Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில், கோலாப்பூர்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில், கோலாப்பூர்
மூலவர் : மகாலட்சுமி
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : கோலாப்பூர்
மாவட்டம் : கோலாப்பூர்
மாநிலம் : மகாராஷ்டிரா
பாடியவர்கள்:
-
திருவிழா:
நவராத்திரி
தல சிறப்பு:
ஜனவரி 31 மற்றும் நவம்பர் 9 தேதிகளில் கர்ப்பகிரகத்தின் பலகணி வழியாக சூரியனின் கதிர்கள் மாலை வேளையில் மகாலட்சுமியின் பாதத்தில் விழுகிறது. பிப்ரவரி 1 மற்றும் நவம்பர் 10 தேதிகளில் சூரியனின் கதிர்கள் மகாலட்சுமியின் மார்பு பகுதியில் விழுகிறது. பிப்ரவரி 2 மற்றும் நவம்பர் 11 தேதிகளில் சூரியனின் கதிர்கள் மகாலட்சுமியின் உடல் பகுதி முழுவதும் விழுகிறது. சூரிய ஒளிக்கதிர்கள் அம்மனின் மீது விழும்போது அம்மனை தரிசிப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில் கோலாப்பூர் (கரவீரபீடம்), மகாராஷ்டிரா.
பொது தகவல்:
காளி, சரஸ்வதி, நவகிரகங்கள், பாண்டுரங்கன், காசி விஸ்வநாதன், சீதை, லட்சுமணன், மாருதியுடன் கூடிய ஸ்ரீராமன் ஆகியோரும் தரிசனம் தருகின்றனர்.
பிரார்த்தனை
தோஷங்கள் எதுவாக இருந்தாலும் இங்கு பிரார்த்தனை செய்தால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள அம்மனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
அன்னையின் கோயிலைச் சுற்றி 50 சிறு கோயில்களும் ஊர் முழுவதிலும் 3000 கோயில்களும் உள்ளன. சக்தி பீடங்களுள் ஒன்றான இக்கோயில் மராட்டிய பாணியில் கட்டப்பட்டது. தேவி, கோலாசுரன் என்ற அரக்கனைச் சிங்கவாகனத்தில் எழுந்தருளி கதையால் அழித்த தலம் இது. மகாத்வாரம் என்ற மேற்கு வாசலில் அழகிய தீபஸ்தம்பங்களைக் காணலாம். கருட மண்டபமும் கணேசர் சன்னதியும் கருவறைக்கு எதிரில் உள்ளன. அன்னை ஒரு சதுரபீடத்தில் நின்றபடி அருள்பாலிக்கிறாள். அன்னையின் சிற்பம் 1300 ஆண்டுகள் பழமையானது. மிகவும் அரிதான கரும் ரத்தினக்கல்லால் ஆனது. ஆதிசேஷன் குடைபிடிக்க அன்னை கையில் அமுதசுரபி ஏந்தி இருக்கிறாள்.
தல வரலாறு:
பிரளய காலத்தில் கடல் பொங்கி எல்லா இடங்களையும் கொண்டுவிட, இந்த ஒரு பகுதி மட்டும் அன்னை மகாலக்ஷ்மியின் கரங்களின் வீரத்தால் உயர்த்தி நிறுத்தப்பட்டது. கரவீர்= கர- கை,வீர்-வீரம். காசியை விட்டு வெளியேறிய அகத்தியர் கயிலைநாதனிடம் வேண்ட, அவருக்காக ஈசன் கட்டிய, காசிக்குச் சமமான இத்தலம் குளபுரம் என்றும் அழைக்கப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: ஜனவரி 31 மற்றும் நவம்பர் 9 தேதிகளில் கர்ப்பகிரகத்தின் பலகணி வழியாக சூரியனின் கதிர்கள் மாலை வேளையில் மகாலட்சுமியின் பாதத்தில் விழுகிறது. பிப்ரவரி 1 மற்றும் நவம்பர் 10 தேதிகளில் சூரியனின் கதிர்கள் மகாலட்சுமியின் மார்பு பகுதியில் விழுகிறது. பிப்ரவரி 2 மற்றும் நவம்பர் 11 தேதிகளில் சூரியனின் கதிர்கள் மகாலட்சுமியின் உடல் பகுதி முழுவதும் விழுகிறது. சூரிய ஒளிக்கதிர்கள் அம்மனின் மீது விழும்போது அம்மனை தரிசிப்பது சிறப்பு.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில், கோலாப்பூர்
சிறப்பான ஆலய தரிசன பதிவுக்கு மிக்க நன்றி அண்ணா
பார்வதி அளவுக்கு சரஸ்வதி மற்றும் மகாலக்ஷ்மிக்கு கோவில்கள் இல்லையே என்ன காரணம் அண்ணா @முழுமுதலோன்
பார்வதி அளவுக்கு சரஸ்வதி மற்றும் மகாலக்ஷ்மிக்கு கோவில்கள் இல்லையே என்ன காரணம் அண்ணா @முழுமுதலோன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில், கோலாப்பூர்
நல்லதொரு ஆலயப் பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில், கோலாப்பூர்
பிரம்மாவுக்கு தனியாக கோவில் இல்லை என்ற காரணத்தால், அவரது மனைவி சரஸ்வதி, தனக்கும் கோவில்கள் தேவையில்லை என்று எண்ணி விட்டாள் என்று எண்ணுகிறேன்
கணவருக்கு இல்லாத சுகம், மனைவிக்கு ஏன்... என்று விட்டுக் கொடுக்கும் தன்மை.
