தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தவளை கெட்டது வாயாலே மனிதன் கெட்டதும் வாய்மொழியிலே

View previous topic View next topic Go down

தவளை கெட்டது வாயாலே மனிதன் கெட்டதும் வாய்மொழியிலே Empty தவளை கெட்டது வாயாலே மனிதன் கெட்டதும் வாய்மொழியிலே

Post by முழுமுதலோன் Wed Apr 29, 2015 10:23 am

ஆரோக்யத்துக்கு மௌனம் மிக அவசியம்

மனிதன் மொழியை படைத்தான் அவன் படைத்தில் அவனுக்கு உதவியாய் இருப்பதை விட‌ உபத்திரவாய்ப்போனது பல‌ அதில் பிரதானமானது மொழி, மனிதன் மகிழ்வாக வாழ்விரல் விட்டு என்னக்கூடிய வார்த்தைகளே போதுமானது

அதனால் ஏற்பட்ட புரிந்து கொள்ளலைவிட‌ முட்டாள் மொழியினால் ஏற்பட்ட புரிந்து கொள்ளாமையே அதிகம் அவன் பேச்சினால் உருவான நட்பு குறைவு அவன் வாயை திறந்தால் வந்த வம்பு மிகமிக அதிகம்.

தவளை கெட்டது வாயாலே மனிதன் கெட்டதும் வாய்மொழியிலே

மார் தட்டுவது வெட்டி வீரம் பேசுவது
போரை வளர்த்தது நையாண்டி செய்வது
குதர்க்கம் பேசுவது நட்பை முறித்தது பேச்சிகளால் உறவு முறிகிறது
உலகம் குலுங்குகிறது வார்த்தைகளால் கலகம் பிறக்கிறது கடலும் கலங்குகிற‌து


இன்று மனிதன் மொழியைநல்லபடியாக உபயோகிக்க மறந்து விட்டான்
காதலை வளர்க்க‌
கவிதை செழிக்க‌
அன்பு பெருக்க‌
ஆதரவு காட்ட பயன்பட்டது மொழி அன்று
இன்றோ வம்பு வளர்க்க,
வாதம் செழிக்க,
விதண்டா வாதம் செய்து வீணே காலம் செல்ல காரண்மானது


பட்டிமன்றங்கள்,பாராளுமன்றங்கள் என செயலை மறந்து வார்த்தை ஞாலம் என்னும் கல் குடித்து ஆடுகிறது மனித இனம் நாட்டிலே மட்டும் மல்ல வீட்டிலே கூட‌ ஒரு முகத்தில் மெளனமாக சொல்லக் கூடிய அன்பென்பது மொத்தமான வார்த்தைகளால் தடித்து முறிகிறது திருமண்ங்கள்.
கட்சிகளும் கோஷ்டிகளும்
பூசல் வளர்க்கவே பேச்சு பயனாகிறது
ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு துளி உதிரம் கண்டுகிறது
ஆத்திரமான பேச்சுகளால் அதிரயாகிறது நரம்புகளும்
ஒவ்வொரு பேச்சிலும் நம் மூச்சின் உயிர் சக்தி விரயமாகிறது
மெளனம் ஒரு தவம், மெளனம் ஒரு தியானம்
மோனம் ஒரு ஏகாந்தம், மெளனம் ஒரு மகாசக்தி
மெளனம் உலகின் சிறந்த மொழி
ஆயிரம் வார்த்தை சொல்லாத அர்த்தங்களை
ஒரு நொடி மெளனம் சொல்லும்
மனமடங்கும் அமைதி ஒரு ஆனந்தம்


அதிலும் வாயடங்கும் அமைதி அது பேரானந்தம் ஒரு நொடி பேச்சிலே ஒரு நிமிட ஆயுள் குறைகிறது இறைவன் பேசுவதில்லை

மெளனமாக நிற்கிறான்,அதனால்தான் இன்னும் நிற்கிறாற் நிலைக்கிறான் நம்மைப் போல பேசினால் அவன் புகழம்போகும். மெளனத்தின் மகிழ்ச்சியை மெளனமாக இருந்து பார்த்தாலே புரியும்.

Sakthivel Balasubramanian
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தவளை கெட்டது வாயாலே மனிதன் கெட்டதும் வாய்மொழியிலே Empty Re: தவளை கெட்டது வாயாலே மனிதன் கெட்டதும் வாய்மொழியிலே

Post by kanmani singh Wed Apr 29, 2015 11:57 am

அருமை! மௌனமும் ஒரு மொழிதான்!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

தவளை கெட்டது வாயாலே மனிதன் கெட்டதும் வாய்மொழியிலே Empty Re: தவளை கெட்டது வாயாலே மனிதன் கெட்டதும் வாய்மொழியிலே

Post by mohaideen Wed Apr 29, 2015 2:08 pm

சூப்பர்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தவளை கெட்டது வாயாலே மனிதன் கெட்டதும் வாய்மொழியிலே Empty Re: தவளை கெட்டது வாயாலே மனிதன் கெட்டதும் வாய்மொழியிலே

Post by thamiliniyan Wed Apr 29, 2015 8:25 pm

மொழியும் மதமும் மனிதனை மனிதனுடன் இணைப்பதற்குப் பதிலாக பிரித்தது என்பதே உண்மை!
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

தவளை கெட்டது வாயாலே மனிதன் கெட்டதும் வாய்மொழியிலே Empty Re: தவளை கெட்டது வாயாலே மனிதன் கெட்டதும் வாய்மொழியிலே

Post by ஸ்ரீராம் Thu Apr 30, 2015 10:27 am

பயனுள்ள கட்டுரை பகிர்வுக்கு நன்றி அண்ணா.

தவளை கெட்டது வாயாலே மனிதன் கெட்டதும் வாய்மொழியிலே GLgOZfBxRo2deJBU29Bo+seeal

#spm7
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தவளை கெட்டது வாயாலே மனிதன் கெட்டதும் வாய்மொழியிலே Empty Re: தவளை கெட்டது வாயாலே மனிதன் கெட்டதும் வாய்மொழியிலே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum