Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தாய்மையின் தாலாட்டு -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
தாய்மையின் தாலாட்டு -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
அன்னையே!
என்னை உன் வயிற்றில் சுமந்தாய்
தொப்புள் கொடியினால் உறவை தந்தாய்
பத்து மாதம் உன் கருப்பையில் வைத்து
பாதுகாத்தாய் அதன் பின் உயிரை கொடுத்து ஈன்றாய்.
உன் குருதியை பாலாக தந்தாய்
கையினால்அமுதூட்டினாய், பாசத்தால்
அரவணைத்தாய், மழலையை கற்றுத்தந்தாய்,
பாதம் மேல் பாதம் வைத்து நடக்க கற்றுத்தந்தாய்.
என் கரம் பிடித்து பள்ளிக்கு
கூட்டிச்சென்றாய். மடி மீது தலை
வைத்து நிலவை காட்டி தாலாட்டு
பாடி துயில வைத்தந்தாய்.என்
துக்கத்தில் நீயும் பங்கு கொண்டாய்.
நீ பட்டினி கிடந்தாலும் எனக்கு அமுதம்
தந்தாய்.ஆசைகளை பூர்த்தி செய்தாய்.நீ
சமைத்த உணவை நான் சுவைத்த பின்
உண்பாய். எனக்கு துக்கம் ஏற்படும் போது
முதலில் நீதான் கண்ணீர் சிந்துவாய்.
எனக்கு பிடித்ததை தேடிதேடிச்செய்வாய்.நானோ!
உன் அகம் மலரும் படி நடந்ததேயில்லை.நான் உன்னை
தூற்றினாலும், கண்ணீர் சிந்த வைத்தாலும் என்னை
ஈன்றே அன்னை நீ என் உயர்வுக்காக கடவுளிடம்
கண்ணீர் சிந்தி பிராத்திப்பாய்.
நான் உனக்கு நோவினை செய்தாலும் என்
பாவைகளில் கண்ணீர் ததும்பும் போது நீ
கதறி அழுவாய் உன் நெஞ்சத்தில் இருப்பது
தூய்மையான மாசற்ற அன்பு மட்டும் தான் அம்மா
என்னை படைத்த இறைவனை மறந்தாலும்
ஈன்றேடுத்த உன்னை மறக்க மாட்டேன்,என்னை
ஈன்று, பராமரித்து, வளர்த்த உனக்கு நான்
ஏழேட்டு ஜென்மமும் கடனாளி
என் உடலில் உயிரே உள்ள வரை உனக்கு
தொண்டற்றினாலும் என் கடன் தீர்வையாகது
மறுஜென்மத்திலாவது நீ எனக்கு குழந்தையாய்
பிறக்கணும் அம்மா!
என்னை உன் வயிற்றில் சுமந்தாய்
தொப்புள் கொடியினால் உறவை தந்தாய்
பத்து மாதம் உன் கருப்பையில் வைத்து
பாதுகாத்தாய் அதன் பின் உயிரை கொடுத்து ஈன்றாய்.
உன் குருதியை பாலாக தந்தாய்
கையினால்அமுதூட்டினாய், பாசத்தால்
அரவணைத்தாய், மழலையை கற்றுத்தந்தாய்,
பாதம் மேல் பாதம் வைத்து நடக்க கற்றுத்தந்தாய்.
என் கரம் பிடித்து பள்ளிக்கு
கூட்டிச்சென்றாய். மடி மீது தலை
வைத்து நிலவை காட்டி தாலாட்டு
பாடி துயில வைத்தந்தாய்.என்
துக்கத்தில் நீயும் பங்கு கொண்டாய்.
நீ பட்டினி கிடந்தாலும் எனக்கு அமுதம்
தந்தாய்.ஆசைகளை பூர்த்தி செய்தாய்.நீ
சமைத்த உணவை நான் சுவைத்த பின்
உண்பாய். எனக்கு துக்கம் ஏற்படும் போது
முதலில் நீதான் கண்ணீர் சிந்துவாய்.
எனக்கு பிடித்ததை தேடிதேடிச்செய்வாய்.நானோ!
உன் அகம் மலரும் படி நடந்ததேயில்லை.நான் உன்னை
தூற்றினாலும், கண்ணீர் சிந்த வைத்தாலும் என்னை
ஈன்றே அன்னை நீ என் உயர்வுக்காக கடவுளிடம்
கண்ணீர் சிந்தி பிராத்திப்பாய்.
நான் உனக்கு நோவினை செய்தாலும் என்
பாவைகளில் கண்ணீர் ததும்பும் போது நீ
கதறி அழுவாய் உன் நெஞ்சத்தில் இருப்பது
தூய்மையான மாசற்ற அன்பு மட்டும் தான் அம்மா
என்னை படைத்த இறைவனை மறந்தாலும்
ஈன்றேடுத்த உன்னை மறக்க மாட்டேன்,என்னை
ஈன்று, பராமரித்து, வளர்த்த உனக்கு நான்
ஏழேட்டு ஜென்மமும் கடனாளி
என் உடலில் உயிரே உள்ள வரை உனக்கு
தொண்டற்றினாலும் என் கடன் தீர்வையாகது
மறுஜென்மத்திலாவது நீ எனக்கு குழந்தையாய்
பிறக்கணும் அம்மா!
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Re: தாய்மையின் தாலாட்டு -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
அன்னை மனித உருவில் வாழும் தெய்வம்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» தாய்மையின் தாலாட்டு-முஹம்மத் ஸர்பான்
» தந்தைக்கோர் தாலாட்டு --முஹம்மத் ஸர்பான்
» யதார்த்தம்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» காதல்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» ஹைக்கூகள்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» தந்தைக்கோர் தாலாட்டு --முஹம்மத் ஸர்பான்
» யதார்த்தம்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» காதல்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» ஹைக்கூகள்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|