Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மதுரையும் பெருமையும்
Page 1 of 1 • Share
மதுரையும் பெருமையும்
1. தமிழ்ச் சங்கம் இருந்த இடம் சங்கப் புலவர்கள் வாழ்ந்த இடம்,
2.சிவபெரு மான் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராக இருந்த இடம்,
3. மதுரைக் கோயிலில் உள்ள பொற்றாமரைக் குளம், ஆலவாய் இறைவன் சொக்கநாதரின் கட்டளைப்படி சங்கப் புலவர்களுக்கு இருப்பிடமாக, சங்கப்பலகை தாங்கியிருந்தது.
4.நக்கீரரின் திரு முருகாற்றுப்படை தோன்றிய இடம்,
5.முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம்,
6. முருக னின் ஆறுபடை வீடுகளில் மற்றொன்றான பழமுதிர்சோலை,
7.வைஷ்ணவ திவ்ய தேசங்கள் 108இல் ஒன்றான அழகர் கோயில் உள்ள இடம்;
8. திருக்குறள் அரங்கேறிய இடம்,
9. மணிமேகலை காப்பியம் தோன்றிய இடம்,
10. திருவாசகம் தந்த மணிவாசகர் வாழ்ந்த இடம்,
11.சைவ சமயத்தின் பெருமையைத் திருஞானசம்பந்தர் நிலைநிறுத்திய இடம்,
12.சைவத் திருமுறைகளில் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கும் இடம்,
13.பெரியாழ்வார் "பல்லாண்டு பாசுரம்' பாடிய இடம்,
14. பெரிய புராணம் குறிப்பிடும் 63 நாயன்மார்களில் நான்கு பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் 1. மங்கையர்க்கரசியார், 2.நின்றசீர் நெடுமாறன், 3.குலச்சிறையார், 4. மூர்த்தி நாயனார்;
15.திருவிளையாடல் புராணம் பிறந்த இடம்,
16. குமரகுருபரர் "மீனாட்சி பிள்ளைத் தமிழ்' பாடிய இடம்,
17. சைவ சமய ஆச்சாரியரான குருஞானசம்பந்தர் "சொக்கநாத வெண்பா' பாடிய இடம்,
18. மீனாட்சி சந்நதி பிராகாரத்தில் "கூடல் குமரன்' முருகன் எழுந்தருளியுள்ளார். இவரைப் பற்றிய பாடல் அருணகிரிநாதரின் [You must be registered and logged in to see this image.]திருப்புகழில் இடம் பெற்றிருக்கிறது. இவ்விதம், தமிழ் இலக்கியங்களில் முதலிடம் பெற்ற இடம் மாமதுரை மூதூர். "மூதூர்' என்ற சொல்லுக்கு, "பழைய ஊர்' என்றுதான் பொருள். ஆனால் தமிழ் இலக்கியங்களில், "மூதூர்' என்றால் அது மதுரைத் திருத்தலத்தை மட்டும்தான் குறிக்கும்
நன்றி தமிழ் தாமரை
2.சிவபெரு மான் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராக இருந்த இடம்,
3. மதுரைக் கோயிலில் உள்ள பொற்றாமரைக் குளம், ஆலவாய் இறைவன் சொக்கநாதரின் கட்டளைப்படி சங்கப் புலவர்களுக்கு இருப்பிடமாக, சங்கப்பலகை தாங்கியிருந்தது.
4.நக்கீரரின் திரு முருகாற்றுப்படை தோன்றிய இடம்,
5.முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம்,
6. முருக னின் ஆறுபடை வீடுகளில் மற்றொன்றான பழமுதிர்சோலை,
7.வைஷ்ணவ திவ்ய தேசங்கள் 108இல் ஒன்றான அழகர் கோயில் உள்ள இடம்;
8. திருக்குறள் அரங்கேறிய இடம்,
9. மணிமேகலை காப்பியம் தோன்றிய இடம்,
10. திருவாசகம் தந்த மணிவாசகர் வாழ்ந்த இடம்,
11.சைவ சமயத்தின் பெருமையைத் திருஞானசம்பந்தர் நிலைநிறுத்திய இடம்,
12.சைவத் திருமுறைகளில் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கும் இடம்,
13.பெரியாழ்வார் "பல்லாண்டு பாசுரம்' பாடிய இடம்,
14. பெரிய புராணம் குறிப்பிடும் 63 நாயன்மார்களில் நான்கு பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் 1. மங்கையர்க்கரசியார், 2.நின்றசீர் நெடுமாறன், 3.குலச்சிறையார், 4. மூர்த்தி நாயனார்;
15.திருவிளையாடல் புராணம் பிறந்த இடம்,
16. குமரகுருபரர் "மீனாட்சி பிள்ளைத் தமிழ்' பாடிய இடம்,
17. சைவ சமய ஆச்சாரியரான குருஞானசம்பந்தர் "சொக்கநாத வெண்பா' பாடிய இடம்,
18. மீனாட்சி சந்நதி பிராகாரத்தில் "கூடல் குமரன்' முருகன் எழுந்தருளியுள்ளார். இவரைப் பற்றிய பாடல் அருணகிரிநாதரின் [You must be registered and logged in to see this image.]திருப்புகழில் இடம் பெற்றிருக்கிறது. இவ்விதம், தமிழ் இலக்கியங்களில் முதலிடம் பெற்ற இடம் மாமதுரை மூதூர். "மூதூர்' என்ற சொல்லுக்கு, "பழைய ஊர்' என்றுதான் பொருள். ஆனால் தமிழ் இலக்கியங்களில், "மூதூர்' என்றால் அது மதுரைத் திருத்தலத்தை மட்டும்தான் குறிக்கும்
நன்றி தமிழ் தாமரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|