Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நான் கவிஞன்!
Page 1 of 1 • Share
நான் கவிஞன்!
தேசியக் கொடியில் அல்ல
எம்
தேசத்துச் சோதரிகளின்
தாவணி நூலறுந்தாலும்
என் நரம்புகள் புடைக்கும்....
கலியுகத்துக்
கண்ணகிகள் அல்ல
விருப்பமின்றி உருவப்படுவது
ஒரு
வேசியின் புடவையென்றாலும்
என் உடல் அம்மணமாகும்...
முப்புரம் அல்ல
எப்புரம் அதர்மம்
எக்காளமிட்டு
எகிறிக் குதித்தாலும்
எனக்கு நெற்றிக்கண் முளைக்கும்....
பொய்கள் எப்போதெல்லாம்
பல்லக்கில் ஏறி
பவனி வருகின்றனவோ
அப்போதெல்லாம்
என் உடல்
பாடையிலேறும்....
"அம்மா! பசிக்கிறதே!"
என்று
எவன் வயிறு கலங்கினாலும்
அவனுக்காய் என் இருதயம்
பிச்சைப் பாத்திரமாய் நீளும்.....
எங்கெல்லாம் பொய்யின் முன்
வாய்மை
வாய்பொத்தி நிற்கும் நிலை
வருகிறதோ
அங்கெல்லாம்
என் உடல் கூனிக் குறுகும்...
என்று
குனிந்து உழைத்தவன்
குடி நிமிர்கிறதோ
அதுவரை என்
முதுகுத் தண்டும்
முறிந்துகொண்டே இருக்கும்...
எப்போதெல்லாம்
எம் விவசாயிகள்
வேர்வையைப் பாய்ச்சி
வறுமைப் பயிரை அறுக்கிறார்களோ
அப்போதெல்லாம்
என் கழுத்தும் அறுபடும்...
எந்த மூலையில்
எந்த ஏழை வீட்டு அடுப்பு
எரியாவிட்டாலும்
கட்டாயம்
என் வயிறு எரியும்...
எப்போதெல்லாம்
மானுடத்தை
இருள் கௌவிக்கொள்கிறதோ
அப்போதெல்லாம்
அங்கே தீப்பந்தமாய்
என் சடலம் எரியும்.....
ஏனென்று கேட்கிறீர்களா?
ஏனென்றால்
"நான் கவிஞன்"
-------------ரௌத்திரன்
எம்
தேசத்துச் சோதரிகளின்
தாவணி நூலறுந்தாலும்
என் நரம்புகள் புடைக்கும்....
கலியுகத்துக்
கண்ணகிகள் அல்ல
விருப்பமின்றி உருவப்படுவது
ஒரு
வேசியின் புடவையென்றாலும்
என் உடல் அம்மணமாகும்...
முப்புரம் அல்ல
எப்புரம் அதர்மம்
எக்காளமிட்டு
எகிறிக் குதித்தாலும்
எனக்கு நெற்றிக்கண் முளைக்கும்....
பொய்கள் எப்போதெல்லாம்
பல்லக்கில் ஏறி
பவனி வருகின்றனவோ
அப்போதெல்லாம்
என் உடல்
பாடையிலேறும்....
"அம்மா! பசிக்கிறதே!"
என்று
எவன் வயிறு கலங்கினாலும்
அவனுக்காய் என் இருதயம்
பிச்சைப் பாத்திரமாய் நீளும்.....
எங்கெல்லாம் பொய்யின் முன்
வாய்மை
வாய்பொத்தி நிற்கும் நிலை
வருகிறதோ
அங்கெல்லாம்
என் உடல் கூனிக் குறுகும்...
என்று
குனிந்து உழைத்தவன்
குடி நிமிர்கிறதோ
அதுவரை என்
முதுகுத் தண்டும்
முறிந்துகொண்டே இருக்கும்...
எப்போதெல்லாம்
எம் விவசாயிகள்
வேர்வையைப் பாய்ச்சி
வறுமைப் பயிரை அறுக்கிறார்களோ
அப்போதெல்லாம்
என் கழுத்தும் அறுபடும்...
எந்த மூலையில்
எந்த ஏழை வீட்டு அடுப்பு
எரியாவிட்டாலும்
கட்டாயம்
என் வயிறு எரியும்...
எப்போதெல்லாம்
மானுடத்தை
இருள் கௌவிக்கொள்கிறதோ
அப்போதெல்லாம்
அங்கே தீப்பந்தமாய்
என் சடலம் எரியும்.....
ஏனென்று கேட்கிறீர்களா?
ஏனென்றால்
"நான் கவிஞன்"
-------------ரௌத்திரன்
Re: நான் கவிஞன்!
"அம்மா! பசிக்கிறதே!"
என்று
எவன் வயிறு கலங்கினாலும்
அவனுக்காய் என் இருதயம்
பிச்சைப் பாத்திரமாய் நீளும்...
இதை மட்டுமாவது ஒழிக்க அரசில்வாதிகள் முயற்சிக்க வேண்டும்
Similar topics
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» மலர் மீது கவிஞன் பார்வை-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» கவிஞன் விஞ்ஞானியானால்..!!!
» கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!
» ""பண்டாரப்பட்டு""-முரட்டு முண்டாசு கவிஞன்
» மலர் மீது கவிஞன் பார்வை-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» கவிஞன் விஞ்ஞானியானால்..!!!
» கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!
» ""பண்டாரப்பட்டு""-முரட்டு முண்டாசு கவிஞன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|