எவ்வளவு பெரிய தியாகம் பாருங்கள்!@ஸ்ரீராம்
ஆரம்ப காலத்தில் சக்திக்கே முதலிடம் கொடுத்திருப்பார்கள் அதனால் என்னவோ நிறைய அம்மன் கோவில் சக்தி கோவிலாக அமைந்து விட்டது அன்றைய கால கட்டத்தில் செல்வம் கல்வியை விட வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள் அந்தநாள் தான் சக்திக்கு என்று தனி கோவில்கள்
கோவில் கட்ட இப்போதெல்லாம் செலவு அதிகமாக ஆகிவிட்டதால் தனியாக கோவில் அமைக்காமல் கோவிலின் வளாகத்தின் உள்ளே சரஸ்வதி மற்றும் லக்ஷிமிக்கு தனி சன்னதி அமைத்து விடுகிறார்கள் என எண்ணுகிறேன்
கணவருக்கு இல்லாத சுகம், மனைவிக்கு ஏன்... என்று விட்டுக் கொடுக்கும் தன்மை.
எவ்வளவு பெரிய தியாகம் பாருங்கள்!@ஸ்ரீராம்
ஆரம்ப காலத்தில் சக்திக்கே முதலிடம் கொடுத்திருப்பார்கள் அதனால் என்னவோ நிறைய அம்மன் கோவில் சக்தி கோவிலாக அமைந்து விட்டது அன்றைய கால கட்டத்தில் செல்வம் கல்வியை விட வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள் அந்தநாள் தான் சக்திக்கு என்று தனி கோவில்கள்
கோவில் கட்ட இப்போதெல்லாம் செலவு அதிகமாக ஆகிவிட்டதால் தனியாக கோவில் அமைக்காமல் கோவிலின் வளாகத்தின் உள்ளே சரஸ்வதி மற்றும் லக்ஷிமிக்கு தனி சன்னதி அமைத்து விடுகிறார்கள் என எண்ணுகிறேன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில், கோலாப்பூர்
நல்ல விளக்கம் அண்ணா. மிக்க நன்றி
நீங்கள் சொல்வது போல பிரம்மாவுக்கும் தாலம்பூவுக்கும் சிவாபெருமான் தண்டனை கொடுத்து விட்டார். தாளம்பூவை யாரும் கோவிலில் பயன்படுத்தகூடாது.
ஆனால் தாலம்பு இப்போது அகர்பத்திகளாக ஆலயங்களில் வாசம் வீசுகிறது. இதுவும் தவறுதானே? @முழுமுதலோன் அண்ணா.
பிரம்மாவுக்கு ஒரு கோவில் திருப்பட்டூர்ல இருக்கு. மேலும் சில இடங்களில் இருக்கு.
கூத்தனூர் சரஸ்வதி கோயில், திருவாரூர்
நம்ம பெசன்ட்நகரில் அஷ்டலஷ்மி கோவில் பார்த்து இருப்பீர்கள்.
நீங்கள் சொல்வது போல பிரம்மாவுக்கும் தாலம்பூவுக்கும் சிவாபெருமான் தண்டனை கொடுத்து விட்டார். தாளம்பூவை யாரும் கோவிலில் பயன்படுத்தகூடாது.
ஆனால் தாலம்பு இப்போது அகர்பத்திகளாக ஆலயங்களில் வாசம் வீசுகிறது. இதுவும் தவறுதானே? @முழுமுதலோன் அண்ணா.
பிரம்மாவுக்கு ஒரு கோவில் திருப்பட்டூர்ல இருக்கு. மேலும் சில இடங்களில் இருக்கு.
கூத்தனூர் சரஸ்வதி கோயில், திருவாரூர்
நம்ம பெசன்ட்நகரில் அஷ்டலஷ்மி கோவில் பார்த்து இருப்பீர்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» திருநீர்மலை-அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில்
» ஆண்டார்குப்பம்=அருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
» அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை
» அருள்மிகு அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோயில்=காஞ்சிபுரம்
» திருவிடந்தை-அருள்மிகு நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில்
» ஆண்டார்குப்பம்=அருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
» அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை
» அருள்மிகு அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோயில்=காஞ்சிபுரம்
» திருவிடந்தை-அருள்மிகு நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|