Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எளிமையான வைத்தியம்-ஆரோக்கியமான கூந்தலுக்கு
Page 1 of 1 • Share
எளிமையான வைத்தியம்-ஆரோக்கியமான கூந்தலுக்கு
வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் முடி சுத்தமாக இருக்கும். இதனால், பேன், பொடுகு அண்டாது. எண்ணெய் தடவாத தலைமுடி வறண்டு போகும் போது, அடுத்தவர்களிடம் பேன் இருந்தால் அது நம் தலையில் தொற்றிக் கொண்டு விடும்.
தலையில் எண்ணைய் தேய்த்து சீப்பால் வாரும்போதே பேன் தலையில் தங்காமல் வெளியே வந்துவிடும். அதேபோல சுருட்டையான முடியில் பேன்கள் வந்தால் சீக்கிரத்தில் போகாது. தினமும் எண்ணைய் தடவி சீப்பால் படிய வாரிக் கொண்டால், பேன் தொல்லை இருக்காது. அவசர கதியில் எண்ணெய் தடவாமல் விட்டாலும் பேன் இரண்டு மடங்காகப் பெருகிவிடும்.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு தலையில் பேன் அண்டாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம். இந்த வயதில் ஏற்படக்கூடிய பேன் தொல்லைக்கு, பேன் போக்கும் தைலத்தை நன்கு தலையில் தேய்த்து, நன்கு சீவி அரை மணி நேரம் ஊறவிட வேண்டும். பின்னர், கடலைமாவு இரண்டு டீஸ்பூனுடன் ஒரு டீஸ்பூன் சீயக்காய்த்தூள் கலந்து, தலையை அலச வேண்டும்.
வாரம் இருமுறை இவ்வாறு செய்வது நல்லது. பேன் தொற்றி இருந்தால் உடனே அவை வெளியே வந்து விடும். கடையில் விற்கும் கெமிக்கல் கலந்த ஷாம்புவைப் பயன்படுத்தி தலையை அலசுவதால், பேன் மேலும் பெருகி காது, கழுத்து ஓரங்களில் ஈறு ஒட்டிக்கொள்ளும். அப்போது தலையை சொரிந்துகொண்டே இருப்பதால் தலையில் புண் ஏற்பட்டு விடும்.
தலையில் எண்ணைய் தேய்த்து சீப்பால் வாரும்போதே பேன் தலையில் தங்காமல் வெளியே வந்துவிடும். அதேபோல சுருட்டையான முடியில் பேன்கள் வந்தால் சீக்கிரத்தில் போகாது. தினமும் எண்ணைய் தடவி சீப்பால் படிய வாரிக் கொண்டால், பேன் தொல்லை இருக்காது. அவசர கதியில் எண்ணெய் தடவாமல் விட்டாலும் பேன் இரண்டு மடங்காகப் பெருகிவிடும்.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு தலையில் பேன் அண்டாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம். இந்த வயதில் ஏற்படக்கூடிய பேன் தொல்லைக்கு, பேன் போக்கும் தைலத்தை நன்கு தலையில் தேய்த்து, நன்கு சீவி அரை மணி நேரம் ஊறவிட வேண்டும். பின்னர், கடலைமாவு இரண்டு டீஸ்பூனுடன் ஒரு டீஸ்பூன் சீயக்காய்த்தூள் கலந்து, தலையை அலச வேண்டும்.
