Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மனிதாபிமானம்
Page 1 of 1 • Share
மனிதாபிமானம்
உலகத்தில் உள்ள ஒவ்வோர் உயிருக்கும் ஒரு சிறப்பு உண்டு. நீரிலேயே வாழ்கின்ற சிறப்பினை உடையன மீன்கள், வானில் பறவைகள் மட்டுமே புறக்கக் கூடியன, ஒவ்வொரு விலங்கும் ஒவ்வொரு வகையில் சிறந்து நிற்கிறது. ஆறறிவுடைய மனிதன் தன் சிந்தனைத் திறத்தினால் உயர்ந்து நிற்கிறான்.
ஒவ்வோர் உயிரிடமும் ஒரு சிறப்பு ஒளிந்து நிற்கிறது என்பதை உணர்ந்தால் வேறுபாடுகள், பிரிவினைகள் உலகத்தில் இல்லை. நீரில் வாழும் சக்தி பறவைக்குக் கிடையாது: என்வே தாமே உயர்ந்தவை என்று மீ்ன்கள் நினைத்தால் வானில் விளக்குகளால் பறக்க முடியுமா? என்வே தாங்களே உயர்ந்தவை என்று பறவைகள் நினைத்தால் தமக்கு உள்ள வலிமை ஏன் மனிதனுக்கே கிடையாதே என்று விலங்கினங்கள் நினைத்தால், அங்கே வேற்றுமைகள் தலை விரிக்கும், வேதனைகள் விளைவாகும். அவ்வாறின்றி ஒன்றினை ஒன்று புரிந்து மதித்தால் ஒற்றுமை ஓங்கி வளர அன்பு ஒன்றே அகிலத்தை ஆட்சி செய்யும்.
ஒரு மனிதன் பல துறைகளில் கீழ்ப்பட்டவனாகத் தோன்றலாம், ஆனால் அவனிடம் நம்மிடம் இல்லாத ஏதோ ஒரு சக்தி, சிறாப்பு வியக்கத்தக்க வகையிலே இருக்கலாம் அல்லவா? அவன் ஏதோ சூழ்நிலையால் நமக்குக் கீழே பணியாற்றலாம். அவன் நம்மிடம் [பணிசெய்வதாலேயே அவனை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம், அவனுடை பணியில் தவறு காணும் போது கண்டபடி ஏசலாம் என்று எண்ணிச் செயல் பட்டால் அங்கே மனிதாபிமானம் மரணம் அடைகிறாது. மனிதாபிமானம் மறையும்போது சண்டைச் சச்சரவுகள் தாமே எழும்! அவன் நம் கீழே பணி செல்வதாலேயே அவன் நம்மை விடத் தரத்தில் குறைந்தவன்; அவனை இழிவாக நடத்துவதில் தவறில்லை என்று எண்ணுவது மிகவும் வெறுக்கத்தக்க ஒன்று. நமக்குக் கீழே பணி செய்பவனைக் கோபத்துடன் ஏசுவதற்கு முன்னால் அவன் வேறு துறைகளில் நம்மைவிட அதிகத் திறமை யுள்ளவனாக இருக்கலாம் என்று எண்ணினால் அவனிடம் உள்ள சிறப்பினை எண்ணி, அவனை நிச்சயம் இழிவாக கடந்த மாட்டோம்.
அரசு கட்டிலில், களைப்பின் காரணமாகக் கண்ணயாந்து விடுகிறார் ஒரு புலவர். அவர் நன்கு துங்கிக் கொண்டிருக்கும்போது மன்னன் வருகிறான். தன்னுடைய கட்டிலில் சாதாரனமானவொரு புலவன் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட மன்னன் கோபப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கோபப்பட்டானா? இல்லையே! அவனுடைய தூக்கத்திற்கு பங்கம் ஏற்படாமல், தானே அருகில் இருந்து சாமரம் வீசினானே! மோசிகீரனாருக்கு சாமரம் வீசிய மன்னன் இன்றும் பாராட்டப்படுகிறான் அல்லவா?
