Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எண்ணப் புரவியிலே எட்டிப் பாய்ந்து
Page 1 of 1 • Share
எண்ணப் புரவியிலே எட்டிப் பாய்ந்து
இரவுகளும் பகல்களும்
கரைந்து , கரைந்து
காலம் நகர்வதை காட்டியதோ?
அண்ட சராசரங்கள், பால்வீதி நர்த்தனங்கள்
என் முடக்கிய கைகளின் பிடியிலோ ?
ஒரு மேல்நோக்குப் பார்வையிலே தாவி
எழுத்துச் சிறகுகளால் கற்பனைக் கலமேறி
எதிர்பட்ட சூனியத்தின் திரை கிழித்து
பலம் கொண்டு உயிர்ப்புடனே எழுகின்ற
ஞாயிறென மரணத்தையும் தாண்டி
விசுக்கென்று பல கோடி காதங்கள் கடக்கின்ற
கற்பனை மட்டுமா ..என் சொந்தம்..?
கிணற்றுக்குள் தவளை .. நதியின் பெருவெள்ளம்
கோலோச்சும் கொடுமைகள் பலவும் எண்ணப் புரவியிலே
எட்டிப் பாய்ந்து தரையினில் கால் படாது
தாவி பறக்கின்ற பலமும் கொண்டதன்றோ சிந்தனைகள் .
அவை யாவும் சேகரிக்கும் பெரும் பயணம்
ஏழுலகம் தாண்டி விரைகின்ற எழுத்து பயணம் ..
ஒடிந்து போக இது முருங்கைமரக் கிளையல்ல..
தேய்வதற்கு இது நிலவுமல்ல..
ஒடிக்க முடியாததும் தேய்மானம் இல்லாததுமான
ஒளியின் பிரவாகம்..
தேவி..!..கலைமகளே !
மரணமெனுமூரில் தடைப்படும் நேரம் வரை
துணை வருவாயோ..நீ?
எமனென்னும் யாளியின் வாய் நான் நுழையுமுன்
ஒரு கவிதையேனும் உருப்படியாய் எழுதிட அருள் செய்..
இந்த ஈரமரம் அடுப்பெரிக்க கூடுமென
அருள் செய்வாய் நீ!
கரைந்து , கரைந்து
காலம் நகர்வதை காட்டியதோ?
அண்ட சராசரங்கள், பால்வீதி நர்த்தனங்கள்
என் முடக்கிய கைகளின் பிடியிலோ ?
ஒரு மேல்நோக்குப் பார்வையிலே தாவி
எழுத்துச் சிறகுகளால் கற்பனைக் கலமேறி
எதிர்பட்ட சூனியத்தின் திரை கிழித்து
பலம் கொண்டு உயிர்ப்புடனே எழுகின்ற
ஞாயிறென மரணத்தையும் தாண்டி
விசுக்கென்று பல கோடி காதங்கள் கடக்கின்ற
கற்பனை மட்டுமா ..என் சொந்தம்..?
கிணற்றுக்குள் தவளை .. நதியின் பெருவெள்ளம்
கோலோச்சும் கொடுமைகள் பலவும் எண்ணப் புரவியிலே
எட்டிப் பாய்ந்து தரையினில் கால் படாது
தாவி பறக்கின்ற பலமும் கொண்டதன்றோ சிந்தனைகள் .
அவை யாவும் சேகரிக்கும் பெரும் பயணம்
ஏழுலகம் தாண்டி விரைகின்ற எழுத்து பயணம் ..
ஒடிந்து போக இது முருங்கைமரக் கிளையல்ல..
தேய்வதற்கு இது நிலவுமல்ல..
ஒடிக்க முடியாததும் தேய்மானம் இல்லாததுமான
ஒளியின் பிரவாகம்..
தேவி..!..கலைமகளே !
மரணமெனுமூரில் தடைப்படும் நேரம் வரை
துணை வருவாயோ..நீ?
எமனென்னும் யாளியின் வாய் நான் நுழையுமுன்
ஒரு கவிதையேனும் உருப்படியாய் எழுதிட அருள் செய்..
இந்த ஈரமரம் அடுப்பெரிக்க கூடுமென
அருள் செய்வாய் நீ!
karuna2561- புதியவர்
- பதிவுகள் : 13
Similar topics
» மீன் சாப்பிடுங்க! இதயநோய் எட்டிப் பார்க்காது!!
» டெல்லியில் மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து போலீஸ் அதிகாரி தற்கொலை
» டெல்லியில் மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து போலீஸ் அதிகாரி தற்கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|