Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கூழாக இருந்தாலும் குறித்த நேரத்தில் குடி!
Page 1 of 1 • Share
கூழாக இருந்தாலும் குறித்த நேரத்தில் குடி!
காலம் தவறாமல் சாப்பிட்டால், நாம் வாழும் காலம் அதிகரிக்கும். தினமும் என்ன சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல, அதை எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். உடல் ஆரோக்கியம் அதில் தான் இருக்கிறது. பலர் உணவு சாப்பிடும் நேரத்தை முறையாக கடைபிடிப்பதில்லை. இதுவே அவர்கள் நோய்வாய்ப்பட வாய்ப்பாக அமைந்து விடுகிறது.
சரியான நேரத்தில் உணவு சாப்பிடவில்லை என்றால், அமிர்தத்தை சாப்பிட்டாலும் அது பலன் தராது. மாறாக அல்சர் தான் வரும். குடிப்பது கூழாக இருந்தாலும், அதை குறித்த நேரத்தில் குடிக்க வேண்டும். காலம் கடந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சாப்பிடும் முன் கை, கால், வாய் கழுவிய பின் சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது பேசிக்கொண்டே சாப்பிட கூடாது. இந்தியர்களை பொருத்தவரை பலர் சாப்பிடும் போதுதான், அதிகம் பேசுகின்றனர். அது ஆரோக்கிய கேடான பழக்கம்.
சூரியன் உதிக்கும் நேரத்திலும், மறையும் நேரத்திலும் சாப்பிடக்கூடாது. நிலா வெளிச்சத்தில் உணவு உண்ணக்கூடாது. இருட்டிலும், நிழல் விழும் இடங்களிலும் சாப்பிடக்கூடாது. சாப்பிடும்போது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது.
அதிக கவலை, துக்கம், கோபம் ஆகிய உணர்வுகளுடன் சாப்பிட்டால் பலன் இல்லை. உணவில் உப்பு புளி, மிளகாய் அதிகம் சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது. நின்று கொண்டு சாப்பிட்டால் பித்தக்கற்கள் உண்டாகும். எனவே, உட்கார்ந்து சாப்பிடுவதுதான் சரியான
முறையாகும்.
உணவின் ஜீரணம், வாயிலேயே துவங்கி விடுகிறது. வாயில் ஊறும் உமிழ்நீர் ஜீரணத்துக்கு உதவுகிறது. அவசரமாக சாப்பிடுவதால், உமிழ்நீர் உணவில் சேராமல் போய் விடுகிறது. சாப்பிடும் போது, அவசரம் அவசரமாக விழுங்கக் கூடாது. நன்றாக மென்று மெல்ல சாப்பிட வேண்டும். அது உமிழ் நீரோடு கலந்து விரைவில் ஜீரணத்துக்கு வழி வகுக்கும்.
உணவை நன்றாக மென்று உண்பதால், பல நோய்கள் தடுக்கப்படுகின்றன. வாய் தாடை, கண், மூக்கு இவைகள் நன்கு வளர்ந்து முகத்திற்கு பொலிவைத் தரும். அதனால்தான் நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றார்கள். உணவில் முதலில் இனிப்பு உண்ண ஆரம்பித்து, தொடர்ந்து புளிப்பு, உப்பு, காரம், கசப்பு என்று உண்டு, முடிவில் துவர்ப்பு உண்ண வேண்டும்.
எள்ளில் தயாரித்த உணவை இரவில் சாப்பிடக்கூடாது. வாழை இலையில் சாப்பிட்டால், இளமை குன்றாமல் தோற்றம் அளிக்கலாம். இலையில் சாப்பிடும் போது இலையை சுத்தமாக கழுவிய பின்னர் பயன்படுத்த வேண்டும். உணவு சாப்பிடுவதில் இது போன்ற முறைகளை, பின்பற்றுவதால், ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும்.
Sakthivel Balasubramanian
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கூழாக இருந்தாலும் குறித்த நேரத்தில் குடி!
பயனுள்ள ஆலோசனைக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» குடி குடியைக் கெடுக்கும்...!!
» இப்படி ஒரு குடி தேவையா?
» குடி குடியைக் கெடுக்குமா !?
» “குடி”மகன்கள் கவனிக்க வேண்டிய 4D
» குடி, குடியை மட்டுமா கெடுக்கும்?
» இப்படி ஒரு குடி தேவையா?
» குடி குடியைக் கெடுக்குமா !?
» “குடி”மகன்கள் கவனிக்க வேண்டிய 4D
» குடி, குடியை மட்டுமா கெடுக்கும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|