Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
*முல்லாவின் கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: முல்லா கதைகள்
Page 1 of 1 • Share
*முல்லாவின் கதை
ஓரு நாள் முல்லா நசுருதீன் பூச்சி பிடித்துக் கொணடிருந்தான்
அவன் சிலவற்றைப் பிடித்தான். பிறகு தன் மனைவியிடம்
“நான் இரண்டு ஆண் பூச்சிகளையும் இரண்டு பெண் பூச்சிகளையும்
பிடித்தேன்.” என்றான்.
அவன் மனைவி “அதிசயமாக உள்ளதே, பூச்சி ஆணா,பெண்ணா
என எப்படி கண்டுபிடித்தீர்கள்?”என கேட்டாள்.
அதற்கு அவன் “இரண்டு கண்ணாடியின் மேல் உட்கார்ந்துக்
கொண்டிருந்தன. இரண்டு செய்தித் தாள் மீது உட்காந்துக்
கொண்டிருந்தன?” என்றான்.
-ஆதாரம்:-பகவான் ஓஹோ-வின் “ரகசியமாய் ஓரு ரகசியயம்”
என்ற புத்தகத்திலிருந்து.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: *முல்லாவின் கதை
முல்லாவின் கதை
*
முல்லா நசிருதீன் ஈரல் கறியை வாங்கி வீட்டிற்குப்
போய்க் கொண்டிருந்தார். ஒரு கையில் ஈரல் மற்றொரு
கையில் சமையில் குறிப்பு, பக்குவப்படுத்த நண்பர்
கொடுத்த குறிப்பு அது.
சட்டென ஒரு பருந்து, பறந்து பாய்ந்து ஈரலைப் பறித்துச்
சென்றது. “ அது…, முட்டாளே 1 கறியைப் பறித்துப் போய்
என்ன செய்யப் போகிறாய்? சமையல் குறிப்பு இல்லாமல்
எப்படிச் சமைப்பாய்? “ என்று அலறினார் முல்லா.
- ஆதாரம்:- ‘ஓஷோ’-வின் “ ஒரு கோப்பைத் தேனீர் “
என்ற நூலிலிருந்து.
..
*
முல்லா நசிருதீன் ஈரல் கறியை வாங்கி வீட்டிற்குப்
போய்க் கொண்டிருந்தார். ஒரு கையில் ஈரல் மற்றொரு
கையில் சமையில் குறிப்பு, பக்குவப்படுத்த நண்பர்
கொடுத்த குறிப்பு அது.
சட்டென ஒரு பருந்து, பறந்து பாய்ந்து ஈரலைப் பறித்துச்
சென்றது. “ அது…, முட்டாளே 1 கறியைப் பறித்துப் போய்
என்ன செய்யப் போகிறாய்? சமையல் குறிப்பு இல்லாமல்
எப்படிச் சமைப்பாய்? “ என்று அலறினார் முல்லா.
- ஆதாரம்:- ‘ஓஷோ’-வின் “ ஒரு கோப்பைத் தேனீர் “
என்ற நூலிலிருந்து.
..
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: *முல்லாவின் கதை
கைத்தறி புடவையே அணியுங்கள்….!!
*
முல்லா நசருத்தீன் ஒருநாள் சிந்தனையில் மூழ்கியவாறு பேருந்தில் ஏறி அமர்ந்தார். சிகரெட் குடிக்கத் தொடங்கினார்.
‘” பெரிய எழுத்தில் “ இங்கே புகை பிடிக்கக் கூடாது ” என்று அறிவிப்பு இருக்கிறதே பார்க்கவில்லையா? ஏன் உமக்குப் படிக்க வராதா? “ நடத்துனர் அதட்டினார்.
” படிக்காமல் இருப்பேனா? பார்த்தேன். இந்தப் பஸ்ஸிலே பலதும் எழுதி வைச்சிருக்கீங்க. எல்லாத்தையும் கடைப்பிடிக்க முடியுமா?. அதைப் பாரு! “ கைத்தறிப் புடவைகளையே அணியுங்கள்.!” என்று எழுதியிருக்கிறது. அதைக் கடைபிடிக்க முடியுமா?. என்றார் முல்லா.
ஆதாரம் :- ஓஷோவின் அஷ்டாவக்ர மகாகீதை – பக்கம் – 236..
தகவல் : ந.க.துறைவன்.
*
*
முல்லா நசருத்தீன் ஒருநாள் சிந்தனையில் மூழ்கியவாறு பேருந்தில் ஏறி அமர்ந்தார். சிகரெட் குடிக்கத் தொடங்கினார்.
‘” பெரிய எழுத்தில் “ இங்கே புகை பிடிக்கக் கூடாது ” என்று அறிவிப்பு இருக்கிறதே பார்க்கவில்லையா? ஏன் உமக்குப் படிக்க வராதா? “ நடத்துனர் அதட்டினார்.
” படிக்காமல் இருப்பேனா? பார்த்தேன். இந்தப் பஸ்ஸிலே பலதும் எழுதி வைச்சிருக்கீங்க. எல்லாத்தையும் கடைப்பிடிக்க முடியுமா?. அதைப் பாரு! “ கைத்தறிப் புடவைகளையே அணியுங்கள்.!” என்று எழுதியிருக்கிறது. அதைக் கடைபிடிக்க முடியுமா?. என்றார் முல்லா.
ஆதாரம் :- ஓஷோவின் அஷ்டாவக்ர மகாகீதை – பக்கம் – 236..
தகவல் : ந.க.துறைவன்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Similar topics
» முல்லாவின் கதை.
» முல்லாவின் கதை ஒன்று
» தொகுத்த முல்லாவின் கதைகள்
» முல்லா கதைகள் 4 - முல்லாவின் ஆராய்ச்சி
» முல்லா கதைகள் 7 _ முல்லாவின் உடைவாள்
» முல்லாவின் கதை ஒன்று
» தொகுத்த முல்லாவின் கதைகள்
» முல்லா கதைகள் 4 - முல்லாவின் ஆராய்ச்சி
» முல்லா கதைகள் 7 _ முல்லாவின் உடைவாள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: முல்லா கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|