தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உணவே மருந்து!

View previous topic View next topic Go down

உணவே மருந்து! Empty உணவே மருந்து!

Post by பூ.சசிகுமார் Tue Nov 20, 2012 5:16 pm

தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது…
உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை
என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில்
பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி
துண்டுகள் அவசியம்.

மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை
தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உணவே மருந்து! Empty Re: உணவே மருந்து!

Post by பூ.சசிகுமார் Tue Nov 20, 2012 5:17 pm

ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள்
கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும்.

பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில்
நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும்.

வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு,

கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உணவே மருந்து! Empty Re: உணவே மருந்து!

Post by பூ.சசிகுமார் Tue Nov 20, 2012 5:17 pm

பச்சைப் பயறு,
மோர்,
உளுந்துவடை,
பனங்கற்கண்டு,
வெங்காயம்,
சுரைக்காய்,
நெல்லிக்காய்,
வெந்தயக்கீரை,
மாதுளம் பழம்,
நாவற்பழம்,
கோவைக்காய்,
இளநீர் போன்றவை
உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உணவே மருந்து! Empty Re: உணவே மருந்து!

Post by பூ.சசிகுமார் Tue Nov 20, 2012 5:17 pm

சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்…
நாக்குப்பூச்சித் தொல்லை,
வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

வெங்காயம், பூண்டு, சிறுகீரை,
வேப்பிலை, மிளகு, மஞ்சள்,
சீரகம், கருப்பட்டி, வெல்லம்,
சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர்,
அரைக்கீரை, எலுமிச்சை

போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உணவே மருந்து! Empty Re: உணவே மருந்து!

Post by பூ.சசிகுமார் Tue Nov 20, 2012 5:18 pm

சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப்
பயன்படுத்துவது மிக மிக நல்லது.

கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும்.

இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்…

கண் நோய்கள் நெருங்காது.

கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை.
வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள்.
கண்களுக்கும் நல்லது.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உணவே மருந்து! Empty Re: உணவே மருந்து!

Post by பூ.சசிகுமார் Tue Nov 20, 2012 5:19 pm

பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா?
புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில்
ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும்.
கல்லும் கரைந்துவிடும்.

தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில்
ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம்
சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின்
தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து
பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச்
சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.

பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உணவே மருந்து! Empty Re: உணவே மருந்து!

Post by பூ.சசிகுமார் Tue Nov 20, 2012 5:19 pm

அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு,

உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உணவே மருந்து! Empty Re: உணவே மருந்து!

Post by mohaideen Tue Nov 20, 2012 6:53 pm

அனைத்தும் தேவையான பலனுள்ள தகவல்கள்.

நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உணவே மருந்து! Empty Re: உணவே மருந்து!

Post by பூ.சசிகுமார் Tue Nov 20, 2012 7:25 pm

நன்றி அண்ணா உங்க ஆதரவுக்கு கொண்டாட்டம்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உணவே மருந்து! Empty Re: உணவே மருந்து!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum