Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காலை உணவை தவிர்க்காதீர் - விளைவு மாரடைப்பு
Page 1 of 1 • Share
காலை உணவை தவிர்க்காதீர் - விளைவு மாரடைப்பு
காலை உணவை தவிர்க்காதீர்: மாரடைப்பு வருமாம்
காலையில் ஏதேனும் ஒரு உணவை சாப்பிடுபவர்களை விட, காலை உணவை முற்றிலுமாக தவிர்ப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மற்றவர்களை விட, காலை உணவை எப்போதுமே தவிர்த்து விடும் நபருக்கு 27 சதவீதம் அளவுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாம்.
இதை விட முக்கியமான விஷயம் என்னவென்றால், சிகரெட் பழக்கம், முழு நேர பணியாற்றும் நபர்கள், திருமணமாகாதவர்கள், உடல் இயக்கம் குறைவாக இருப்போர், அதிகமாக குடிப்பவர்களை விட, காலையில் உணவை தவிர்ப்பவர்களின் உடல்நிலை மிக மோசமாவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
காலை உணவை தவிர்ப்பதால் மாரடைப்பு மட்டும் வருவதில்லை. மேலும், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு, நீரிழிவு போன்ற நோய்களும் தாக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலை நேரத்தில் பணிக்குக் கிளம்பும் அவசரத்தில், சாப்பிடாமல் செல்வோர், இனி சற்று நேரம் ஒதுக்கி காலை உணவை சாப்பிட்டுவிட்டு செல்வது நலம். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.
ஆரோக்கியத்தைத் தொலைத்துவிட்டு நாம் தேடப்போகும் பொருள் தான் என்ன?
காலையில் ஏதேனும் ஒரு உணவை சாப்பிடுபவர்களை விட, காலை உணவை முற்றிலுமாக தவிர்ப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மற்றவர்களை விட, காலை உணவை எப்போதுமே தவிர்த்து விடும் நபருக்கு 27 சதவீதம் அளவுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாம்.
இதை விட முக்கியமான விஷயம் என்னவென்றால், சிகரெட் பழக்கம், முழு நேர பணியாற்றும் நபர்கள், திருமணமாகாதவர்கள், உடல் இயக்கம் குறைவாக இருப்போர், அதிகமாக குடிப்பவர்களை விட, காலையில் உணவை தவிர்ப்பவர்களின் உடல்நிலை மிக மோசமாவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
காலை உணவை தவிர்ப்பதால் மாரடைப்பு மட்டும் வருவதில்லை. மேலும், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு, நீரிழிவு போன்ற நோய்களும் தாக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலை நேரத்தில் பணிக்குக் கிளம்பும் அவசரத்தில், சாப்பிடாமல் செல்வோர், இனி சற்று நேரம் ஒதுக்கி காலை உணவை சாப்பிட்டுவிட்டு செல்வது நலம். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.
ஆரோக்கியத்தைத் தொலைத்துவிட்டு நாம் தேடப்போகும் பொருள் தான் என்ன?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காலை உணவை தவிர்க்காதீர் - விளைவு மாரடைப்பு
அப்படியா???
விழிப்புணர்வு பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா.
விழிப்புணர்வு பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: காலை உணவை தவிர்க்காதீர் - விளைவு மாரடைப்பு
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: காலை உணவை தவிர்க்காதீர் - விளைவு மாரடைப்பு
முன் எச்சரிக்கை தரும்பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: காலை உணவை தவிர்க்காதீர் - விளைவு மாரடைப்பு
இந்த கட்டுரை எந்தளவிற்கு சரி என தெரியவில்லை...
என்னுடைய தாத்தாவிற்கு 92 வயது வரை...
குடிப்பழக்கம் இருந்தது
மூன்று தாமரை பீடி குடிப்பார்
பட்டணம் புகையிலையும், துண்டு புகையிலையும் போடுவார்
வெற்றிலை பாக்கு இடைவிடாமல் போட்டார்
பனங்கள்ளு, தென்னை கள்ளு குடித்தார்
கள்ளச்சாரயமும், நல்ல சாராயமும், எம்.ஜி.ஆர் காலத்து மில்லி சாராயமும், ஆரம்ப காலத்தில் பர்மிட்டும் வாங்கி குடித்தவர்.
எல்லாவகை நான்வெஜ்ஜிம் சாப்பிட்டவர்
தினமும் காலையில் வெறும் வயிற்றில்தான் விவசாயவேலைக்கு போவார்
எனக்குத் தெரிந்து அவர் நோய்வாய்பட்டதில்லை... மருந்து மாத்திரை எடுத்ததில்லை
தலைவலி வந்தால் தைலம் தேய்த்துக் கொண்டதை பார்த்திருக்கிறேன்
ஜலதோஷம் பிடித்தால் கோழி அடித்து ரசம் வைத்து குடித்திருப்பதை பார்த்துள்ளேன்
நல்ல ஆரோக்கியமாக இருந்து 92 வயதில் காலமானார்.
குறிப்பு:
அவருக்குள்ள எந்த ஒரு கெ... பழக்கமும் என்னிடம் இல்லை... ஆனால் வீட்டில் ஒரு சிறிய மெடிக்கல் ஸ்டோர் வைக்கும் அளவிற்கு மருந்து மாத்திரைகள் உண்டு. இதற்கு என்ன சொல்வது
என்னுடைய தாத்தாவிற்கு 92 வயது வரை...
குடிப்பழக்கம் இருந்தது
மூன்று தாமரை பீடி குடிப்பார்
பட்டணம் புகையிலையும், துண்டு புகையிலையும் போடுவார்
வெற்றிலை பாக்கு இடைவிடாமல் போட்டார்
பனங்கள்ளு, தென்னை கள்ளு குடித்தார்
கள்ளச்சாரயமும், நல்ல சாராயமும், எம்.ஜி.ஆர் காலத்து மில்லி சாராயமும், ஆரம்ப காலத்தில் பர்மிட்டும் வாங்கி குடித்தவர்.
எல்லாவகை நான்வெஜ்ஜிம் சாப்பிட்டவர்
தினமும் காலையில் வெறும் வயிற்றில்தான் விவசாயவேலைக்கு போவார்
எனக்குத் தெரிந்து அவர் நோய்வாய்பட்டதில்லை... மருந்து மாத்திரை எடுத்ததில்லை
தலைவலி வந்தால் தைலம் தேய்த்துக் கொண்டதை பார்த்திருக்கிறேன்
ஜலதோஷம் பிடித்தால் கோழி அடித்து ரசம் வைத்து குடித்திருப்பதை பார்த்துள்ளேன்
நல்ல ஆரோக்கியமாக இருந்து 92 வயதில் காலமானார்.
குறிப்பு:
அவருக்குள்ள எந்த ஒரு கெ... பழக்கமும் என்னிடம் இல்லை... ஆனால் வீட்டில் ஒரு சிறிய மெடிக்கல் ஸ்டோர் வைக்கும் அளவிற்கு மருந்து மாத்திரைகள் உண்டு. இதற்கு என்ன சொல்வது
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» வளமான வாழ்க்கைக்கு நிறைவான முத்திரைகள் விளைவு
» ஆபரேஷனுக்குப் பிறகு பக்க விளைவு ஏதாவது வருமா?
» பழக்கம் இல்லாதவர்க்கு பகல் தூக்கத்தால் ஏற்படும் விளைவு
» உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்
» உணவை உட்கொள்ள விதிமுறைகள்
» ஆபரேஷனுக்குப் பிறகு பக்க விளைவு ஏதாவது வருமா?
» பழக்கம் இல்லாதவர்க்கு பகல் தூக்கத்தால் ஏற்படும் விளைவு
» உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்
» உணவை உட்கொள்ள விதிமுறைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|