Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
காயத்துக்கு மருந்தென்ன?
Page 1 of 1 • Share
காயத்துக்கு மருந்தென்ன?
எனது மகன் தினமும் எங்கேயாவது விழுந்து அடிபட்டுக் கொண்டு வருவான். டிங்சர் ஆஃப் அயோடின் அல்லது போரிங் பவுடரை வீட்டில் வாங்கி வைத்து அதை காயங்களுக்கு போடுகிறேன். இந்த மருந்துகள் உண்மையில் பயனுள்ளவையா?
டாக்டர் ஹரிசங்கர், பொதுநல மருத்துவர்...
நீங்கள் பயன்படுத்தி வரும் மருந்துகள் மிகவும் பழைய முறையை சேர்ந்தவை. போரிங் பவுடர் போட்டால் புண்களில் உள்ள கிருமிகளை அழிக்குமே தவிர, காயத்தை எளிதில் ஆற்றாது. டிங்சர் ஆஃப் அயோடின் எல்லாம் இப்போது மருத்துவர்களே பயன்படுத்துவதை நிறுத்தி விட்டனர். இப்போது காயங்களை ஓரிரு நாட்களில் ஆற்றும் அளவுக்கு நவீனமான ஆயின்மென்டுகள் கிடைக்கின்றன.
காயங்கள் உள்ள இடங்களை சுத்தமான நீரால் கழுவிவிட்டு ஆன்டிசெப்டிக் ஆயின்மென்டுகளை போட்டாலே போதும். சிறு
காயங்கள் ஏற்படும் போது உடலில் நல்ல எதிர்ப்பு சக்திஉள்ளவர்களுக்கு தானாகவே ஆறிவிடும். முன்பெல்லாம் காயங்கள் ஏற்பட்டால் டெட்டனஸ் வராமல் இருக்க சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவார்கள். இப்போது அதற்கு அவசியமே இல்லை. டெட்டனஸ் நோய் முற்றிலும் ஒழிந்துவிட்டது.
காயங்கள் எளிதில் ஆறாமல் இருந்தாலோ, ரத்தக்கசிவு நிற்காமல் இருந்தால் மட்டும் மருத்துவரிடம் காட்ட வேண்டியது அவசியம். சில்வர் சல்பர் டையாசின் க்ரீம், ப்யூசிடின் க்ரீம், டி பேக்ட் க்ரீம் போன்றவை குழந்தைகளுக்கு மென்மையாக பக்க விளைவுகளின்றி காயங்களை ஆற்றக்கூடிய நவீன மருந்துகளாகும்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3661
டாக்டர் ஹரிசங்கர், பொதுநல மருத்துவர்...
நீங்கள் பயன்படுத்தி வரும் மருந்துகள் மிகவும் பழைய முறையை சேர்ந்தவை. போரிங் பவுடர் போட்டால் புண்களில் உள்ள கிருமிகளை அழிக்குமே தவிர, காயத்தை எளிதில் ஆற்றாது. டிங்சர் ஆஃப் அயோடின் எல்லாம் இப்போது மருத்துவர்களே பயன்படுத்துவதை நிறுத்தி விட்டனர். இப்போது காயங்களை ஓரிரு நாட்களில் ஆற்றும் அளவுக்கு நவீனமான ஆயின்மென்டுகள் கிடைக்கின்றன.
காயங்கள் உள்ள இடங்களை சுத்தமான நீரால் கழுவிவிட்டு ஆன்டிசெப்டிக் ஆயின்மென்டுகளை போட்டாலே போதும். சிறு
காயங்கள் ஏற்படும் போது உடலில் நல்ல எதிர்ப்பு சக்திஉள்ளவர்களுக்கு தானாகவே ஆறிவிடும். முன்பெல்லாம் காயங்கள் ஏற்பட்டால் டெட்டனஸ் வராமல் இருக்க சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவார்கள். இப்போது அதற்கு அவசியமே இல்லை. டெட்டனஸ் நோய் முற்றிலும் ஒழிந்துவிட்டது.
காயங்கள் எளிதில் ஆறாமல் இருந்தாலோ, ரத்தக்கசிவு நிற்காமல் இருந்தால் மட்டும் மருத்துவரிடம் காட்ட வேண்டியது அவசியம். சில்வர் சல்பர் டையாசின் க்ரீம், ப்யூசிடின் க்ரீம், டி பேக்ட் க்ரீம் போன்றவை குழந்தைகளுக்கு மென்மையாக பக்க விளைவுகளின்றி காயங்களை ஆற்றக்கூடிய நவீன மருந்துகளாகும்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3661
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|