Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சொல்ல மறந்த காதல்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
சொல்ல மறந்த காதல்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
என் பிரியமானவளே!
உன்னை தோழி என்பதா?
காதலி என்பதா? புரியவில்லை
இந்த அர்த்தங்கள்.
உன்னை முதன்முதலில்
சாலையோரத்தில் கண்டேன்.
அன்று,செந்நிற சல்வார் புனைந்து
புத்தகப்பையை மார்பில் அனைத்து
அன்னப் பேடாக சென்றாய்,அந்த
இதமான செந்நிற பொழுதில்.......,
சேர்ந்திருக்கும் வேளை
மனதுக்குள் பனிமூட்டம்.
தனித்திருக்கும் பொழுதுகளில்
மனதை சுட்டெறிக்கும் வெம்மை
எந்நிலையை உன்னிடம்
சொல்ல வந்தேன்.புருவத்தின்
அழகில் வியந்து காதலை
கவிதையால் சொல்லாமல்
மழலையால் கொட்டினேன்.
என்னை புரிந்தவள் போல்
கண் சிமிட்டினாய்.அந்த
அழகில் இரு பட்டாம் பூச்சிகள்
சிறகடித்து பறந்தன.அவை
என் மனதினுள் சிறகடிக்காதா..?
நீ புன்னகை புரிவாய், உன்
கன்னத்திலுள்ள மெல்லிய
குழியின் அழகில் சிறை
பிடிக்கப்பட்டோர் வரிசையில்
நானும் ஒருவன்.
என் மலர்கள் தோட்டத்தில்
ஓர் ரோஜா செடியில் இரு
மொட்டுக்கள்.ஒன்றில் உன்
முகம்,மற்றையதில் என் முகம்
மலரும் என் நினைவால்.....,
என் இமைகள் மூடி கனநாட்கள்
சொப்பனங்களிலும் நீதான் பல
கோணங்களில் தோன்றி வேதனை
செய்கிறாயடீ,ஏன்? என் மேல்
அளவற்ற காதலா?வெறுப்பா?
சொல்,என்னுயிரே.......!
என் உயிரை விடவும் ஒரு படி
உன் மீது கொண்ட காதலை சொல்ல
தாமதம் செய்தமையால் உன்
இதயத்தில் இன்னோருவனுக்கு
அங்கத்துவம் கொடுத்தாயா...?
உன் திருமணத்திற்கு என்னையே
முதல் அழைத்தாய்! வாழ்த்துவதா?
என் காதலை சொல்வதா?
தெரியவில்லையம்மா எனக்கு.....,
என் வாழ்வில் திருமணம் என்று
ஒரு நாள் கிடையாது.உன்னை
மணமகள் கோலத்தில் என் கரத்தினால்
தாலி கட்டி வாழ ஆசைப்பட்டேன்.
இனியும் அப்படி ஒரு நாளும் நிகழாது..!
என் இறுதி ஆசையை நீ நிறைவேற்றுவாயா?
நான் இறந்த பின் என்னை காண வந்தால்
உன் மடியில் ஒரு நிமிடம் தூங்க வை! கண்ணீர்
சிந்தினால் அத்துளிகளை என் முகத்தில் பாய்ச்சு...!
நான் கொண்ட காதலை
நீ அறிய என் நாட்குறிப்பையோ?
நோட்டுக்களையோ? புரட்டாதே..!
உன் பாதச்சுவடுகள் தினமும் பதியும்
அந்த சாலையோரத்தடியில் செல்....!
அங்குள்ள வேம்பு மரம் என் காதல்
பாடலை பாடும்.
உன்னை தோழி என்பதா?
காதலி என்பதா? புரியவில்லை
இந்த அர்த்தங்கள்.
உன்னை முதன்முதலில்
சாலையோரத்தில் கண்டேன்.
அன்று,செந்நிற சல்வார் புனைந்து
புத்தகப்பையை மார்பில் அனைத்து
அன்னப் பேடாக சென்றாய்,அந்த
இதமான செந்நிற பொழுதில்.......,
சேர்ந்திருக்கும் வேளை
மனதுக்குள் பனிமூட்டம்.
தனித்திருக்கும் பொழுதுகளில்
மனதை சுட்டெறிக்கும் வெம்மை
எந்நிலையை உன்னிடம்
சொல்ல வந்தேன்.புருவத்தின்
அழகில் வியந்து காதலை
கவிதையால் சொல்லாமல்
மழலையால் கொட்டினேன்.
என்னை புரிந்தவள் போல்
கண் சிமிட்டினாய்.அந்த
அழகில் இரு பட்டாம் பூச்சிகள்
சிறகடித்து பறந்தன.அவை
என் மனதினுள் சிறகடிக்காதா..?
நீ புன்னகை புரிவாய், உன்
கன்னத்திலுள்ள மெல்லிய
குழியின் அழகில் சிறை
பிடிக்கப்பட்டோர் வரிசையில்
நானும் ஒருவன்.
என் மலர்கள் தோட்டத்தில்
ஓர் ரோஜா செடியில் இரு
மொட்டுக்கள்.ஒன்றில் உன்
முகம்,மற்றையதில் என் முகம்
மலரும் என் நினைவால்.....,
என் இமைகள் மூடி கனநாட்கள்
சொப்பனங்களிலும் நீதான் பல
கோணங்களில் தோன்றி வேதனை
செய்கிறாயடீ,ஏன்? என் மேல்
அளவற்ற காதலா?வெறுப்பா?
சொல்,என்னுயிரே.......!
என் உயிரை விடவும் ஒரு படி
உன் மீது கொண்ட காதலை சொல்ல
தாமதம் செய்தமையால் உன்
இதயத்தில் இன்னோருவனுக்கு
அங்கத்துவம் கொடுத்தாயா...?
உன் திருமணத்திற்கு என்னையே
முதல் அழைத்தாய்! வாழ்த்துவதா?
என் காதலை சொல்வதா?
தெரியவில்லையம்மா எனக்கு.....,
என் வாழ்வில் திருமணம் என்று
ஒரு நாள் கிடையாது.உன்னை
மணமகள் கோலத்தில் என் கரத்தினால்
தாலி கட்டி வாழ ஆசைப்பட்டேன்.
இனியும் அப்படி ஒரு நாளும் நிகழாது..!
என் இறுதி ஆசையை நீ நிறைவேற்றுவாயா?
நான் இறந்த பின் என்னை காண வந்தால்
உன் மடியில் ஒரு நிமிடம் தூங்க வை! கண்ணீர்
சிந்தினால் அத்துளிகளை என் முகத்தில் பாய்ச்சு...!
நான் கொண்ட காதலை
நீ அறிய என் நாட்குறிப்பையோ?
நோட்டுக்களையோ? புரட்டாதே..!
உன் பாதச்சுவடுகள் தினமும் பதியும்
அந்த சாலையோரத்தடியில் செல்....!
அங்குள்ள வேம்பு மரம் என் காதல்
பாடலை பாடும்.
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Similar topics
» அம்மா - கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» காதல் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» காதல் அழியாதது-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» நெஞ்சில் காதல் காதல் ---முஹம்மத் ஸர்பான்
» தாய்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» காதல் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» காதல் அழியாதது-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» நெஞ்சில் காதல் காதல் ---முஹம்மத் ஸர்பான்
» தாய்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|