தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தீ வளர்ப்போம்!

View previous topic View next topic Go down

தீ வளர்ப்போம்! Empty தீ வளர்ப்போம்!

Post by ரௌத்திரன் Tue May 05, 2015 3:43 pm

எம்மை
மன்னிப்பீர் மகாத்மா!

எம்மை
ரட்சிப்பீர் கர்த்தரே!

காந்தியத்தைக்
கத்தி முனையில்
காக்க வேண்டிய
கட்டாயத்தில் இருக்கிறோம் நாங்கள்...

என்ன செய்வது?

இங்கே
சமாதானப் பூக்களைக் கூட
ரத்தம் ஊற்றித்தான்
வளர்க்கவேண்டியிருக்கிறது...

நாங்கள் ஆசைப்படுவதென்னவோ
நந்தவனம் வளர்க்கத்தான்.
ஆனால்
அதைக் காக்க
முள்வேலியை
முன்மொழியாமல்
முடியாது....

ஆம்,

சாத்விகம் என்பது
கோழையின் பேச்சு
ரௌத்திரம் என்பதே
வீரனின் மூச்சு!

எங்கள் பொறுமையை
எங்களின் கோழைத்தனமென்று
எதிரிகள்
அர்த்தப்படுத்திக் கொள்ள
அனுமதிக்க மாட்டோம்!

எங்கள் பாதையை
பூச்செடிகள்
போர்த்தியிருந்தாலே
பிடுங்கி எறிவோம்,

மண்டிக் கிடப்பது
முட்செடிகள் என்று தெரிந்த பின்பும்
மௌனம் காக்க முடியாது....

ஆம்,

சாத்விகம் என்பது
கோழையின் பேச்சு
ரௌத்திரம் என்பதே
வீரனின் மூச்சு!

மானம் காக்க
உயிர்கொடுப்போம் என்ற பழமொழி
எங்கள் தலைமுறையோடு நிற்கட்டும்.

மானம் காக்க
உயிர் எடுப்போம் என்ற புதுமொழியை
இனிவரும் தலைமுறைகள்
கற்கச் செய்வோம்....


தயவு செய்து
எம்மை
மன்னிப்பீர் மஹாத்மா!

எம்மை
ரட்சிப்பீர் கர்த்தரே!

அஹிம்சை என்பது
அழகுக்கு மீசை வளர்க்கும்
அலிகளுக்குப் பொருந்தலாம்

எமக்குப் பொருந்தாது...

இனி நாங்கள்
சமாதானத்திற்கு கூட
புறாக்களையல்ல
பருந்துகளை வளர்க்கவே
பிரியப்படுகிறோம்.

ஏனெனில்,

தாயின் கருவிலேயே
நாங்கள்
உதைக்கப் பழகியது
இப்படி
ஊமையாய் அழுவதற்கன்று...

(தமிழக மீனவர்களுக்கு.....)

---------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

தீ வளர்ப்போம்! Empty Re: தீ வளர்ப்போம்!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 06, 2015 7:53 am

இங்கே
சமாதானப் பூக்களைக் கூட
ரத்தம் ஊற்றித்தான்
வளர்க்கவேண்டியிருக்கிறது...

கொலையை கொலையால்தான் தடுக்க முடியும்
ஒரு விதியை இன்னொரு விதிகொண்டுதான் ஒடுக்க முடியும் என்பது போல...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தீ வளர்ப்போம்! Empty Re: தீ வளர்ப்போம்!

Post by ஸ்ரீராம் Wed May 06, 2015 11:35 am

காந்தியத்தைக்
கத்தி முனையில்
காக்க வேண்டிய
கட்டாயத்தில் இருக்கிறோம் நாங்கள்...

அடடா நிதர்சன உண்மை.
முழுக்கவிதையும் உங்கள் நாட்டுப்பற்றை எடுதுக்காட்டுகிறது.
மிக்க நன்றி!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தீ வளர்ப்போம்! Empty Re: தீ வளர்ப்போம்!

Post by ரௌத்திரன் Wed May 06, 2015 3:05 pm

மிக்க நன்றி தோழர் ரமேஷ் மற்றும் ஸ்ரீராம் இருவருக்கும்! ---------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

தீ வளர்ப்போம்! Empty Re: தீ வளர்ப்போம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum