Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சித்தரஞ்சன் தாஸ் நினைவு தினம் இன்று
Page 1 of 1 • Share
சித்தரஞ்சன் தாஸ் நினைவு தினம் இன்று
[You must be registered and logged in to see this image.]
”தேசபந்து” என்று எல்லோராலும் அழைக்கப்படும் சித்தரஞ்சன் தாஸ் வங்காளத்தில் உள்ள டாக்கா மாவட்டத்தின் விக்ராம்பூரில் 1870-ஆம் ஆண்டு நவம்பர் 5-ல் பிறந்தார். அவரது தந்தை பூபன் மோஹன் தாஸ்(கல்கத்தா நீதிமன்ற சட்ட ஆலோசகர்), சிறுவயது முதல் சித்தரஞ்சன் தாஸை தேசப்பற்று உடையவராக வளர்த்தார். சித்தரஞ்சன் தாஸ் கல்கத்தா பிரசிடன்சி கல்லூரியில் பட்டம் பெற்று இங்கிலாந்தில் ஐ.சி.எஸ் தேர்வு எழுதினார். 1894-ஆம் ஆண்டு இந்தியா திரும்பி, கல்கத்தாவின் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார். இந்திய சுதந்திரப்போராட்டம், பெண்கள் விடுதலை, கைத்தொழில் வளர்ச்சி மூலமாக கிராமங்கள் வளர்ச்சி போன்ற நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக தன்னை இந்திய தேசிய காங்கிரஸில் இணைத்துக்கொண்டு தீவிரமாக போராடினார். ஆங்கில அரசிற்கெதிரான ஒத்துழையாமை இயக்கம் கைவிடப்பட்டதால் 1923-ஆம் ஆண்டு ஜனவரி 9-இல் மோதிலால் நேரு, நரசிம்ம கேல்கருடன் இணைந்து சுயராஜ்ஜியக் கட்சி தொடங்கினார். 1923-இல் நாடாளுமன்ற கவுன்சில் உறுப்பினராகவும், 1924-ல் கல்கத்தா மாநகராட்சி தேர்தலிலும் அவரது சுயராஜ்சிய கட்சி வெற்றி பெற்று ஐந்து அம்ச திட்டங்களை செயல்படுத்தியது. ”பார்வர்டு” மற்றும் ”பங்களாசுதா” பத்திரிக்கைகளில் மக்களிடையே சுதந்திரப் போராட்ட கருத்துக்களையும், சமுதாயத்தில் பெண்களின் நிலை குறித்தும் எழுதினார். இந்திய சுதந்திர வரலாற்றில் தன் இறுதிக்காலம் வரை சித்தரஞ்சன் தாஸ் தீவிரமாக செயல்பட்டார்.
நன்றி: ஏணி
”தேசபந்து” என்று எல்லோராலும் அழைக்கப்படும் சித்தரஞ்சன் தாஸ் வங்காளத்தில் உள்ள டாக்கா மாவட்டத்தின் விக்ராம்பூரில் 1870-ஆம் ஆண்டு நவம்பர் 5-ல் பிறந்தார். அவரது தந்தை பூபன் மோஹன் தாஸ்(கல்கத்தா நீதிமன்ற சட்ட ஆலோசகர்), சிறுவயது முதல் சித்தரஞ்சன் தாஸை தேசப்பற்று உடையவராக வளர்த்தார். சித்தரஞ்சன் தாஸ் கல்கத்தா பிரசிடன்சி கல்லூரியில் பட்டம் பெற்று இங்கிலாந்தில் ஐ.சி.எஸ் தேர்வு எழுதினார். 1894-ஆம் ஆண்டு இந்தியா திரும்பி, கல்கத்தாவின் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார். இந்திய சுதந்திரப்போராட்டம், பெண்கள் விடுதலை, கைத்தொழில் வளர்ச்சி மூலமாக கிராமங்கள் வளர்ச்சி போன்ற நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக தன்னை இந்திய தேசிய காங்கிரஸில் இணைத்துக்கொண்டு தீவிரமாக போராடினார். ஆங்கில அரசிற்கெதிரான ஒத்துழையாமை இயக்கம் கைவிடப்பட்டதால் 1923-ஆம் ஆண்டு ஜனவரி 9-இல் மோதிலால் நேரு, நரசிம்ம கேல்கருடன் இணைந்து சுயராஜ்ஜியக் கட்சி தொடங்கினார். 1923-இல் நாடாளுமன்ற கவுன்சில் உறுப்பினராகவும், 1924-ல் கல்கத்தா மாநகராட்சி தேர்தலிலும் அவரது சுயராஜ்சிய கட்சி வெற்றி பெற்று ஐந்து அம்ச திட்டங்களை செயல்படுத்தியது. ”பார்வர்டு” மற்றும் ”பங்களாசுதா” பத்திரிக்கைகளில் மக்களிடையே சுதந்திரப் போராட்ட கருத்துக்களையும், சமுதாயத்தில் பெண்களின் நிலை குறித்தும் எழுதினார். இந்திய சுதந்திர வரலாற்றில் தன் இறுதிக்காலம் வரை சித்தரஞ்சன் தாஸ் தீவிரமாக செயல்பட்டார்.
நன்றி: ஏணி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» இன்று: டிச.24 - பெரியார் நினைவு தினம்!
» 24.12.1987: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் நினைவு தினம் இன்று!
» இன்று அன்னை தெரசா நினைவு தினம்
» தமிழ் மொழியை நேசித்த ஜப்பான் பேராசிரியர் சுசுமு ஓனோவின் நினைவு தினம் இன்று.
» நாமக்கல் கவிஞர் நினைவு தினம் இன்று
» 24.12.1987: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் நினைவு தினம் இன்று!
» இன்று அன்னை தெரசா நினைவு தினம்
» தமிழ் மொழியை நேசித்த ஜப்பான் பேராசிரியர் சுசுமு ஓனோவின் நினைவு தினம் இன்று.
» நாமக்கல் கவிஞர் நினைவு தினம் இன்று
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|