Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
திருச்செந்தூர் கடலில் குளிக்கப் போறீங்களா!
Page 1 of 1 • Share
திருச்செந்தூர் கடலில் குளிக்கப் போறீங்களா!
திருச்செந்தூருக்கு விழாவுக்கு போறீங்க! அங்கே கடல் இருக்கிறது. அதற்குள் கண்ட குப்பையையெல்லாம் போட்டு நாசம் பண்ணக்கூடாது. நாழிக்கிணற்றுக்கு போகும் போது பாலிதீன் பை, சோப்பு இதெல்லாம் அவசியமே கிடையாது. சிலர் ஏதோ பாத்ரூமில் குளிக்கிற மாதிரி நாழிக்கிணற்றை பாடாய் படுத்துறாங்க. அவங்களுக்கெல்லாம் சொர்க்கமே கிடைக்காது. கேளுங்க இந்தக் கதையை!
இந்திரத்யும்னன் என்ற மன்னர் சொர்க்க வாழ்வை அனுபவித்தார். அங்கு தங்குவதற்குரிய புண்ணியம் குறைந்தவுடன் பூமியில் விழுந்தார். விழுந்த அவர் மார்க்கண்டேயரைக் கண்டார்.
அவரிடம் "என்னைத் தெரியுமா உங்களுக்கு?'' எனக் கேட்டார். "தெரியாது'' என்றார் மார்க்கண்டேயர். மன்னர் விடவில்லை. "உங்களை விட சிரஞ்சீவியாக இருப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா?'' எனக் கேட்டார்.
மார்க்கண்டேயர், "இமயமலையில் சிரஞ்சீவியான பிரவாரகர்ணன் என்ற பெயர் கொண்ட கோட்டான் இருக்கிறது. அதைக் கேட்கலாம்,'' என்றார். இருவருமாக கோட்டானைப் பார்த்தனர். அதனிடம்,
"என்னை உனக்குத் தெரியுமா?'' எனக் கேட்டார் மன்னர். கோட்டானோ,எனக்கு தெரியாது.
இந்திரத்யும்னன் என்ற ஏரியில் நாலீஜங்கன் என்ற நாரை இருக்கிறது. அதைக் கேட்டால் தெரியும்,'' என்று பதிலளித்தது. மன்னர்,
மார்க்கண்டேயர், கோட்டான் மூவருமாக நாரையைப் பார்க்கச் சென்றனர்.
நாரையும் யோசித்தபடி,"எனக்குத் தெரியாது. இந்த ஏரியிலேயே அகூபாரன் என்ற ஆமை இருக்கிறது. அது என்னை விட சிரஞ்சீவியாக இங்கிருக்கிறது. அதனிடம் கேட்கலாம்,'' என்றது.
சொன்னது மட்டுமில்லாமல், அந்த ஆமையை அழைத்து,"ஆகூபாரா! இந்த மன்னரை உனக்குத் தெரியுமா?'' என்று கேட்கவும் செய்தது நாரை. ஆகூபாரன் தன்னையும் அறியாமல் கண்ணீர் சிந்தியது.
"ஆகா! ஆகா! எனக்குத் தெரியாதா இந்த மகானை? இவர் ஏராளமான யாகங்களைச் செய்தவராச்சே! அளவில்லாமல் பசுக்களைத் தானம் அளித்தவர். அவர் வெட்டியது தான் இந்த ஏரி. அன்று முதல் நீண்ட காலமாக நான் இங்கு தான் இருக்கிறேன்,'' என்று பதிலளித்தது.
அதே விநாடியில் தெய்வீக விமானம் ஒன்று அங்கே வந்தது. அதிலிருந்து இறங்கிய தேவர்கள் சிலர் மன்னரை நெருங்கி வந்து, "மன்னா! உன் புகழ் இன்னும் இந்த உலகத்தில் விளங்குவதால், நீ சொர்க்கத்திற்கு வர வேண்டும்! பாவ புண்ணியம் உலகில் இருக்கும் வரையில் மனிதனுக்கு சொர்க்க, நரக அனுபவம் இருக்கவே செய்யும்,'' என்று அவரை சொர்க்கத்திற்கு அழைத்துப் போனார்.
அதன் பின் மார்க்கண்டேயர் உள்ளிட்ட மற்றவர்கள் அவரவர் இடத்திற்கு திரும்பி விட்டனர்.
நாம் செய்த நற்செயல் பூமியில் நிலைத்திருக்கும் வரையும், அடுத்தவர்களால் நன்றி பாராட்டப்படும் வரைக்கும் நமக்கு சொர்க்கவாசம் கிடைக்கும் என்பதையே இது உணர்த்துகிறது.
அந்த மன்னர் செய்ததைப் போல, யாகம், பசு தானம், குளம்வெட்டுதல் போன்ற புண்ணிய செயல்களில் ஈடுபடாவிட்டாலும், அவர்களுக்கு இடையூறு செய்யாமல் இருந்தால் கூட போதும். அவர்கள் வெட்டிய குளங்கள் தூர்ந்து போகாமல் பார்த்துக் கொண்டால் கூட போதும். இதன் மூலம் வருங்கால சந்ததியினர் நம்மை என்றென்றும் வாழ்த்தி வணங்குவர்.
ஆன்மிகம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: திருச்செந்தூர் கடலில் குளிக்கப் போறீங்களா!
விழிப்புணர்வு தரும்பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: திருச்செந்தூர் கடலில் குளிக்கப் போறீங்களா!
அருமையான விழிப்புணர்வு செய்தி! பாராட்டுக்கள்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே கடற்கரையில் நரபலி கொடுக்கப்பட்ட குழந்தையின் தலை தோண்டி எடுக்கப்பட்டது.
» குளிக்கப் போறிங்களா? ஒரு நிமிடம்
» அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் -திருச்செந்தூர்
» அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,திருச்செந்தூர்{மறு பதிவு}
» திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில்
» குளிக்கப் போறிங்களா? ஒரு நிமிடம்
» அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் -திருச்செந்தூர்
» அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,திருச்செந்தூர்{மறு பதிவு}
» திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|