தினமலர்
ஒவ்வோர் உயிரிடமும் ஒரு சிறப்பு ஒளிந்து நிற்கிறது என்பதை உணர்ந்தால் வேறுபாடுகள், பிரிவினைகள் உலகத்தில் இல்லை. நீரில் வாழும் சக்தி பறவைக்குக் கிடையாது: என்வே தாமே உயர்ந்தவை என்று மீ்ன்கள் நினைத்தால் வானில் விளக்குகளால் பறக்க முடியுமா? என்வே தாங்களே உயர்ந்தவை என்று பறவைகள் நினைத்தால் தமக்கு உள்ள வலிமை ஏன் மனிதனுக்கே கிடையாதே என்று விலங்கினங்கள் நினைத்தால், அங்கே வேற்றுமைகள் தலை விரிக்கும், வேதனைகள் விளைவாகும். அவ்வாறின்றி ஒன்றினை ஒன்று புரிந்து மதித்தால் ஒற்றுமை ஓங்கி வளர அன்பு ஒன்றே அகிலத்தை ஆட்சி செய்யும்.
ஒரு மனிதன் பல துறைகளில் கீழ்ப்பட்டவனாகத் தோன்றலாம், ஆனால் அவனிடம் நம்மிடம் இல்லாத ஏதோ ஒரு சக்தி, சிறாப்பு வியக்கத்தக்க வகையிலே இருக்கலாம் அல்லவா? அவன் ஏதோ சூழ்நிலையால் நமக்குக் கீழே பணியாற்றலாம். அவன் நம்மிடம் [பணிசெய்வதாலேயே அவனை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம், அவனுடை பணியில் தவறு காணும் போது கண்டபடி ஏசலாம் என்று எண்ணிச் செயல் பட்டால் அங்கே மனிதாபிமானம் மரணம் அடைகிறாது. மனிதாபிமானம் மறையும்போது சண்டைச் சச்சரவுகள் தாமே எழும்! அவன் நம் கீழே பணி செல்வதாலேயே அவன் நம்மை விடத் தரத்தில் குறைந்தவன்; அவனை இழிவாக நடத்துவதில் தவறில்லை என்று எண்ணுவது மிகவும் வெறுக்கத்தக்க ஒன்று. நமக்குக் கீழே பணி செய்பவனைக் கோபத்துடன் ஏசுவதற்கு முன்னால் அவன் வேறு துறைகளில் நம்மைவிட அதிகத் திறமை யுள்ளவனாக இருக்கலாம் என்று எண்ணினால் அவனிடம் உள்ள சிறப்பினை எண்ணி, அவனை நிச்சயம் இழிவாக கடந்த மாட்டோம்.
அரசு கட்டிலில், களைப்பின் காரணமாகக் கண்ணயாந்து விடுகிறார் ஒரு புலவர். அவர் நன்கு துங்கிக் கொண்டிருக்கும்போது மன்னன் வருகிறான். தன்னுடைய கட்டிலில் சாதாரனமானவொரு புலவன் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட மன்னன் கோபப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கோபப்பட்டானா? இல்லையே! அவனுடைய தூக்கத்திற்கு பங்கம் ஏற்படாமல், தானே அருகில் இருந்து சாமரம் வீசினானே! மோசிகீரனாருக்கு சாமரம் வீசிய மன்னன் இன்றும் பாராட்டப்படுகிறான் அல்லவா?
தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
![-](https://2img.net/i/empty.gif)
» மனிதாபிமானம்.. தேவை இக்கணம்
» மனிதாபிமானம்.. தேவை!
» மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை
» தேவை!!! மனிதாபிமானம்..
» மறந்து போன மனிதாபிமானம்
» மனிதாபிமானம்.. தேவை!
» மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை
» தேவை!!! மனிதாபிமானம்..
» மறந்து போன மனிதாபிமானம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|