கணிக்க ...
கண் பார்வையும் மனசாட்சியும் ....
தீர்ப்பின் நீதிபதி - அறிவித்தார்கள் ...
நான் இரண்டாம் இடமாம் .....!!!
நானும் பொறுப்பாசிரியரும்....
இயன்றவரை போராடினோம் .....
முதலவாது வந்தமாணவன்.....
முதன்மையானவரின் மகனாம் ....
தவிர்க்கமுடியாமல் நடுவரின் தீர்ப்பு ....!!!
நடுவரின் தீர்ப்பே இறுதியானது ....!
இன்றுவரை முள்ளாய் குற்றிக்கொண்டே ....
இருக்கும் தீர்ப்பு - நடுவர்கள் நடுநிலை ...
தவறினால் வாழ்நாள் முழுதும் ....
போட்டிகள் என்பது கசப்புதான் ....!!!
Re: நடுவரின் தீர்ப்பே இறுதி
தேசிய போட்டி
நடக்கும் போது கிராம புறத்தில் இருந்து வந்து நகர புறத்தில் பங்கு கொள்ளும் வீரர்களின் வேதனை நிகழ்வு இது ...
நடக்கும் போது கிராம புறத்தில் இருந்து வந்து நகர புறத்தில் பங்கு கொள்ளும் வீரர்களின் வேதனை நிகழ்வு இது ...
Re: நடுவரின் தீர்ப்பே இறுதி
உள்ளூர் விளையாட்டு முதல் உலக விளையாட்டு வரை நடக்கும் சிறுமைதான் இது!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: நடுவரின் தீர்ப்பே இறுதி
நடுவர்கள் நடுநிலை ...
தவறினால் வாழ்நாள் முழுதும் ....
போட்டிகள் என்பது கசப்புதான் ....!!!
உண்மைதான் இனியவரே !!!
தவறினால் வாழ்நாள் முழுதும் ....
போட்டிகள் என்பது கசப்புதான் ....!!!
உண்மைதான் இனியவரே !!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நடுவரின் தீர்ப்பே இறுதி
மிகவும் சிறப்பான கவிதை.
கவிதை பகிர்வுக்கு நன்றி அண்ணா
கவிதை பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நடுவரின் தீர்ப்பே இறுதி
நேர்மையற்ற தோல்விகள் எப்போதும் தன்கோன்னா வலி தான்.
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Similar topics
» இறுதி அத்தியாயம்....
» என் வாழ்வின் இறுதி வரை
» ஊடகங்களுக்கான இறுதி அஞ்சலி !
» கம்ப்யூட்டரின் இறுதி மூச்சு
» இறுதி வரை உறுதி வேண்டும்!
» என் வாழ்வின் இறுதி வரை
» ஊடகங்களுக்கான இறுதி அஞ்சலி !
» கம்ப்யூட்டரின் இறுதி மூச்சு
» இறுதி வரை உறுதி வேண்டும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|