Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திருவெளிச்சை அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், சென்னை
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
திருவெளிச்சை அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், சென்னை
மூலவர் : ஆஞ்சநேயர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : கனகவல்லி
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை :
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் :
ஊர் : திருவெளிச்சை
மாவட்டம் : சென்னை
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
அனுமன் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை
தல சிறப்பு:
சத்குரு சதாசிவ பிரம்மேந்திரரால் கண்டறியப்பட்ட இந்த ஆலயம் இன்றைக்கு பிரமாண்டமாக வளர்ந்துள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் திருவெளிச்சை, கேளம்பாக்கம், சென்னை.
பொது தகவல்:
இங்கு பசுபதீஸ்வரர், சித்தி விநாயகர், சிவசுப்ரமணியர், சுந்தர வரதராஜ பெருமாள், கனகவல்லித் தாயார், பிரத்தியங்கிராதேவி மற்றும் வள்ளலார் ஆகியோர் தனிச்சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை
பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டு செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வடமாலை - வெற்றிலை சாற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
தலபெருமை:
ஸ்ரீராமபிரான் சீதாதேவி, லட்சுமணருடன் சன்னதி கொண்டிருக்க, அவர்களை வணங்கியபடி அஞ்சலி ஹஸ்தத்துடன் மிக அற்புதமாகத் தரிசனம் தருகிறார் ஆஞ்சநேயர்.
தல வரலாறு:
சத்குரு சதாசிவ பிரம்மேந்திரரால் கண்டறியப்பட்ட இந்த ஆலயம் இன்றைக்கு பிரமாண்டமாக வளர்ந்துள்ளது. ஞானமும் செல்வமும் தருகிற திருத்தலம் என பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. பாகவதபுரம் எனும் ஊரில் அவதரித்த ஞானச்சேரி ஞானிகள் சத்குரு சதாசிவ பிரம்மேந்திரர், சிறு வயதில் அங்கிருந்த ஆலயத்தில் இறைப் பணிகளைச் செய்து வந்தார். அப்போதே அதேபோன்று தானும் ஓர் ஆலயம் கட்டவேண்டும் என ஆவல் கொண்டாராம். அதன்படி, 95-ஆம் வருடம், திருவெளிச்சை கிராமத்தில் பசுபதீஸ்வரர், சுந்தர வரதராஜ பெருமாள் ஆகியோருக்குக் கோயில் எழுப்பினார் என்கிறது ஸ்தல வரலாறு.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: சத்குரு சதாசிவ பிரம்மேந்திரரால் கண்டறியப்பட்ட இந்த ஆலயம் இன்றைக்கு பிரமாண்டமாக வளர்ந்துள்ளது.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: திருவெளிச்சை அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், சென்னை
நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: திருவெளிச்சை அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், சென்னை
ஆஞ்சநேயர் அருள் புரிவார்.
நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், நாமக்கல்
» அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோயில், ராமநாதபுரம்
» மலைவையாவூர் அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், காஞ்சிபுரம்
» கல்லுக்குழி அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், திருச்சி
» அருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், திண்டுக்கல்
» அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோயில், ராமநாதபுரம்
» மலைவையாவூர் அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், காஞ்சிபுரம்
» கல்லுக்குழி அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், திருச்சி
» அருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், திண்டுக்கல்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|