Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
என் ஊரே எனக்குச் சரணாலயம்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
என் ஊரே எனக்குச் சரணாலயம்
பல்கலைக் கழகத்தின் தகுதிச் சான்றிதழ்
அன்னம் போல் என்னை வந்தடைந்ததும்
உதித்தது என்னுள் உத்தியோக ஆர்வம்
உதயசூரியன் மெல்ல மேலெழும்பி வருவதைப்போல்
–
என் அதிருஷ்டத்தைத் தேடியபடி
முதலில் பம்பாய் சென்றடைந்தேன்
சிவசேனை என் பக்கம் செந்தணலாய்ப் பார்த்தது
–
அதன் பின் டில்லிக்குப் பயணம் சென்றேன்
தெற்குப் பக்கமாய்த் திரும்பிப் போவதே நல்லதென்றார்கள்
தொடர்ந்து ஹைதராபாத் முகாம் போட்டேன்
என் பிறப்பு வளர்ப்பை விலாவாரியாக விசாரித்தார்கள்
–
அதன் பின்னர் சென்னை சென்றடைந்தேன்
மொழிப்பற்று உண்டாவென வினவினார்கள்
வேறு திசையில் பயணப்பட்டேன்
எல்லாத் திசையிலும் என் காலடிச் சுவடுகள்
–
ஐம்பதாண்டுகளைத் தாண்டிய
ஓ சுதந்திர பாரதமே!
இருபதுக்கு மேற்பட்ட மாநிலங்களால்
பரந்து கிடக்கும் என் பாரதமே!
ஊரெல்லாம் பார்த்த பிறகுதான் தெரிந்தது
நான் இருக்கும் ஊரே எனக்குச் சரணாலயம்
என் சின்ன வயிற்றுக்கு அது அமுதசுரபி!
–
————————————-
சல்லா ராதாகிருஷ்ண சர்மா
தெலுங்கிலிருந்து மொழி பெயர்த்தவர்- இளம்பாரதி
அன்னம் போல் என்னை வந்தடைந்ததும்
உதித்தது என்னுள் உத்தியோக ஆர்வம்
உதயசூரியன் மெல்ல மேலெழும்பி வருவதைப்போல்
–
என் அதிருஷ்டத்தைத் தேடியபடி
முதலில் பம்பாய் சென்றடைந்தேன்
சிவசேனை என் பக்கம் செந்தணலாய்ப் பார்த்தது
–
அதன் பின் டில்லிக்குப் பயணம் சென்றேன்
தெற்குப் பக்கமாய்த் திரும்பிப் போவதே நல்லதென்றார்கள்
தொடர்ந்து ஹைதராபாத் முகாம் போட்டேன்
என் பிறப்பு வளர்ப்பை விலாவாரியாக விசாரித்தார்கள்
–
அதன் பின்னர் சென்னை சென்றடைந்தேன்
மொழிப்பற்று உண்டாவென வினவினார்கள்
வேறு திசையில் பயணப்பட்டேன்
எல்லாத் திசையிலும் என் காலடிச் சுவடுகள்
–
ஐம்பதாண்டுகளைத் தாண்டிய
ஓ சுதந்திர பாரதமே!
இருபதுக்கு மேற்பட்ட மாநிலங்களால்
பரந்து கிடக்கும் என் பாரதமே!
ஊரெல்லாம் பார்த்த பிறகுதான் தெரிந்தது
நான் இருக்கும் ஊரே எனக்குச் சரணாலயம்
என் சின்ன வயிற்றுக்கு அது அமுதசுரபி!
–
————————————-
சல்லா ராதாகிருஷ்ண சர்மா
தெலுங்கிலிருந்து மொழி பெயர்த்தவர்- இளம்பாரதி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
» ஏரியில் நீர் வற்றுகிறது-மூடப்படுகிறது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
» ஏரியில் நீர் வற்றுகிறது-மூடப்படுகிறது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|