Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தொழுநோய் நீக்கும் அந்தரத்தாமரை
Page 1 of 1 • Share
தொழுநோய் நீக்கும் அந்தரத்தாமரை
தமிழகத்தின் நீர்,குளம், குட்டைகள், ஏரிகளில் கூட்டம் கூட்டமாக வளரும் சிறு செடியினம். இலைகள் எதிர் அடுக்கில் இணையாக அமைந்திருக்கும். இளம் பச்சை நிறத்தில் அமைந்திருக்கும் இலைகளுக்கு காம்புகள் கிடையாது. இதன் வேர்கள் மண் மீது படாமல் நீரிலேயே கூஞ்சம் போன்று மிதக்கும். பார்பதற்கு தாமரை போன்று இருப்பதால் ஆகாயத்தாமரை என்றும் அழைப்பர்.
உடலில் ஏற்படும் வெப்பத்தை குறைக்கும். தாதுக்களின் எரிச்சலை தணிக்கும். இதன் இலையை அரைத்து கரப்பான், தொழுநோய்புண் மீது வைத்து கட்டி வர விரைவில் ஆறும். சிலருக்கு ஆசனவாயில் எப்பொழுதும் நமைச்சல் இருந்துகொண்டே இருக்கும். இவர்கள் ஆகாயத்தாமரையின் இலைகளை தண்ணீர்விடாமல் மைய அரைத்து கோவணத்தில் வைத்து ஆசனவாயில் வைத்து கட்டி வர நமைச்சல் நீங்கும். மூலநோயும் தீரும்.
இதன் முழு செடியும் சுட்டு சாம்பலாக்கி அதை எச்சில் தழுப்பு, கரப்பான் மீது பூசி வர அவை நீங்கும். இளைச்சாற்றை புதியதாக எடுத்து 25மிலி சாற்றுடன் 5மிலி தேன் கலந்து காலை, மாலை 5 நாட்கள் குடிக்க மார்பக நோய்கள் போகும். நீர்சுருக்கு மூலம், சீதபேதி இருமல் உள்ளவர்கள் இதை மூன்று நாட்கள் மூன்று வேளை குடித்தால் குணம் ஏற்படும்.
இலைளை எடுத்து சுரசம் செய்து அதனுடன் பன்னீர் சர்க்கரையும் கூட்டி இருமல் இரைப்பிருமலுக்கு கொடுத்தால் குணமடையும். உள் மூலம் உள்ளவர்கள் இதன் இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த ஆவியை 10நிமிடம் ஆசனவாயில் பிடித்து வர மூல முளை வேருடன் நீங்கும். காலையில் எழுந்தவுடன் சிலருக்கு கண் எரிச்சல், ஏற்படும். பகலில் அது அதிகமாகும். கண்களிலிருந்து சிலநேரம் நீர்வடியும்.
கண் விழி்த்தால் எப்படி இருக்குமோ அதே போன்று எப்பொழுதும் அவதிபடுபவார்கள். இவர்கள் வாரம் ஒரு முறை தலைக்கிட்டு குளித்து வர உடல்சூடு, கண்ணெரிச்சல் மூல நோய்கள் நீங்கும்.
இலையை சாறு பிழிந்து சரசஞ்செய்து அதை தெளித்த பிறகு 50மிலி வீதம் எடுத்து அதில் சிறிது தேன் கலந்து குடித்தால் பெண்கள் நோய் தீரும். இலையை காடிநீரில் வேகவைத்து நீரை பிழிந்து விட்டு திப்பியை எடுத்து குட்டத்தால் ஏற்பட்ட புண், கரப்பான் அழுகிரந்தி இலைகளை வைத்து கட்டினால் குணமாகும். கைப்பிடி அரிசி சிறிது தேங்காய்பால் அந்தரத்தாமரை இலை ஒன்று சேர்த்து சமைத்து சீதபேதிக்கு கொடுத்தால் தீரும்.
மூட்டுபூச்சிகள் உள்ள இடங்களில் இதன் இலையை போட்டு வைக்க இதிலிருந்து உண்டாகும் சாறு காற்றில் மூட்டுபூச்சிகள் ஓழியும். அதன் பெருமைபற்றி
பார்ப்பதற்கு அழகுடன் விளங்கும் அந்தரத்தாமரையானது நீரிலே மிதக்கும் தாவரம் என நினைத்து அலட்சியம் செய்துவிடாமல் அது முன்னோர்களால் கண்டெடுக்கப்பட்ட அரிய மூலிகை என்பதை உணர்ந்து அளவோடு பயன்படுத்தி வளமோடு நலமோடு வாழ்வோம்.
ஆகாயத்தாமரை தைலம்
தண்ணீரில் மிதப்பது என்றவுடன் வெங்காயத்தாமரையை சிலர் ஆகாயத்தாமரையாக நினைத்துக்கொள்வார்கள். ஆனால் இரண்டும் வேறுவேறு குணங்களும் அமைப்பும் கொண்டவை.
