Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதல் பிரிவு
Page 1 of 1 • Share
காதல் பிரிவு
காதல் பிரிவுகள் பலவகை .....!!!
காதல் புரிந்துவிட்டு பல்வேறு காரணங்களுக்காக உயிரை துறக்காமல் காதலை துறப்பது ....!!!
-----------------
கவிதை 01
-----------------
இரண்டு
ரோஜாக்கள் அழகாக பூத்து ...
உதிர்ந்து விழுவது ....
காம்பு என்னும் பகுதி ...
நினைவுகளோடு ...
இருந்து கொண்டே இருக்கும் ...!!!
+++++++
உயிராய் காதலித்து கொண்டிருக்கும் போது ஒரு உயிர் உலகை விட்டு பிரிவது ஆனால் தற்கொலையில்லை ....!!!
-------------
கவிதை 02
-------------
இரண்டு ரோஜாக்கள் ....
அழகாக பூத்து ....
ஒரு ரோஜா கருகிவிட ....
மற்றைய ரோஜா ....
வாடிக்கொண்டிருப்பது....!!!
+++++++++++++
உயிராய் காதலித்த உள்ளத்தில் ஒன்று எங்கே சென்றது...? எப்படி பிரிந்தது ....? மீண்டும் வருமா ..?
-------------
கவிதை 03
-------------
அழகாக
பூத்த ரோஜாக்கள் ....
ஒரு ரோஜாவை நினைத்து ...
மற்றைய ரோஜா .....
ஏங்கிகொண்டிருத்தல் .....
வாடவும் முடியாமல் ....
வாழவும் முடியாமல் .....!!!
காதல் புரிந்துவிட்டு பல்வேறு காரணங்களுக்காக உயிரை துறக்காமல் காதலை துறப்பது ....!!!
-----------------
கவிதை 01
-----------------
இரண்டு
ரோஜாக்கள் அழகாக பூத்து ...
உதிர்ந்து விழுவது ....
காம்பு என்னும் பகுதி ...
நினைவுகளோடு ...
இருந்து கொண்டே இருக்கும் ...!!!
+++++++
உயிராய் காதலித்து கொண்டிருக்கும் போது ஒரு உயிர் உலகை விட்டு பிரிவது ஆனால் தற்கொலையில்லை ....!!!
-------------
கவிதை 02
-------------
இரண்டு ரோஜாக்கள் ....
அழகாக பூத்து ....
ஒரு ரோஜா கருகிவிட ....
மற்றைய ரோஜா ....
வாடிக்கொண்டிருப்பது....!!!
+++++++++++++
உயிராய் காதலித்த உள்ளத்தில் ஒன்று எங்கே சென்றது...? எப்படி பிரிந்தது ....? மீண்டும் வருமா ..?
-------------
கவிதை 03
-------------
அழகாக
பூத்த ரோஜாக்கள் ....
ஒரு ரோஜாவை நினைத்து ...
மற்றைய ரோஜா .....
ஏங்கிகொண்டிருத்தல் .....
வாடவும் முடியாமல் ....
வாழவும் முடியாமல் .....!!!
Re: காதல் பிரிவு
\அவர் கோபப் படவில்லை அண்ணா.சோகமாக உள்ளார்!கவிப்புயல் இனியவன் wrote:ஏன் கோபம்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: காதல் பிரிவு
பக்கத்து இலைக்கு பாயசமா?முரளிராஜா wrote:காதல் பிரிவை நினைத்து வருத்தப்பட்டேன் இனியவன் அவர்களே
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: காதல் பிரிவு
அண்ணி வீட்டுல இல்லையா? இவ்வளவு தைரியமா ஒத்துக்குறீங்க!முரளிராஜா wrote:நான் பத்து வருசமா ஒருத்திய நம்பி மோசம் போன கதையெல்லாம் மறந்துபோச்சு செந்தில்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|