Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அறிமுகம் ... நான் கோகி-ரேடியோ மார்கோனி என்னும் கோபால கிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்
Page 1 of 1 • Share
அறிமுகம் ... நான் கோகி-ரேடியோ மார்கோனி என்னும் கோபால கிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி
அறிமுகம் ... நான் கோகி-ரேடியோ மார்கோனி என்னும் கோபால கிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி- புது தில்லி... இந்தியாவிலிருந்து.... என்னைப்பற்றிய விவரங்களுக்கு எனது வலைப்பூவில்...."www.gopalkrishnaniyer.blogspot.com"
என்னைப்பற்றி:- கோகி என்கிற கோபாலகிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி, என்கிற பெயரில் கதை கட்டுரைகள் எழுதிவருகிறேன்,
நான் சிறுவயதில் அம்மாவுடன் கடைத்தெருவில் பூ வாங்கும்போது பூக்கார பையன் "அண்ணா . இறந்துவிட்டார் என்று கூற" நான் அய்யோபாவம் அந்தப்பூக்காரரின் அண்ணா காலமாகிவிட்டார் என்று நினைக்க.... பிறகுதான் புரிந்தது முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் காலமானது... அன்றுசென்னை- தாம்பரம் இடையேயான மின்சார இருப்புப்பாதை இரயில் பேட்டியின் மீது அமர்ந்திருந்தவர்கள் கொத்து கொத்தாக தூக்கி எறியப்பட்டு இறந்த சம்பவம் மறக்கமுடியாத ஒன்று என நான் எழுதிய இந்தக் குறிப்பிலிருந்து, மதத் தலைவர் போப் ஆண்டவர் இந்தியாவிற்கு வந்தது, சென்னை பரங்கிமலையில் அவரிடம் ஆசி பெற்றது... நான் பிறப்பில் இந்துவாக இருந்தாலும் கிருஸ்துவ தேவாலயத்திற்கும், இஸ்லாமியரின் தர்க்காவுக்கும் எனது நண்பர்களால் விரும்பி அழைத்து சென்று பெருமைப்பட்ட அந்த மாணவப் பருவ வாழ்க்கைகள் என... இதுபோன்ற பல்வேறு குறிப்புக்களையும்...
எனது பள்ளிப்பருவத்தில் நான் கிறுக்கி வைத்திருந்த பல விவரங்களை தொகுத்து சில வானொலி நிகழ்சிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 16 நிகழ்சிகள் சர்வதேச வானொலியில் (அன்னையர் தினம், உழைப்பாளர் தினம் மற்றும் பொங்கல், தீபாவளி போன்ற 12 தலைப்புகளில் 1மணிநேர வானொலி சிறப்பு நிகழ்சிகள் மற்றும் கதையும் பாடலும் தொடர் மற்றும் சங்கீத இராகங்களில் திரைப்பாடல்கள், பழைய திரைப்பாடல்களில் வாத்தியக்கருவிகள் என்கிற தலைப்புகளில் 30/35 வார விளம்பரதாரர் தொடர் நிகழ்ச்சியும் வழங்கியிருக்கிறேன்).
2000 ம் ஆண்டில்தான் இந்தியாவில் தொலைத்தொடர்புத்துறை மிக வேகமான வளர்ச்சி நிலையை தொடங்கியிருந்த நேரம் நான் வானொலியின் தந்தை எனப் போற்றப்படுபவரும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றவருமான திரு.குக்லியெல்மோ "மார்க்கோனி" அவர்களின் நிறுவனத்தில் ஆசிய கண்டத்தின் திட்டப் பனியின், இந்தியத் தொழில் நுட்பக் குழுவில் நானும் ஒருவன் என்கிற நிலையிலிருந்து படிப்படியாக உயர்ந்து, எனது சிறப்பான பணிக்காக ஆசிய கண்டத்திலிருந்து ஒருவராக நான் 2004 ம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கப்பதக்கம் மற்றும் ஊக்கத் தொகையையும் பெற்றேன். (இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை, உலகில் 7-ஏழு நபருக்கு மட்டுமே கிடைக்கும் விருது இது) அதிலிருந்து நான் கோபாலகிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி என்கிற பெயரில் அழைக்கப்பட்டேன் அதோடு அந்தப்பெயரில் அனைவரும், எளிதில் என்னை அடையாளம் தெரிந்துகொண்டார்கள்.