ஆகாயத்தாமரையின் சாறு அரைலிட்டர் நல்லெண்ணெய் 1லிட்டர் எடுத்து இரண்டையும் கலந்து காய்ச்சவேண்டும் நீரின் சடசடப்பு நீக்கியவுடன் மெழுகு போன்று உருவாகும். அதில் கிச்சலிகிழங்கு, சந்தனத்தூள் வெட்டிவேர் கஸ்தூரி மஞ்சள் சாம்பிராணி ஆகியவற்றை தனித்தனியாக 10கிராம் அளவில் பொடித்து போட்டு ஓன்றாக கலந்தவுடன் இறக்கி வடித்து கொள்ளவேண்டும். இதுவே ஆகாயத்தாமரை தைலம் எனப்படும்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3615
உடலில் ஏற்படும் வெப்பத்தை குறைக்கும். தாதுக்களின் எரிச்சலை தணிக்கும். இதன் இலையை அரைத்து கரப்பான், தொழுநோய்புண் மீது வைத்து கட்டி வர விரைவில் ஆறும். சிலருக்கு ஆசனவாயில் எப்பொழுதும் நமைச்சல் இருந்துகொண்டே இருக்கும். இவர்கள் ஆகாயத்தாமரையின் இலைகளை தண்ணீர்விடாமல் மைய அரைத்து கோவணத்தில் வைத்து ஆசனவாயில் வைத்து கட்டி வர நமைச்சல் நீங்கும். மூலநோயும் தீரும்.
இதன் முழு செடியும் சுட்டு சாம்பலாக்கி அதை எச்சில் தழுப்பு, கரப்பான் மீது பூசி வர அவை நீங்கும். இளைச்சாற்றை புதியதாக எடுத்து 25மிலி சாற்றுடன் 5மிலி தேன் கலந்து காலை, மாலை 5 நாட்கள் குடிக்க மார்பக நோய்கள் போகும். நீர்சுருக்கு மூலம், சீதபேதி இருமல் உள்ளவர்கள் இதை மூன்று நாட்கள் மூன்று வேளை குடித்தால் குணம் ஏற்படும்.
இலைளை எடுத்து சுரசம் செய்து அதனுடன் பன்னீர் சர்க்கரையும் கூட்டி இருமல் இரைப்பிருமலுக்கு கொடுத்தால் குணமடையும். உள் மூலம் உள்ளவர்கள் இதன் இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த ஆவியை 10நிமிடம் ஆசனவாயில் பிடித்து வர மூல முளை வேருடன் நீங்கும். காலையில் எழுந்தவுடன் சிலருக்கு கண் எரிச்சல், ஏற்படும். பகலில் அது அதிகமாகும். கண்களிலிருந்து சிலநேரம் நீர்வடியும்.
கண் விழி்த்தால் எப்படி இருக்குமோ அதே போன்று எப்பொழுதும் அவதிபடுபவார்கள். இவர்கள் வாரம் ஒரு முறை தலைக்கிட்டு குளித்து வர உடல்சூடு, கண்ணெரிச்சல் மூல நோய்கள் நீங்கும்.
இலையை சாறு பிழிந்து சரசஞ்செய்து அதை தெளித்த பிறகு 50மிலி வீதம் எடுத்து அதில் சிறிது தேன் கலந்து குடித்தால் பெண்கள் நோய் தீரும். இலையை காடிநீரில் வேகவைத்து நீரை பிழிந்து விட்டு திப்பியை எடுத்து குட்டத்தால் ஏற்பட்ட புண், கரப்பான் அழுகிரந்தி இலைகளை வைத்து கட்டினால் குணமாகும். கைப்பிடி அரிசி சிறிது தேங்காய்பால் அந்தரத்தாமரை இலை ஒன்று சேர்த்து சமைத்து சீதபேதிக்கு கொடுத்தால் தீரும்.
மூட்டுபூச்சிகள் உள்ள இடங்களில் இதன் இலையை போட்டு வைக்க இதிலிருந்து உண்டாகும் சாறு காற்றில் மூட்டுபூச்சிகள் ஓழியும். அதன் பெருமைபற்றி
பார்ப்பதற்கு அழகுடன் விளங்கும் அந்தரத்தாமரையானது நீரிலே மிதக்கும் தாவரம் என நினைத்து அலட்சியம் செய்துவிடாமல் அது முன்னோர்களால் கண்டெடுக்கப்பட்ட அரிய மூலிகை என்பதை உணர்ந்து அளவோடு பயன்படுத்தி வளமோடு நலமோடு வாழ்வோம்.
ஆகாயத்தாமரை தைலம்
தண்ணீரில் மிதப்பது என்றவுடன் வெங்காயத்தாமரையை சிலர் ஆகாயத்தாமரையாக நினைத்துக்கொள்வார்கள். ஆனால் இரண்டும் வேறுவேறு குணங்களும் அமைப்பும் கொண்டவை.
ஆகாயத்தாமரையின் சாறு அரைலிட்டர் நல்லெண்ணெய் 1லிட்டர் எடுத்து இரண்டையும் கலந்து காய்ச்சவேண்டும் நீரின் சடசடப்பு நீக்கியவுடன் மெழுகு போன்று உருவாகும். அதில் கிச்சலிகிழங்கு, சந்தனத்தூள் வெட்டிவேர் கஸ்தூரி மஞ்சள் சாம்பிராணி ஆகியவற்றை தனித்தனியாக 10கிராம் அளவில் பொடித்து போட்டு ஓன்றாக கலந்தவுடன் இறக்கி வடித்து கொள்ளவேண்டும். இதுவே ஆகாயத்தாமரை தைலம் எனப்படும்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3615
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» தசை வலிகளை நீக்கும் கவிழ்தும்பை..!
» ரத்தக்கசிவை நீக்கும் அருகம்புல்!
» கபம் நீக்கும் தூதுவளை..!
» உடல்சோர்வு நீக்கும் சுண்டைக்காய்
» பலவீனம் நீக்கும் ஏலக்காய்
» ரத்தக்கசிவை நீக்கும் அருகம்புல்!
» கபம் நீக்கும் தூதுவளை..!
» உடல்சோர்வு நீக்கும் சுண்டைக்காய்
» பலவீனம் நீக்கும் ஏலக்காய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|