Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மருத்துவ துளிகள்
Page 1 of 1 • Share
மருத்துவ துளிகள்
எளிய இயற்கை மருத்துவம்:-
1) 2 துண்டு இஞ்சியை உப்பில் தோய்த்து மென்று, அதன் சாற்றை விழுங்கினால் வாயுத் தொல்லையும், அதனால் உண்டான வயிற்று வலியும் உடனே நீங்கும்.
2) பெருங்காயப் பொடியையும் உளுந்தையும் சம அளவு எடுத்துக் கொண்டு, நெருப்பில் இதைப் போட்டுப் புகையவிட்டு, அந்தப் புகையை நுகர்ந்தால் ஆஸ்துமா மூச்சுத் திணறல் சரியாகும்.
3) அதிமதுரப் பொடி, சந்தனத்தூள் சம அளவு கலந்து கொண்டு, இந்தக் கலவையில் கால் டீஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் பாலில் கரைத்துக் குடித்தால் குடல் புண்கள் ஆறும்.
4 ) உலர்ந்த ரோஜா இதழ்களை, பாசிப்பயறோடு சேர்த்து அரைத்து, சோப்புக்கு பதிலாக தேய்த்துக் குளிக்கலாம். பலவிதமான தோல் நோய் களை இது தடுக்கும்.
5) சம்பா கோதுமையை தண்ணீரில் ஊறவைத்து, விழுதாக அரைத்து பால் எடுத்து, அந்தப் பாலில் வெல்லம் சேர்த்துக் குடித்தால், ஒல்லியாக இருப்பவர்கள் சதை போடலாம்.
6 ) வேப்பிலை, மாவிலை இரண்டையும் காய வைத்து, பொடியாக்கி, சம அளவில் கலந்து பல் தேய்த்தால், ஈறுகளில் ரத்தம் வடிதல், பல்வலி, துர்நாற்றம் எல்லாம் சரியாகும்.
7) தேங்காய் எண்ணெய் யில் நெல்லிக்காய் வற்றலைப் போட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயை தலையில் தடவி வந்தால் முடி உதிர்வது தடுக்கப்படும்.
8) நீர்த்த மோரில் கால் டீஸ்பூன் மிளகுத் தூளும் சீரகத் தூளும் கலக்கிக் குடித்தால், அஜீரணக் கோளாறு உடனே சரியாகும்.
1) 2 துண்டு இஞ்சியை உப்பில் தோய்த்து மென்று, அதன் சாற்றை விழுங்கினால் வாயுத் தொல்லையும், அதனால் உண்டான வயிற்று வலியும் உடனே நீங்கும்.
2) பெருங்காயப் பொடியையும் உளுந்தையும் சம அளவு எடுத்துக் கொண்டு, நெருப்பில் இதைப் போட்டுப் புகையவிட்டு, அந்தப் புகையை நுகர்ந்தால் ஆஸ்துமா மூச்சுத் திணறல் சரியாகும்.
3) அதிமதுரப் பொடி, சந்தனத்தூள் சம அளவு கலந்து கொண்டு, இந்தக் கலவையில் கால் டீஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் பாலில் கரைத்துக் குடித்தால் குடல் புண்கள் ஆறும்.
4 ) உலர்ந்த ரோஜா இதழ்களை, பாசிப்பயறோடு சேர்த்து அரைத்து, சோப்புக்கு பதிலாக தேய்த்துக் குளிக்கலாம். பலவிதமான தோல் நோய் களை இது தடுக்கும்.
5) சம்பா கோதுமையை தண்ணீரில் ஊறவைத்து, விழுதாக அரைத்து பால் எடுத்து, அந்தப் பாலில் வெல்லம் சேர்த்துக் குடித்தால், ஒல்லியாக இருப்பவர்கள் சதை போடலாம்.
6 ) வேப்பிலை, மாவிலை இரண்டையும் காய வைத்து, பொடியாக்கி, சம அளவில் கலந்து பல் தேய்த்தால், ஈறுகளில் ரத்தம் வடிதல், பல்வலி, துர்நாற்றம் எல்லாம் சரியாகும்.
7) தேங்காய் எண்ணெய் யில் நெல்லிக்காய் வற்றலைப் போட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயை தலையில் தடவி வந்தால் முடி உதிர்வது தடுக்கப்படும்.
8) நீர்த்த மோரில் கால் டீஸ்பூன் மிளகுத் தூளும் சீரகத் தூளும் கலக்கிக் குடித்தால், அஜீரணக் கோளாறு உடனே சரியாகும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|