Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ரபீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் இன்று
Page 1 of 1 • Share
ரபீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் இன்று
[You must be registered and logged in to see this image.]
இந்தியாவின் தேசிய கீதமான ஜன கண மன பாடலினை இயற்றிய ரபீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் இன்று.
இரபீந்திரநாத் தாகூர் இந்தியாவின் கொல்கத்தா நகரில் 1861 – ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் நாளில் பிறந்தார். சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். தன் கவிதையை பானுஷங்கோ என்ற புனைப்பெயரில் வெளியிட்டார். பின் சிறுகதைகள் மற்றும் நாடகங்களை எழுதும் திறனை வளர்த்துக் கொண்டார். இருபதாவது வயதில் ”வால்மிகி பிரதீபா”(The Genius of Valmiki) என்ற நாடகத்தை எழுதினார். முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாடுகளின் கலைகள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை அறிந்து கொண்டார். ஓவியத்தில் ஈடுபாடு ஏற்பட்டு நுட்பமான ஓவியங்களை வரைந்து பிரான்சில் ஓவியக்கண்காட்சி நடத்தினார். ரபீந்திரநாத் தாகூரின் பிரம்மோ பாடலையே இந்தியாவின் தேசிய கீதமாக நாம் பாடுகிறோம். 1913-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். 1919-ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையை கண்டித்து ஆங்கிலேயர் வழங்கிய ”சர்” பட்டத்தை திருப்பிக்கொடுத்தார். கீதாஞ்சலி, கோரா, கரே-பைரே(The Home and the World), ரபீந்திர சங்கீத் போன்றவை இவருடைய புகழ் பெற்ற படைப்புகளில் சிலவாகும். ரபீந்திரநாத் தாகூர் இயற்றிய அமர் சோனார் என்ற பாடல் பங்களா தேஷ் நாட்டின் தேசிய கீதமாக பாடப்படுகிறது.
நன்றி: முகநூல்.
இந்தியாவின் தேசிய கீதமான ஜன கண மன பாடலினை இயற்றிய ரபீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் இன்று.
இரபீந்திரநாத் தாகூர் இந்தியாவின் கொல்கத்தா நகரில் 1861 – ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் நாளில் பிறந்தார். சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். தன் கவிதையை பானுஷங்கோ என்ற புனைப்பெயரில் வெளியிட்டார். பின் சிறுகதைகள் மற்றும் நாடகங்களை எழுதும் திறனை வளர்த்துக் கொண்டார். இருபதாவது வயதில் ”வால்மிகி பிரதீபா”(The Genius of Valmiki) என்ற நாடகத்தை எழுதினார். முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாடுகளின் கலைகள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை அறிந்து கொண்டார். ஓவியத்தில் ஈடுபாடு ஏற்பட்டு நுட்பமான ஓவியங்களை வரைந்து பிரான்சில் ஓவியக்கண்காட்சி நடத்தினார். ரபீந்திரநாத் தாகூரின் பிரம்மோ பாடலையே இந்தியாவின் தேசிய கீதமாக நாம் பாடுகிறோம். 1913-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். 1919-ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையை கண்டித்து ஆங்கிலேயர் வழங்கிய ”சர்” பட்டத்தை திருப்பிக்கொடுத்தார். கீதாஞ்சலி, கோரா, கரே-பைரே(The Home and the World), ரபீந்திர சங்கீத் போன்றவை இவருடைய புகழ் பெற்ற படைப்புகளில் சிலவாகும். ரபீந்திரநாத் தாகூர் இயற்றிய அமர் சோனார் என்ற பாடல் பங்களா தேஷ் நாட்டின் தேசிய கீதமாக பாடப்படுகிறது.
நன்றி: முகநூல்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» இன்று வள்ளலார் பிறந்த நாள்
» எனக்கும் இன்று பிறந்த நாள்
» கவிக்குயில் பிறந்த நாள் இன்று
» தந்தை பெரியார் பிறந்த நாள் இன்று
» இன்று பிறந்த நாள் காணும் பாரதியே!!
» எனக்கும் இன்று பிறந்த நாள்
» கவிக்குயில் பிறந்த நாள் இன்று
» தந்தை பெரியார் பிறந்த நாள் இன்று
» இன்று பிறந்த நாள் காணும் பாரதியே!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|