Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தினமும் ஏன் சரியான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
Page 1 of 1 • Share
தினமும் ஏன் சரியான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
ஏன் தினமும் சரியான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? - தெரிந்துகொள்வோம்
ஒருவேளை இவ்வுலகு நீரின்றி அமைக்கப்பட்டிருந்தல் எப்படி இருந்திருக்கும் என்று ஓர் சிறிய யோசைனைக்காக கூட சிந்திக்க முடியாது. ஏனெனில், சிந்திக்க நாம் யாரும் இவ்வுலகில் உயிரோடு இருந்திருக்க மாட்டோம். தண்ணீர் என்பது இயற்கை, விலங்குகள், மனிதர்கள் என அனைத்திற்கும் தேவைப்படும் ஓர் முக்கிய பொருள்.
அதனால் தான் நம் முன்னோர்கள் "நீரின்றி அமையாது உலகு" என பாடி சென்றுள்ளனர். அப்படிப்பட்ட நீரை நீங்கள் தினமும் சரியான அளவு குடிக்காமல் இருந்தால் என்ன பிரச்சனை எல்லாம் வரும் என்று உங்களுக்கு தெரியுமா?
சரும சுருக்கங்கள் :-
தினமும் சரியான அளவு நீங்கள் தண்ணீர் பருக தவறினால், உங்கள் சருமத்தில் சுருக்கங்கள் அதிகமாக வர ஆரம்பிக்கும். வயதிற்கு தாண்டிய வேகத்தில் சுருக்கங்கள் அதிகரிக்கும், இது வயதான தோற்றத்தை அளிக்கும்.
நீர்வறட்சி :-
பசி எடுக்கவில்லை எனிலும் கூட உங்கள் மூளை பசிப்பது போன்ற சிக்னலை உங்கள் உடலுக்குள் எழுப்பும். இதற்கு காரணம் சரியான அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்பட்ட நீர்வறட்சி தான். இது உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை சீர்குலைக்கும்.
தசை வலிமை குறையும் :-
நீங்கள் சரியான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால். தசையின் வலிமை குறையும். ஏனெனில் நம் உடலில் இருக்கும் தசையில் பெரும் பங்கு நீருடையது. எனவே, நீங்கள் தினமும் நீர் சரியான அளவு பருக வேண்டியது அவசியம்.
சரும வறட்சி :-
நீர் சரியான அளவு பருகாமல் இருப்பதால் சரும சுருக்கங்கள் மட்டுமின்றி, சரும வறட்சி ஏற்படவும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இதற்கு காரணம் உங்கள் உடலில் ஏற்படும் நீர்வறட்சி தான். சரியான அளவு நீர் குடிக்காமல் இருப்பதால் சரியாக வியர்வை வராது, நச்சுக்கள் உடலை விட்டு வெளியேறாது.
மூட்டு வலி :-
மூட்டு வலி சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சரியான அளவு தண்ணீர் பருகி வருவதால் வலியை குறைக்க முடியும். ஏனெனில் உங்கள் உடம்பில் உள்ள முதுகெலும்புகள் மற்றும் குருத்தெலும்பு போன்றவற்றில் 80% சதவீதம் நீரின் பங்கு இருக்கிறது
கண்கள் :-
சரியான அளவு நீங்கள் தினமும் நீர் பருகாமல் இருந்தால் கண் சிவந்தல், கண்ணெரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
மயக்கம், சோர்வு :-
உடலில் நீர்வறட்சி ஏற்படுவதால் உடலில் உள்ள செல்கள் அனைத்தும் வலுவிழக்கும். இதனால் உடல் சோர்வு மயக்கம் ஏற்படும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.
ஒருவேளை இவ்வுலகு நீரின்றி அமைக்கப்பட்டிருந்தல் எப்படி இருந்திருக்கும் என்று ஓர் சிறிய யோசைனைக்காக கூட சிந்திக்க முடியாது. ஏனெனில், சிந்திக்க நாம் யாரும் இவ்வுலகில் உயிரோடு இருந்திருக்க மாட்டோம். தண்ணீர் என்பது இயற்கை, விலங்குகள், மனிதர்கள் என அனைத்திற்கும் தேவைப்படும் ஓர் முக்கிய பொருள்.
அதனால் தான் நம் முன்னோர்கள் "நீரின்றி அமையாது உலகு" என பாடி சென்றுள்ளனர். அப்படிப்பட்ட நீரை நீங்கள் தினமும் சரியான அளவு குடிக்காமல் இருந்தால் என்ன பிரச்சனை எல்லாம் வரும் என்று உங்களுக்கு தெரியுமா?
சரும சுருக்கங்கள் :-
தினமும் சரியான அளவு நீங்கள் தண்ணீர் பருக தவறினால், உங்கள் சருமத்தில் சுருக்கங்கள் அதிகமாக வர ஆரம்பிக்கும். வயதிற்கு தாண்டிய வேகத்தில் சுருக்கங்கள் அதிகரிக்கும், இது வயதான தோற்றத்தை அளிக்கும்.
நீர்வறட்சி :-
பசி எடுக்கவில்லை எனிலும் கூட உங்கள் மூளை பசிப்பது போன்ற சிக்னலை உங்கள் உடலுக்குள் எழுப்பும். இதற்கு காரணம் சரியான அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்பட்ட நீர்வறட்சி தான். இது உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை சீர்குலைக்கும்.
தசை வலிமை குறையும் :-
நீங்கள் சரியான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால். தசையின் வலிமை குறையும். ஏனெனில் நம் உடலில் இருக்கும் தசையில் பெரும் பங்கு நீருடையது. எனவே, நீங்கள் தினமும் நீர் சரியான அளவு பருக வேண்டியது அவசியம்.
சரும வறட்சி :-
நீர் சரியான அளவு பருகாமல் இருப்பதால் சரும சுருக்கங்கள் மட்டுமின்றி, சரும வறட்சி ஏற்படவும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இதற்கு காரணம் உங்கள் உடலில் ஏற்படும் நீர்வறட்சி தான். சரியான அளவு நீர் குடிக்காமல் இருப்பதால் சரியாக வியர்வை வராது, நச்சுக்கள் உடலை விட்டு வெளியேறாது.
மூட்டு வலி :-
மூட்டு வலி சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சரியான அளவு தண்ணீர் பருகி வருவதால் வலியை குறைக்க முடியும். ஏனெனில் உங்கள் உடம்பில் உள்ள முதுகெலும்புகள் மற்றும் குருத்தெலும்பு போன்றவற்றில் 80% சதவீதம் நீரின் பங்கு இருக்கிறது
கண்கள் :-
சரியான அளவு நீங்கள் தினமும் நீர் பருகாமல் இருந்தால் கண் சிவந்தல், கண்ணெரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
மயக்கம், சோர்வு :-
உடலில் நீர்வறட்சி ஏற்படுவதால் உடலில் உள்ள செல்கள் அனைத்தும் வலுவிழக்கும். இதனால் உடல் சோர்வு மயக்கம் ஏற்படும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினமும் ஏன் சரியான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
முன்னெச்சரிக்கை தரும் பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்
» நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்..?!
» தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால்
» தினமும் காலையில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும்
» தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் 15 அறிகுறிகள்:-
» நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்..?!
» தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால்
» தினமும் காலையில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும்
» தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் 15 அறிகுறிகள்:-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|