தமிழகத்தின் சிதம்பரம்-புவனகிரிக்கு அருகே அமைந்த "சாத்தப்பாடி"-என்கிற கிராமத்தில் பிறந்தவன்....சிறு வயதில் மிதிவண்டி மூலம் 20 மையில் தூரம் முதன் முதலில் சென்று வந்ததை மிக அதிக தூரம் பயணித்ததாக பெருமிதம் கொண்டு ஆரம்பித்ததுதான்... சிறிது சிறிதாக தமிழகத்தின் பல முக்கியப் பகுதிகள், ஆந்திர மாநிலம், கர்நாடகா, கேரளா பிறகு பாம்பே, தில்லி, கல்கத்தா, ஒரிசா, ராஜஸ்தான், ஹிமாசலம், உ பி, அஸ்ஸாம் என பல இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள பல வாய்ப்புக்களை தேடி அமைத்துக்கொண்டேன். அதுபோலவே வெளிநாடுகளின் வாய்ப்புக்களும் அமைய, நான் சிங்கப்பூர் (சிங்கை என தமிழில் அழைப்பார்கள்) மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின்-மெல்பர்ன் மற்றும் இத்தாலியின்- ஜெனோவா போன்ற வெளிநாடுகளுக்கு பனி நிமித்தம் சென்று வந்திருக்கிறேன்... மற்றபடி என்னைப்பற்றி சொல்லிக்கொள்ள பெரியதாக வேறொன்றுமில்லை. இப்படிக்கு நன்றிகளுடன் "கோகி" என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி.
என்னைப்பற்றி:- கோகி என்கிற கோபாலகிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி, என்கிற பெயரில் கதை கட்டுரைகள் எழுதிவருகிறேன்,
நான் சிறுவயதில் அம்மாவுடன் கடைத்தெருவில் பூ வாங்கும்போது பூக்கார பையன் "அண்ணா . இறந்துவிட்டார் என்று கூற" நான் அய்யோபாவம் அந்தப்பூக்காரரின் அண்ணா காலமாகிவிட்டார் என்று நினைக்க.... பிறகுதான் புரிந்தது முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் காலமானது... அன்றுசென்னை- தாம்பரம் இடையேயான மின்சார இருப்புப்பாதை இரயில் பேட்டியின் மீது அமர்ந்திருந்தவர்கள் கொத்து கொத்தாக தூக்கி எறியப்பட்டு இறந்த சம்பவம் மறக்கமுடியாத ஒன்று என நான் எழுதிய இந்தக் குறிப்பிலிருந்து, மதத் தலைவர் போப் ஆண்டவர் இந்தியாவிற்கு வந்தது, சென்னை பரங்கிமலையில் அவரிடம் ஆசி பெற்றது... நான் பிறப்பில் இந்துவாக இருந்தாலும் கிருஸ்துவ தேவாலயத்திற்கும், இஸ்லாமியரின் தர்க்காவுக்கும் எனது நண்பர்களால் விரும்பி அழைத்து சென்று பெருமைப்பட்ட அந்த மாணவப் பருவ வாழ்க்கைகள் என... இதுபோன்ற பல்வேறு குறிப்புக்களையும்...
எனது பள்ளிப்பருவத்தில் நான் கிறுக்கி வைத்திருந்த பல விவரங்களை தொகுத்து சில வானொலி நிகழ்சிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 16 நிகழ்சிகள் சர்வதேச வானொலியில் (அன்னையர் தினம், உழைப்பாளர் தினம் மற்றும் பொங்கல், தீபாவளி போன்ற 12 தலைப்புகளில் 1மணிநேர வானொலி சிறப்பு நிகழ்சிகள் மற்றும் கதையும் பாடலும் தொடர் மற்றும் சங்கீத இராகங்களில் திரைப்பாடல்கள், பழைய திரைப்பாடல்களில் வாத்தியக்கருவிகள் என்கிற தலைப்புகளில் 30/35 வார விளம்பரதாரர் தொடர் நிகழ்ச்சியும் வழங்கியிருக்கிறேன்).
2000 ம் ஆண்டில்தான் இந்தியாவில் தொலைத்தொடர்புத்துறை மிக வேகமான வளர்ச்சி நிலையை தொடங்கியிருந்த நேரம் நான் வானொலியின் தந்தை எனப் போற்றப்படுபவரும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றவருமான திரு.குக்லியெல்மோ "மார்க்கோனி" அவர்களின் நிறுவனத்தில் ஆசிய கண்டத்தின் திட்டப் பனியின், இந்தியத் தொழில் நுட்பக் குழுவில் நானும் ஒருவன் என்கிற நிலையிலிருந்து படிப்படியாக உயர்ந்து, எனது சிறப்பான பணிக்காக ஆசிய கண்டத்திலிருந்து ஒருவராக நான் 2004 ம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கப்பதக்கம் மற்றும் ஊக்கத் தொகையையும் பெற்றேன். (இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை, உலகில் 7-ஏழு நபருக்கு மட்டுமே கிடைக்கும் விருது இது) அதிலிருந்து நான் கோபாலகிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி என்கிற பெயரில் அழைக்கப்பட்டேன் அதோடு அந்தப்பெயரில் அனைவரும், எளிதில் என்னை அடையாளம் தெரிந்துகொண்டார்கள்.