வாரம் இருமுறை இவ்வாறு செய்வது நல்லது. பேன் தொற்றி இருந்தால் உடனே அவை வெளியே வந்து விடும். கடையில் விற்கும் கெமிக்கல் கலந்த ஷாம்புவைப் பயன்படுத்தி தலையை அலசுவதால், பேன் மேலும் பெருகி காது, கழுத்து ஓரங்களில் ஈறு ஒட்டிக்கொள்ளும். அப்போது தலையை சொரிந்துகொண்டே இருப்பதால் தலையில் புண் ஏற்பட்டு விடும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எளிமையான வைத்தியம்-ஆரோக்கியமான கூந்தலுக்கு
மேலும், பேனும் ஈறும் சுலபமாக மற்றவருக்கும் தொற்றிக் கொள்ளும். தலைமுடியைச் சுத்தமாக வைத்திருப்பதை சின்ன வயதிலிருந்தே குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியமாகும். சீயக்காய் 1 கிலோ, பிஞ்சு கடுக்காய் 100 கிராம், வெந்தயம் கால் கிலோ, பச்சை பயறு கால் கிலோ, உலர்ந்த செம்பருத்தி 100 கிராம்... இவற்றை மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த `கடுக்காய் மிக்ஸர் தூளை', `ஆயில் பாத்' எடுக்கும் போதெல்லாம் தலைக்கு தேய்த்து குளித்துவந்தால், கொஞ்ச நாளிலேயே பொடுகு, அரிப்பு, செதில், பேன் உள்பட சகலத்தொல்லைகளும் போய்விடும். தலைமுடி மின்ன, ஒரு எளிய சிகிச்சை... முத்தின கடுக்காய் தோல் 5, பூந்திக்கொட்டை தோல் 5 இரண்டையும் தண்ணீரில் நன்றாக கொதிக்கவிடுங்கள். அந்த நீரை தலையை அலசும்போது பயன்படுத்தினால் முடி `பளபள'வென மின்னும். புருவம், இமை பகுதிகளில், இந்த நீரை பஞ்சினால் தொட்டு தடவி வர, முடி உதிர்வது நின்று நன்றாக வளரத் தொடங்கும். ஓமத்தைக் கொண்டு, பொடுகுத் தொல்லையையும் போக்க முடியும். நரை, இளநரையைத் தடுக்கும் அந்த ஸ்பெஷல் எண்ணெய்... கால் லிட்டர் தேங்காய் எண்ணெயை அடுப்பில் வைத்து சூடாக்குங்கள். புகைய காய்ந்ததும் அடுப்பை அணைத்து விட்டு, புகை கொஞ்சம் அடங்கியதும் அதில் 25 கிராம் ஓமத்தைப் போடுங்கள். படபடவென பொரிந்து, பிறகு சப்தம் அடங்கி ஆறியதும் அந்த எண்ணெயை ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள். இந்த எண்ணெயை தினசரி தலையில் தடவி வந்தால் பொடுகுத் தொல்லை அடியோடு நீங்கிவிடும். பொடுகு திரும்ப வரவே வராது. ஆரோக்கியமான கூந்தல் உள்ளவர்களும் கூட இதனை பயன்படுத்தலாம். முடி மேலும் செழுமையாகும். முடி வளர்ச்சிக்கு மட்டுமல்ல, ஓமம் சேர்த்த இந்த எண்ணெய், சளி தொல்லையை நீங்கும். தலையில் நீர் கோர்த்திருந்தால் அதைக் குணப்படுத்தும். `தேங்காய் எண்ணெயைத் தடவினால் தலை வலிக்கிறது' என்பவர்கள் இந்த எண்ணெயை சந்தோஷமாகத் தேய்க்கலாம். தலைவலி தொந்தரவு இருக்காது. முடியும் அதிக பளபளப்போடு இருக்கும். dinamalar |
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எளிமையான வைத்தியம்-ஆரோக்கியமான கூந்தலுக்கு
பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: எளிமையான வைத்தியம்-ஆரோக்கியமான கூந்தலுக்கு
பயனுள்ள பகிர்வு! நன்றி!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: எளிமையான வைத்தியம்-ஆரோக்கியமான கூந்தலுக்கு
அருமை. பகிர்வுக்கு நன்றி!
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» மயக்கும் கூந்தலுக்கு..
» "கரு கரு' கூந்தலுக்கு, காய் கறி வைத்தியம்!
» அழகான கரு கரு கூந்தலுக்கு ...
» "கரு கரு’ கூந்தலுக்கு......
» 'கரு கரு' கூந்தலுக்கு
» "கரு கரு' கூந்தலுக்கு, காய் கறி வைத்தியம்!
» அழகான கரு கரு கூந்தலுக்கு ...
» "கரு கரு’ கூந்தலுக்கு......
» 'கரு கரு' கூந்தலுக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|