Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குறைந்து வரும் பெண்கள்:திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் திண்டாடும் மாப்பிள்ளைகள்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
குறைந்து வரும் பெண்கள்:திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் திண்டாடும் மாப்பிள்ளைகள்
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் பெருமளவு குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு 1,000 பேருக்கு 927 என்ற அளவுக்கு இருந்த பெண்கள் விகிதம் 2011-ம் ஆண்டில் 918 ஆக குறைந்து இருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
அரியானா மாநிலத்தில் உள்ள மாவட்டங்களான மகேந்திரகார்க், ஜாஜ்ஜார், ரேவாரி, சோனாபட் மற்றும் அம்பாலா, இமாசலபிரதேசத்தில் உள்ள உனா மற்றும் ஜம்மு ஆகிய மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் பெருமளவு குறைந்து உள்ளது. மாநில அளவில் கேரளாவில் (950) தான் அதிக அளவு பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து உள்ளது.
தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி மேம்பாட்டுத்துறை சார்பில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்த உள்ளது.
இப்போது நகரம், கிராமங்களில் பெண் கிடைப்பது மிகவும் அரிதாகிவிட்டது நூறு மணமகன்களுக்கு அதில் பாதி அளவே பெண்கள் இருக்கின்றனர். பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து விட்டதால் இந்த நிலை உள்ளது.
பெண் குழந்தைகள் சில வருடங்களுக்கு முன்பு மதுரை உள்ளிட்ட சில பகுதிகளில் கள்ளிப்பால் ஊற்றி கொல்லப்பட்டன இவை இப்போது பெருமளவு குறைந்துவிட்டாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எங்கேயாவது இது போல சம்பவங்கள் நடைபெறுகின்றன.
வடமாநிலங்களில் இது போல மூடத்தனமான காரியங்கள் சில இடங்களில் நடைபெறுகின்றன. இது போல செயல்களை முற்றிலும் நிறுத்த அரசு முயற்சி எடுக்க வேண்டும்.
இது போல விஷயங்களை பயன்படுத்தி அதிகம் முளைத்துவிட்ட மேட்ரிமோனியல் நிலையங்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்காத நிலையை பயன்படுத்தி உங்கள் மகனுக்கு நாங்கள் பெண் பார்க்கிறோம் என கல்லா கட்டி வருகின்றன.
அரியானா மாநிலத்தில் உள்ள மாவட்டங்களான மகேந்திரகார்க், ஜாஜ்ஜார், ரேவாரி, சோனாபட் மற்றும் அம்பாலா, இமாசலபிரதேசத்தில் உள்ள உனா மற்றும் ஜம்மு ஆகிய மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் பெருமளவு குறைந்து உள்ளது. மாநில அளவில் கேரளாவில் (950) தான் அதிக அளவு பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து உள்ளது.
தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி மேம்பாட்டுத்துறை சார்பில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்த உள்ளது.
இப்போது நகரம், கிராமங்களில் பெண் கிடைப்பது மிகவும் அரிதாகிவிட்டது நூறு மணமகன்களுக்கு அதில் பாதி அளவே பெண்கள் இருக்கின்றனர். பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து விட்டதால் இந்த நிலை உள்ளது.
பெண் குழந்தைகள் சில வருடங்களுக்கு முன்பு மதுரை உள்ளிட்ட சில பகுதிகளில் கள்ளிப்பால் ஊற்றி கொல்லப்பட்டன இவை இப்போது பெருமளவு குறைந்துவிட்டாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எங்கேயாவது இது போல சம்பவங்கள் நடைபெறுகின்றன.
வடமாநிலங்களில் இது போல மூடத்தனமான காரியங்கள் சில இடங்களில் நடைபெறுகின்றன. இது போல செயல்களை முற்றிலும் நிறுத்த அரசு முயற்சி எடுக்க வேண்டும்.
இது போல விஷயங்களை பயன்படுத்தி அதிகம் முளைத்துவிட்ட மேட்ரிமோனியல் நிலையங்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்காத நிலையை பயன்படுத்தி உங்கள் மகனுக்கு நாங்கள் பெண் பார்க்கிறோம் என கல்லா கட்டி வருகின்றன.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» விஷமாகும் உணவு... வீரியம் குறைந்து வரும் ஆண்கள்
» பெண்கள் திருமணத்திற்கு பின் ஃபேஸ்புக்கில் தவிர்க்க வேண்டியவை
» திருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?
» சலூன் கடை நடத்தி வரும் இளம் பட்டதாரி பெண்
» போர் விமானங்களில் பெண் விமானிகள் - பெண்கள் முன்னேற்றம்
» பெண்கள் திருமணத்திற்கு பின் ஃபேஸ்புக்கில் தவிர்க்க வேண்டியவை
» திருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?
» சலூன் கடை நடத்தி வரும் இளம் பட்டதாரி பெண்
» போர் விமானங்களில் பெண் விமானிகள் - பெண்கள் முன்னேற்றம்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|