தமிழகத்தின் சிதம்பரம்-புவனகிரிக்கு அருகே அமைந்த "சாத்தப்பாடி"-என்கிற கிராமத்தில் பிறந்தவன்....சிறு வயதில் மிதிவண்டி மூலம் 20 மையில் தூரம் முதன் முதலில் சென்று வந்ததை மிக அதிக தூரம் பயணித்ததாக பெருமிதம் கொண்டு ஆரம்பித்ததுதான்... சிறிது சிறிதாக தமிழகத்தின் பல முக்கியப் பகுதிகள், ஆந்திர மாநிலம், கர்நாடகா, கேரளா பிறகு பாம்பே, தில்லி, கல்கத்தா, ஒரிசா, ராஜஸ்தான், ஹிமாசலம், உ பி, அஸ்ஸாம் என பல இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள பல வாய்ப்புக்களை தேடி அமைத்துக்கொண்டேன். அதுபோலவே வெளிநாடுகளின் வாய்ப்புக்களும் அமைய, நான் சிங்கப்பூர் (சிங்கை என தமிழில் அழைப்பார்கள்) மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின்-மெல்பர்ன் மற்றும் இத்தாலியின்- ஜெனோவா போன்ற வெளிநாடுகளுக்கு பனி நிமித்தம் சென்று வந்திருக்கிறேன்... மற்றபடி என்னைப்பற்றி சொல்லிக்கொள்ள பெரியதாக வேறொன்றுமில்லை. இப்படிக்கு நன்றிகளுடன் "கோகி" என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி.
Re: அறிமுகம் ... நான் கோகி-ரேடியோ மார்கோனி என்னும் கோபால கிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி
வாருங்கள் அண்ணா.தாங்கள் தகல்வல் தளத்தில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அறிமுகம் ... நான் கோகி-ரேடியோ மார்கோனி என்னும் கோபால கிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி
உங்களை போன்ற நண்பர்கள் இந்த தகவல் தளத்தில் இணைந்தமைக்கு நாங்களும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்
தகவல் தகவல் தளத்திலும் உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்
தங்கள் வரவு நல்வரவாகட்டும்
தகவல் தகவல் தளத்திலும் உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்
தங்கள் வரவு நல்வரவாகட்டும்
Re: அறிமுகம் ... நான் கோகி-ரேடியோ மார்கோனி என்னும் கோபால கிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி
நன்றிகளுடன் -கோகி -ரேடியோ மார்கோனி.
Re: அறிமுகம் ... நான் கோகி-ரேடியோ மார்கோனி என்னும் கோபால கிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி
திரு கோகி -ரேடியோ மார்கோனிஅவர்களுக்கு
கனிவான வணக்கங்களும் வாழ்த்துக்களும்
தகவல் தளம் உங்களை வரவேற்பதில்
மிகவும் பெருமிதம் அடைகிறது
என்றும் உங்களோடு நாங்களும் ...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அறிமுகம் ... நான் கோகி-ரேடியோ மார்கோனி என்னும் கோபால கிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி
நட்புப் பாலம் அமைக்க தோள்கொடுத்த அனைவருக்கும் நன்றிகளுடன் .. கோகி-ரேடியோ மார்கோனி.
Re: அறிமுகம் ... நான் கோகி-ரேடியோ மார்கோனி என்னும் கோபால கிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி
வாங்க கோகி-ரேடியோ மார்கோனி அண்ணா
தாங்கள் தகவல் தளத்தில் இணைந்தமைக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
இந்த தளத்தில் நீங்கள் கற்றதையும் பெற்றதையும் எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு முழு கருத்து சுதந்திரம் உண்டு.
நட்புடன்
ஸ்ரீராம்
தாங்கள் தகவல் தளத்தில் இணைந்தமைக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
இந்த தளத்தில் நீங்கள் கற்றதையும் பெற்றதையும் எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு முழு கருத்து சுதந்திரம் உண்டு.
நட்புடன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» ஆர்.ஆர்.எஃப்.எம்.ரேடியோ...(லொல்லு)
» அறிமுகம் -நான் சுவாமிநாதன்
» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
» அனைத்து ரேடியோ அலை வரிசைகளின் தினசரி நிகழ்ச்சிகளின் கால அட்டவணை லிங்க் கொடுங்கள்.
» ரேடியோ அலைகள் மூலம் வேற்று கிரக வாசிகளை கண்டுபிடிக்க புதிய டெலஸ்கோப்.
» அறிமுகம் -நான் சுவாமிநாதன்
» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
» அனைத்து ரேடியோ அலை வரிசைகளின் தினசரி நிகழ்ச்சிகளின் கால அட்டவணை லிங்க் கொடுங்கள்.
» ரேடியோ அலைகள் மூலம் வேற்று கிரக வாசிகளை கண்டுபிடிக்க புதிய டெலஸ்கோப்.
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|